Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞர் தமிழகத்தில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை, இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பு இசக்கிமுத்து தனது காதலை குறித்த இளம்பெண்ணிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதனை அப்பெண் ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து தனது...
அதிர்ச்சி வாக்குமூலம் விசாகப்பட்டினத்தில் கர்ப்பமடைந்திருப்பதாக கூறிய காதலியை, 17 வயது சிறுவன், உயிருடன் தீவைத்து எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தை சேர்ந்த 16 வயது மாணவி கடந்த 7ம் தேதி முதல் மாயமாகி விட்டதாக, சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமியின் காதலன் மற்றும் அவனுடனுடைய நண்பர்கள்...
நடந்த விபரீதம் இந்தியாவில் ஆண் நண்பர்களுடன் குடிபோதையில் காரை ஓட்டி வந்த பெண், எதிரே வந்த காரின் மீது மோதியதால் காரின் உள்ளே இருந்த பெண் பரிதாபமாக இறந்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த ஷிவானி மாலிக் என்ற 22 வயது பெண், கடந்த வெள்ளிக்கிழமை தன் ஆண் நண்பர்களுடன் கிளப்பிற்கு சென்று மது அருந்திவிட்டு, இரவு 11 மணியளவில் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். மது அருந்திய நிலையில் ஷிவானி காரை ஓட்டியதால், கார்...
மாணவிக்கு நேர்ந்த கொடுமை தருமபுரி மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த மாணவிக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தைச் சேர்ந்த கோமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). என்ற மாணவி தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு வந்துள்ளார் . கடந்த 5ம் தேதி இயற்கை உபாதைக்காக அருகில் இருக்கும் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார் மாணவி கோமதி. மாணவியை பின் தொடர்ந்த அதே பகுதியைச் சேர்ந்த...
இறப்பிலும் பிரியாத தம்பதி நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கணவர் இறந்த செய்தி கேட்டு அடுத்த நிமிடமே மனைவியும் இறந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியை சேர்ந்தவர் 83 வயதான மகாலிங்கம். இவருடைய மனைவி அபூர்வ மணிக்கு 73 வயதாகிறது. இந்த தம்பதியினருக்கு 5 மகன்கள், ஒரு மகள் உள்ளார். இதில் 2 மகன்கள் சொந்த ஊரிலும், மற்ற 3 மகன்கள் சென்னையிலும் தங்கி வேலை...
மாணவிக்கு நடந்த கொடூரம் தருமபுரியில் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவி பரிதாபமாக உயிரிழந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வழக்கு பதிவு செய்ய பொலிஸார் லஞ்சம் கேட்டுள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த மலைக்கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை - மலர் தம்பதியினரின் மகள் சவுமியா, கடந்த 2ம் தேதியன்று சதீஸ், ரமேஷ் என்ற இரண்டு கொடூரன்களால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு அனாதையாக ஆற்றங்கரையோரம் தனித்து விடப்பட்டு கிடந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...
அட்ஷயா தமிழகத்தை சேர்ந்த சிறுமி அட்ஷயா தனது இதய ஆப்ரேஷனுக்காக வைத்திருந்த பணத்தின் ஒரு பகுதியை கேரள வெள்ள நிவாரணத்துக்கு கொடுத்த நிலையில் அவருக்கு இலவசமாக ஆப்ரேஷன் செய்யப்படவுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி அட்ஷயாவுக்கு பிறக்கும் போதிலிருந்தே இதயத்தில் பிரச்சனை இருந்தது. இவரின் தந்தை சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட தாய் கூலி வேலை பார்த்து சம்பாதிக்கும் வருமானத்தில் தான் குடும்பம் இயங்கி வந்தது. இந்நிலையில் கரூர் இணைந்த...
திடீரென எழுந்து நின்ற முதியவர் ராஜஸ்தான் மாநிலத்தில் இறந்த முதியவர் இறுதிச்சடங்கில் போது, திடீரென உயிருடன் எழுந்துள்ள சம்பவம் அனைவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 95 வயதான ராம். வயது முதிர்ச்சியின் காரணமாக படுக்கையிலே கிடந்த ராம், தீபாவளியன்று எழாமல் நீண்ட நேரம் உறங்கி கொண்டிருந்துள்ளார். அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர் ராம் இறந்துவிட்டதாக குடும்பத்திற்கு தெரியப்படுத்தினர். உடனே அவருடைய உறவினர்கள் அனைவரும் வீட்டிற்கு...
மகளையே துஷ்பிரயோகம் தமிழகத்தில் பெற்ற மகளையே தந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததால், அந்த சிறுமி தற்போது கர்ப்பமாகியதையடுத்து, பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அங்கிருக்கும் தனியார் பஞ்சாலையில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவியும், 14 வயதில் மகளும் உள்ளனர். மகளின் பெயர் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு,...
பரிதாபம் இந்தியாவில் ராணுவ பயிற்சியின் போது, பாரசூட் விரியாததால், 11 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த விமானப்படை வீரர் உயிரிழந்தார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்தீப் சிங். இவர் 5 ஆண்டுகளுக்கு முன் இந்திய விமானப்படையில் இணைந்தார். இந்நிலையில் ஆக்ரா ராணுவ பயிற்சி பள்ளி வளாகத்தில், பறக்கும் விமானத்திலிருந்து பாராசூட் மூலம் கீழே குதிக்கும் பயிற்சியில் அவர் ஈடுபட்டார். விமானமானது 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, ஹர்தீப்...