Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
கண்ணீர் விட்ட கணவன் தமிழகத்தில் வட்டி கேட்டு தன்னுடைய மனைவியை சித்ரவதை செய்வதாக கலெக்டர் அலுவலகத்தில் கணவர் கண்ணீர் வடித்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. சேலம் மாவட்டத்தின் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம்....
தற்கொலை தமிழகத்தில் தன்னுடைய சாவுக்கு இவர்கள் தான் காரணம் என்று ரத்ததால் பெயரை எழுதி வைத்து விட்டு, இளைஞர் பள்ளி ஹெட்மாஸ்டர் அறையின் முன்பு தூக்குபோட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை...
நடிகை கஸ்தூரி விமர்சனங்களை முகம் பார்காமல் முன்வைப்பவர் நடிகை கஸ்தூரி. இதனால் பலமுறை சிக்கலிலும் சிக்கியுள்ளார். நடிகை கஸ்தூரியின் வாழ்க்கையில் மிகவும் துயரம் நிறைந்த தருணம் எதுவென குறிப்பிட்ட அவர், கண்ணீருடன் தனது மகள்...
அதிர்ச்சிப் பின்னணி ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயது மகளை 40 வயது நண்பருக்கு தந்தை கட்டாய திருமணம் செய்து வைத்த நிலையில் மகள் கர்ப்பமாகியுள்ளார். Al Ain நகரை சேர்ந்த நபர் ஒருவருக்கு...
21 குழந்தை லண்டனை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனக்கு 20 குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது 21 வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். சூ ராட்ஃபோர்ட் - நோயல் தம்பதியினர்தான் 21 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். திருமணம் ஆனவுடன்...
3 பெண்கள் சீரழிப்பு தென் ஆப்பிரிக்கவையே உலுக்கிய, இளம்பெண் கூட்டு துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் ஸ்டெலன்போஷ் பகுதியை சேர்ந்த நீதிபதி வில்லெம் கொர்னேலியஸ் மகள் ஹன்னா கொர்னேலியஸ்...
குழந்தையின் கடைசி வார்த்தைகள் அபூர்வ வகை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஐந்து வயது சிறுவன் ஒருவன், உயிரிழக்குமுன் தன் தாயிடம் அம்மா இத்தகைய சூழல் ஏற்பட்டதற்காக வருந்துகிறேன் என்று கூறிவிட்டு உயிர் விட்ட சம்பவம்...
பிரித்தானிய குடும்பம் பிரித்தானியாவில் பார்னெட் மருத்துவமனையில் குடியிருக்கும் தாய் மற்றும் மகளால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் படுக்கை வசதி இன்றி பரிதவித்து வருகின்றனர். வடக்கு லண்டனில் உள்ள கிரிம்ஸ்பி பகுதியில் அரசு குடியிருப்பு ஒன்றில் குடியிருந்து வந்தவர்கள்...
கண்ணீர் அஞ்சலி கன்னியாகுமரியில் திருமணம் நடக்கவிருந்த நேரத்தில் மணமகன் திடீரென மாயமானதால், பெண் வீட்டார் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் செக்கடிவிளை பகுதியை சேர்ந்த சதீஸ்குமார், அபுதாபியில்...
பரிதாப நிலை தரையில் ஊர்ந்துசென்ற கூடில்லா நத்தையைச் சாப்பிட முடியுமா என்று நண்பர்கள் விட்ட சவாலுக்காக அதை உட்கொண்ட ஆஸ்திரேலியர் நபர் ஒருவர் 8 ஆண்டுகள் கழித்து இறந்துள்ளார். ஆஸ்திரேலியா சேர்ந்த சாம் பலார்ட்...