Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
பொலிஸார் அதிர்ச்சி
ராஜஸ்தான் மாநிலத்தில் இருவேறு இடங்களில் 2 காதல் ஜோடிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் கிராமம் ஒன்றின் புறவெளிப்பகுதி அருகே, மரத்தில் ஒரே கயிற்றில்...
தற்கொலை செய்து கொண்ட கணவன்
இந்தியாவில் கணவர் தற்கொலை செய்து கொண்ட ஒரே வாரத்தில் மனைவி இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரளாவின் கஞ்சிரப்பாலே நகரை சேர்ந்தவர் சாதிக் (32).
இவர் கடந்த...
பொது கழிப்பறையில் 2 ஆண்டுகளாக தங்கியிருந்த இளம் விதவை பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!
Vinthai Admin - 0
இளம் விதவை
இந்தியாவில் பொது கழிப்பறையில் தனது 2 மகள்களுடன் தங்கி வந்த விதவை பெண்ணுக்கு விரைவில் சொந்த வீடு கட்டி தரப்படவுள்ளது. கர்நாடக மாநிலத்தின் மாண்டியாவை சேர்ந்த நிர்மலா. இவரின் கணவர் சில...
காதலை ஏற்க மறுத்த பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞர் : தடுக்க வந்த சகோதரருக்கு ஏற்பட்ட நிலை!!
Vinthai Admin - 0
பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞர்
தமிழகத்தில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை, இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை,...
கர்ப்பமடைந்திருப்பதாக கூறிய காதலியை உயிருடன் தீ வைத்து எரித்த சிறுவன்.. அதிர்ச்சி வாக்குமூலம்!!
Vinthai Admin - 0
அதிர்ச்சி வாக்குமூலம்
விசாகப்பட்டினத்தில் கர்ப்பமடைந்திருப்பதாக கூறிய காதலியை, 17 வயது சிறுவன், உயிருடன் தீவைத்து எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தை சேர்ந்த 16 வயது மாணவி கடந்த 7ம்...
நடந்த விபரீதம்
இந்தியாவில் ஆண் நண்பர்களுடன் குடிபோதையில் காரை ஓட்டி வந்த பெண், எதிரே வந்த காரின் மீது மோதியதால் காரின் உள்ளே இருந்த பெண் பரிதாபமாக இறந்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த ஷிவானி மாலிக் என்ற...
பேசிக்கொண்டிருந்தவள்….மயங்கிவிழுந்து உயிரிழந்தாள் : காட்டுக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை!!
Vinthai Admin - 0
மாணவிக்கு நேர்ந்த கொடுமை
தருமபுரி மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த மாணவிக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தைச் சேர்ந்த கோமதி...
இறப்பிலும் பிரியாத தம்பதி
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கணவர் இறந்த செய்தி கேட்டு அடுத்த நிமிடமே மனைவியும் இறந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியை சேர்ந்தவர் 83 வயதான...
காட்டுக்குள் மாணவிக்கு நடந்த கொடூரம் : அதிகரிக்கும் மக்கள் போராட்டம் : தந்தைவெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!
Vinthai Admin - 0
மாணவிக்கு நடந்த கொடூரம்
தருமபுரியில் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவி பரிதாபமாக உயிரிழந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வழக்கு பதிவு செய்ய பொலிஸார் லஞ்சம் கேட்டுள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த...
இதய அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை நிவாரண நிதியாக கொடுத்த அட்ஷயா தற்போது எப்படியிருக்கிறார் தெரியுமா?
Vinthai Admin - 0
அட்ஷயா
தமிழகத்தை சேர்ந்த சிறுமி அட்ஷயா தனது இதய ஆப்ரேஷனுக்காக வைத்திருந்த பணத்தின் ஒரு பகுதியை கேரள வெள்ள நிவாரணத்துக்கு கொடுத்த நிலையில் அவருக்கு இலவசமாக ஆப்ரேஷன் செய்யப்படவுள்ளது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழாம் வகுப்பு...









