Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
தந்தை உருக்கம் 2000ம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் திகதி கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டலின் ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கி, கைது செய்யுமாறு...
தந்தையின் வாக்குமூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடுகொண்டப்பள்ளியில், சாதி மீறி திருமணம் செய்த நந்தீஸ் - சுவாதி தம்பதியினர் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில்...
7 பேரை திருமணம் ஆந்திர மாநிலத்தில் பணத்திற்கு ஆசைப்பட்டு 7 ஆண்களை திருமணம் செய்வதும், பின்னர் அவர்களை விவாகரத்து செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் மதினிபுரம்...
நாடகமாடிய மனைவி சேலம் மாவட்டத்தில் கணவன் காணாமல் போய்விட்டதாக கூறி நாடகமாடிய மனைவி 10 நாட்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே உப்புக்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (38). தனியார்...
உயிரிழந்த மனைவி வேலூர் அருகே மர்ம காய்ச்சலால் அடுத்தடுத்து கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மூங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஹரி (35). நகைக்கடை நடத்தி...
சிறுமிக்கு நடந்த கொடுமை தமிழகத்தில் பருவம் அடைந்திருந்த சிறுமி பெற்றோரின் மூடநம்பிக்கையாலே பரிதாபமாக இறந்துள்ளார் என்று கூறப்படுகிறது. தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலின் தாக்கம் அதிகம் இருந்ததால், அங்கிருக்கும் ஏராளமான மக்கள் தங்களில்...
கொடூரம் இந்திய மாநிலம் கேரளாவில் வேறு மதத்தை சார்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் சொந்த மகளை கடத்தி சென்ற தாயார் மன நல காப்பகத்தில் ஒப்படைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு பகுதியை...
தேர்வு எழுதிய இளம்பெண் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மணப்பெண் ஒருவர், திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் கண்டசி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்(25). இவருக்கும்...
நடந்த விபரீதம் தமிழகத்தில் தொழிலாளியை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆற்காடு அருகே தாஜ்புரா ஏரிக்கரையோரம் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக கடந்த ஆகஸ்டு மாதம் பொலிசாருக்கு தகவல்...
நேர்ந்த கொடுமை ஸ்காட்லாந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருநங்கை சக பெண் குற்றவாளிகளிடன் உறவு வைத்துக்கொண்டிருந்ததை அடுத்து அவருக்கு பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தை சேர்ந்த பாரிஸ் கிரீன் (27) என்ற திருநங்கை கடந்த...