Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
துஷ்பிரயோகம் ஆந்திராவில் 17 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பில்லாலா பத்மாவதி (17). இவர் தனது வீட்டருகில் வசிக்கும் ராஜூ என்ற தனது வயதுடைய சிறுவனை காதலித்து வந்தார். இதையறிந்த பத்மாவதியின் பெற்றோர் இருவரையும் கண்டித்தனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பத்மாவதி அங்குள்ள காட்டு பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் பத்மாவதி பெட்ரோல் ஊற்றி எரித்து...
நேர்ந்த விபரீதம் தமிழகத்தில் ஓடும் பேருந்தில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று நேற்று கிளம்பிய நிலையில் அதில் ஒரு ஆணும், பெண்ணும் குழந்தையுடன் இருந்தனர் அப்போது திடீரென ஆணும், பெண்ணும் மயங்கி விழுந்தனர். இதையடுத்து ஓட்டுனர் பேருந்தை மருத்துவமனைக்கு ஓட்டி சென்ற நிலையில் அங்கு இருவரையும் மருத்துவர்கள் பரிசோதித்ததில் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது....
பெண்களுக்கு அபராதம் இந்தியாவில் இருக்கும் கிராமத்தில் பகல் நேரத்தில் நைட்டி அணிந்து கொண்டு பெண்கள் வீட்டைவிட்டு வெளியே பொது இடங்களுக்கு வரக்கூடாது என்று அதிரடி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் தோகலாப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் பெண்கள், எல்லா பெண்கள் அணிவதற்கு மிகவும் வசதியாக உள்ள நைட்டியை தேர்வு செய்கின்றனர். இது மற்ற இடங்களில் சாதரணமாக பார்க்கப்பட்டாலும், இந்த கிராமத்தில் இருக்கும் பெரியவர்கள் மற்றும் மூதாட்டிகள் இது குறித்து...
இணையத்தில் வெளியிட்ட காதலன் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரிந்து சென்ற காதலியின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட காதலனை பொலிஸார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வினை. இவரும் அப்பகுதியை சேர்ந்த 25 வயதான மருத்துவ கல்லூரி மாணவியும் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களகாவே சம்மந்தப்பட்ட மாணவி வினையை கண்டுகொள்ளாமல் தவிர்த்து வந்துள்ளார். அவருடைய செல்போன் வரவுகளுக்கும் பதில் கொடுக்காமல் மாணவி தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வினை,...
திருமணம் செய்து வைத்த கணவன் இந்தியாவில் மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் கோலிபூர் கிராமத்தை சேர்ந்தவர் பிகாஷ் (32). இவருக்கும் சகரிகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2014-ல் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. பிகாஷ் கொல்கத்தாவில் பிளம்பராக பணிபுரிந்த நிலையில் ஆண்டுக்கு சில நாட்கள் மட்டுமே தனது வீட்டுக்கு வருவார். இந்நிலையில் தனியாக வசித்து...
வரலட்சுமி சர்கார் படத்தில் வரலட்சுமி கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் இலவசங்களை தீயிட்டுக் கொளுத்துவது போன்ற காட்சிகளுக்குத் தான் அதிமுக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தற்போது வரலட்சுமி கதாபாத்திரத்தின் பெயரை ம்யூட் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், குறித்த காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், சர்கார் சர்ச்சை குறித்து அந்தப் படத்தில் வில்லியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், "ஒரு படத்தைப் பார்த்து பயப்படும் அளவுக்கா இந்த அரசாங்கம் வலுவற்றதாக இருக்கிறது? நீங்களே உங்கள் நற்பெயரைக்...
விவாகரத்து ஐஸ்வர்யா ராயிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொள்ள குடும்பத்தார் ஒப்புக்கொள்ளும் வரை நான் வீடு திரும்பமாட்டேன் என பீகார் முன்னாள் முதல்வரின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், மாநிலத்தின் முன்னாள் முதல்வரான தராகோ ராயின் பேத்தி ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து 6...
காட்சிகள் நீக்கம் முறைப்படி தணிக்கை செய்து வெளியான சர்கார்' படத்தின் சில காட்சிகளை நீக்கியது தொடர்பில் தயாரிப்பாளர்களான சன் பிக்சர்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் சர்கார். இப்படம் வெளியானவுடன் அதிமுகவினர் சில காட்சிகளுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். இது பெரும் சர்ச்சையாக உருவானதைத் தொடர்ந்து, படக்குழுவினர் அக்காட்சிகளை நீக்க ஒப்புக் கொண்டனர். மறுதணிக்கை செய்யப்பட்டு சில காட்சிகள் நீக்கப்பட்டு, படக்குழுவினருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த விவகாரம்...
நேர்ந்த விபரீதம் சாம் பலார்ட் என்பவர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு ரக்பி விளையாட்டு வீரர் ஆவார். 2010 ஆம் ஆண்டில் இவர் பந்தயம் ஒன்றின்போது தோட்டங்களில் இருக்கும் இரத்தம் உறுஞ்சும் அட்டையை விழுங்கியுள்ளார். அப்போது பந்தயத்தில் அவர் வெற்றிபெற்றிருந்த போதிலும் 8 வருடங்கள் கழித்து 2018 ஆம் ஆண்டில் வாழ்க்கையில் தோல்வியை தழுவியுள்ளார். அதாவது அவர் இறக்க நேரிட்டுள்ளது. இருபது வயதை எட்டிய நண்பர்களுடன் அமர்ந்து ரெட் வைன் மற்றும் அல்ஹகோல்களை உட்கொள்ளும்போது...
ஒட்டிப் பிறந்த இரட்டையர் பூட்டானைச் சேர்ந்த ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை வெற்றிகரமாக பிரித்தெடுத்துள்ள அவுஸ்திரேலிய மருத்துவர்கள் அவர்கள் பூரண குணம் பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். 15 மாதக் குழந்தைகளான Nima மற்றும் Dawa Pelden, மார்பிலிருந்து வயிறு வரை ஒட்டியே பிறந்ததோடு இருவருக்கும் சேர்த்து ஒரு கல்லீரல்தான் இருந்தது. அவுஸ்திரேலிய மருத்துவர்கள் ஆறு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் வெற்றிகரமாக Nimaவையும் Dawaவையும் பிரித்தெடுத்தனர். அறுவை சிகிச்சையை தலைமையேற்று...