Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
கஜா புயல் ருத்ரதாண்டவம் : களத்தில் நேரடியாக இறங்கிய நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா!!
Vinthai Admin - 0
அறந்தாங்கி நிஷா
கஜா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு உதவிகள் செய்துவருகிறார் கொமடி நடிகை அறந்தாங்கி நிஷா.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தாக்கியதில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட...
கேரள காதல் ஜோடி
கேரளாவை சேர்ந்த இளம் காதல் ஜோடி சென்னை சென்னை ரயில் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில் நேற்றிரவு வாலிபர் ஒருவரும்,...
இளம் இயக்குநர்
சென்னை விருகம்பாக்கத்தில் தனது காதலி இறந்த துக்கம் தாங்க முடியாமல் இளம் இயக்குநர் தற்கொலை செய்துகொண்டார். 23 வயதான மணி என்பவர் பிரபல இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
இவர்...
காதலனை நம்பிச் சென்ற பெண் கர்ப்பமாக திரும்பினார் : நீதிமன்றத்தில் சொன்ன சாட்சியம்!!
Vinthai Admin - 0
காதலனை நம்பிச் சென்ற பெண்
இந்தியாவில் காதலன் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறி, அதன் பின் இரண்டு பேரின் சம்மதத்துடனே உறவு வைத்துக் கொண்டதாக அந்த பெண் நீதிமன்றத்தில் கூறியதால், அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட 2...
தூக்கில் தொங்கிய இளம்பெண் : அழுதுகொண்டிருந்த பச்சிளம் குழந்தை… அதிர்ச்சிப் பின்னணி!!
Vinthai Admin - 0
அதிர்ச்சிப் பின்னணி
தமிழகத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்த நிலையில் அவரை கொல்லப்பட்டுள்ளார் என பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை காசிமேட்டை சேர்ந்த ஜெகநாதன் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ (26). இவருக்கும் சரவணன்...
15 வயது பேத்தியின் திருமணத்தை நிறுத்தி உயிர் துறந்த தாத்தா….. சிறுமியின் தந்தையாலேயே நிகழ்ந்த கொடூரம்!!
Vinthai Admin - 0
கொடூரம்
இந்தியாவில் 15 வயது பேத்தியின் திருமணத்துக்கு தாத்தா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சொந்த மகனாலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்தவர் ஈஸ்வரப்பா. இவரின் மகன் குமார். குமாருக்கு 15...
வெட்டிக்கொலை
நெல்லை மாவட்டத்தில் பட்டப்பகலில் வங்கியில் பணிபுரியும் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள வெள்ளாங்குழி கிராமத்தை சேர்ந்தவர் இசக்கிசங்கர் (32)....
இலங்கையின் வவுனியாவில் நாய் மற்றும் குரங்கு ஒன்றிற்கு இடையில் ஏற்பட்டுள்ள தீவிர நட்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குருசேப்பன்குளம், கிராமத்தில் அபூர்வமான நட்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது,
இந்த நட்பு தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் மக்கள் அதனை...
நேர்ந்த கதி
பெண்ணை வன்புணர்வு செய்துவிட்டு தனக்கு தூக்கத்தில் பாலுறவு கொள்ளும் வியாதி இருப்பதாகக் கூறி தப்பிக்க முயன்ற நபர், குற்றவாளி என நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
Ryan Hartman (38) என்னும் நபர்...
66 வயது முதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது பெண்!!
Vinthai Admin - 0
ஏமாற்றிய 22 வயது பெண்
இணையத்தளம் வாயிலாக இரு இதயங்கள் சந்தித்துக்கொள்வது தற்போது அதிகரித்துவிட்டது. தங்களுடைய வாழ்க்கை துணையை இணையதளம் வாயிலாக சந்தித்து திருமண பந்தத்தில் இணையும் இந்த காலத்தில், அப்படியொரு இணையதளமே சில...









