Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
பிச்சை எடுத்த மனைவி கணவரின் உடலை சொந்த கிராமத்திற்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை முன்பு பணத்திற்காக அவரது மனைவி பிச்சை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின தம்பதியினர் டாக்ராய்...
கொலை செய்த இளைஞர் மராட்டிய மாநிலம் மும்பையில் பணியாற்றும் மகளின் பேஸ்புக் காதலனால் தாயார் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த இளைஞர் தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் எனவும் மும்பையில்...
பரபரப்பு சம்பவம் பறக்கும் விமானத்தில் ஐரிஷ் பெண் ஒருவர் குடிபோதையில் தகராறு செய்து ஊழியர்கள் மீது எச்சில் துப்பி தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் கைதில் முடிந்துள்ளது. இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து லண்டனுக்கு...
கதறும் குடும்பத்தார் கணவருடன் வெளிநாட்டில் தங்கியிருந்த பெண் சொந்த ஊருக்கு திரும்பிய உடன் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஹர்ஷிதா (32). திருமணமான இவர் தனது கணவருடன்...
காத்திருந்த அதிர்ச்சி இந்தியாவில் இளம் பெண்ணின் வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்து போது உள்ளே ஒன்றரை கிலோ இரும்புப் பொருள் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் இருக்க்கும் ஷெகர்கோட்டா பகுதியில் சங்கீதா...
கதறிய கணவன் தமிழகத்தில் 36 வயது பெண் ஒருவர் 19 வயது மாணவனுடன் சென்றுவிட்டதால், மனைவியை மீட்டுத் தரும்படி கணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை...
கடத்தப்பட்ட இளம்பெண் சவுதி அரேபியாவுக்கு கடத்தப்பட்ட தன் மகளை இந்தியாவுக்குக் கொண்டுவர உதவிசெய்ய வேண்டும் என இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த தாயார் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு தமது மகளை...
திடுக்கிடும் பின்னணி தமிழகத்தில் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக இளம்பெண் கிடந்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த காதலன் பொலிசில் சரணடைந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மாலதி (20). இவர் கடந்த ஜூன் மாதம் 29ம்...
மாணவியின் வாக்குமூலம் தர்மபுரியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை- மலர் தம்பதியினரின் மகள் சவுமியா (17), அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்...
நேர்ந்த கொடுமை உத்திரபிரதேச மாநிலத்தில் 11 வயது சிறுவன் தனது பள்ளியில் படித்து வந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Ghaziabad மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,...