Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
கதறி அழுத மனைவி அமெரிக்காவில் மகளை கொலை செய்த குற்றவாளியை நீதிமன்றத்தில் புகுந்து தந்தை தாக்க முற்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நடாஷா லூச்சவ் என்ற பெண் தன்னுடைய முதல் கணவர் பீட்டர் ஆண்டர்சனை பிரிந்து காதலன் ரியான் பர்ஜ், 37 உடன் கடந்த 3 மாத காலமாக வசித்து வந்தார். பீட்டர் மூலம் நடாஷாவிற்கு பிறந்த 5 வயதான ஹார்ட்லி என்ற குழந்தை, வெள்ளிக்கிழமையன்று சுயநினைவில்லாமல் வீட்டில்...
அடுத்தடுத்து நடந்த சோகம் ஐதராபாத் மாநிலத்தில் அடுத்தடுத்து பெற்றோர் தற்கொலை செய்துகொண்டதால், 3 வயது குழந்தை அனாதையாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. ஐதராபாத் மாநிலம் குகத்பள்ளி காலனி பகுதியில் தன்னுடைய மனைவி மற்றும் 3 வயது மகளுடன் வசித்து வருபவர் பபையா சௌதிரி. பபையா மற்றும் அவருடைய மனைவி ஸ்ரீஷா கச்சிபவ்லி பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். பங்கு சந்தையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சொந்த நிலத்தை...
கொலை மிரட்டல் திரைப்பட நடிகர் விஜய் நடித்த சர்கார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர்களுக்கு, விஜய் ரசிகர்கள் அரிவாளை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்த சர்கார் என்ற திரைப்பட தீபாவளியன்று திரைக்கு வந்தது. இப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், அதிமுக அரசையும் கடுமையாக விமர்சிக்கும் வகையில் இப்படம் இருப்பதாக கூறப்பட்டது. இதனால் இதை கண்டித்து...
தங்கையை சீரழித்த அண்ணன் குஜராத் மாநிலத்தில் 15 வயது தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த 19 அண்ணன் மீது அவரது தந்தை பொலிசில் புகார் அளித்துள்ளார். தீபாவளியன்று குடிபோதையில் இருந்த அண்ணன், தூங்கிகொண்டிருந்த தனது தங்கையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை பொலிசில் அளித்துள்ள புகாரில், நானும் எனது மகனும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தினோம். நான் அன்று மிகவும் அதிகமாக மது அருந்திவிட்டதால் எனது தனி அறையில்...
அத்துமீறிய கொடூரன் சென்னை புளியந்தோப்பு பகுதியில், ஆளில்லாத நேரம் பார்த்து 14 வயது சிறுமியின் கைகளை கட்டி, ஆட்டோ ஓட்டுநர் துஸ்பிரயோகம் செய்ய முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜி தாமஸ் (26), நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில், யானை கவுனி சாலை பகுதியில் உள்ள பெட்டில் திடீரென புகுந்துள்ளார். அங்கு தனியாக இருந்த 14 வயது சிறுமியின் கைகளை கட்டி...
நேர்ந்த விபரீதம் தமிழகத்தில் கணவனையும் அவரது இரண்டாவது மனைவியையும், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த பெண்ணை பொலிசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் அங்கநாதவலசை கிராமத்தை சேர்ந்த சண்முகத்தின் மனைவி கலாவுக்கு, 2 ஆண்டுகளுக்கு முன் ஏகாம்பரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை கணவன் கண்டித்ததால், ஏகாம்பரத்துடன் கலா சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, சண்முகம், கணவரால் கைவிடப்பட்ட, 3 வயது பெண் குழந்தையுடன் இருந்த சுஜாதா என்ற...
பொலிஸ் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் மனைவியின் தங்கையை 2வது முறையாக திருமணம் செய்ய முயற்சித்த சப் இன்ஸ்பெக்டர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடாசலம் ( 43) - அயனப்பிரியா (38) தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். வெங்கடாசலம் கோபி மதுவிலக்கு பொலிஸ் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். அயணப்ரியாவின் சித்தப்பா மகள் திவ்யபாரதி (23) கல்லூரியில் படித்து வருகிறார். இவரை...
நடிகர் விஜய் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் விஜய் ஆகியோர் இணைந்து ஓரணியில் அரசியலில் களமிறங்க வாய்ப்புள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் ஆசையை வெளிப்படுத்திதான் சமீபகாலமாக பேசி வருகிறார். சர்கார் இசை வெளியீட்டு விழா பேச்சு அதில் சேர்ந்தது தான். பழ.கருப்பையாவும் கூட விஜய் அரசியலுக்கு வர ஆசைப்படுவதாகத் தான் கூறியுள்ளார். இந்த நிலையில் தான், சர்கார் திரைப்படத்திற்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆளும் அரசை தாக்கும் சர்ச்சைக்குரிய...
மகளை கொலை செய்த கொடூர தாய் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட கர்ப்பிணி மகளை கொலைசெய்து தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் 22 வயது கர்ப்பிணிப் பெண் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக பொலிசிற்கு தகவல் கிடைத்ததையடுத்து அவர்கள் வீட்டிற்கு சென்று உடலை மீட்டனர். விசாரணையில், இறந்த பெண்ணின் பெண்ணின் பெயர் ரேணுகா சகரப்பா நாயக் என்பது தெரியவந்துள்ளது. ரேணுகா வேறு சாதியினரை திருமணம் செய்து கொண்டது பிடிக்காமல் அவரது...
திடுக்கிடும் பின்னணி சென்னை மெரீனா கடற்கரை மணலில் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மதுரையை சேர்ந்த கலைச்செல்விக்கு கணவன், 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் அடிக்கடி சென்னை வந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அடிக்கடி சென்னை போவதால், கணவரிடன் சண்டை வந்து ஒரேடியாக சென்னைக்கே வந்துவிட்டார். 2 மாதமாக சென்னையில் தங்கியிருந்த கலைச்செல்விக்கு ஆட்டோ டிரைவர்களான பிரேம்குமார், சூர்யா என்ற 2 பேர்களிடம் நெருங்கிய பழக்கம்...