Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
குவியும் பாராட்டுக்கள் இந்தியாவில் அமைச்சராக பணியாற்றிய அனந்த்குமார் என்பவர் இறந்த அன்றும் அவர் மனைவி தனது தொண்டு நிறுவனம் மூலம் வறுமையால் வாடும் குழந்தைகளுக்கு உணவை அளித்துள்ளார். மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக இருந்த அனந்த்குமார் புற்றுநோய் பாதிப்பு காரணமாக கடந்த 12-ஆம் திகதி உயிரிழந்தார். பெங்களூரை சேர்ந்த அனந்த்குமார் தனது மனைவி தேஜஸ்வினியுடன் சேர்ந்து அடம்யா சேதனா பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்நிறுவனம் மூலம்...
அதிரவைத்த புகார் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான (சிஇஓ) பின்னி பன்சால் தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பின்னி பன்சால்மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்த சம்பவம் பிளிப்கார்ட் நிறுவனத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான அந்த பெண் 2016-ம் ஆண்டு பின்னி பன்சால் தன்னிடம் பாலியல்...
அரங்கேறிய கொடூரம் இந்தியாவில் இளம்பெண் தாழ்ந்த சாதி நபரை திருமணம் செய்து கொண்டதால் பெண்ணின் குடும்பத்தார் அவருக்கு இறுச்சடங்கு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின் போரி கிராமத்தை சேர்ந்தவர் குசும் (20). இவர் சில தினங்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து காணாமல் போனார். இதையடுத்து குடும்பத்தார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று குசும் தனது காதலனான நானு டங்கி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதை அவர் குடும்பத்தார்...
பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் திருமணத்திற்குமுன் தனது மூக்கை அழகுபடுத்த வேண்டும் என விரும்பிய ஒரு அழகிய இளம்பெண் மூளைச் சாவு அடைந்த பரிதாப சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. Dallasஐச் சேர்ந்த ரியல் எஸ்டேட் ஏஜண்ட் Laura Avila (36). தனது காதலரான Enrique Cruzஐ திருமணம் செய்ய முடிவு செய்த நிலையில், திருமணத்திற்குமுன் அறுவை சிகிச்சை செய்து தனது மூக்கை அழகுபடுத்த முடிவு செய்தார் Laura. அமெரிக்காவில் அவருக்கு இன்சூரன்ஸ் இல்லாததால், மூக்கை...
தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் பிரபல ஹிந்தி நடிகை தீபிகா படுகோன் தனது காதலர் ரன்வீர் சிங்கை இத்தாலியில் இன்று திருமணம் செய்து கொண்டார். ஹிந்தி திரைப்பட உலகில் பிரபல நடிகையான தீபிகா படுகோன் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் இருவரும் காதலித்து வந்தனர். படங்களில் ஒன்றாக நடித்து வந்த இவர்களின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பத்மாவத்’ திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. நட்சத்திர ஜோடியான இவர்களது திருமணம் இத்தாலியில் நடைபெறுவதாக...
ஏலத்தில் விட்ட தந்தை தெற்கு சூடானில் 17 வயது மகளை தந்தை திருமணத்திற்காக ஏலத்தில் விட்ட சம்பவம் தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தெற்கு சூடானில் பெரும்பாலும் Dinka என்ற கலாச்சாரம் பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது பெற்றோர் தங்கள் பெண்களை ஏலத்தில் விடுவார்களாம், அதில் இறுதியாக யார் அதிகமாக பொருட்களோ, பணமோ கொடுக்கிறார்களோ அவர்களுக்கு அந்த பெண் திருமணம் செய்து வைக்கப்படும். அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய 17 வயது...
இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை தஞ்சாவூர் மாவட்டத்தில் தந்தை போன்று பழகிய இளம்பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 9 மாதங்களுக்கு முன்னர் தந்தையை இழந்த, திருமணம் ஆகாத 21 வயது இளம்பெண் மீரா சில்க்ஸ் என்ற ஜவுளிக் கடையில் பணியாற்றி வந்துள்ளார். அந்தக் கடைக்கு அடிக்கடி வந்து செல்லும் கடை உரிமையாளரின் நண்பனான சின்னப்பா என்பவன் இளம்பெண்ணிடம் தந்தை ஸ்தானத்தில் பழகி வந்துள்ளார். இளம் பெண்ணும், அந்த நபரிடம் நன்றாக...
வெட்டி கொல்லப்பட்ட பெண் தமிழகத்தில் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வந்த பெண்ணை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் வேடசந்தூர் அருகே உள்ள சொட்டமாயனூரை சேர்ந்த கணேசனும், அவரது மனைவி மஞ்சுளாவும் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வந்தனர். இந்நிலையில், திண்டுக்கல் சென்றுவிட்டு ஊர்திரும்பிய மஞ்சுளா, பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்தொடர்ந்த வந்த நபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால்,...
நடிகர் சிவகார்த்திகேயன் புற்றுநோய் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வரும் ‘நெல்' ஜெயராமனின் மொத்த மருத்துவ செலவையும் நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்று கொண்டுள்ளார். விவசாயத்தில் பல புரட்சிகளை செய்த நெல் ஜெயராமன் என்பவரை புற்றுநோய் தாக்கியது. தற்போது அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நெல் ஜெயராமனை அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்படக் கலைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் சென்று பார்த்து வருவதோடு தங்களால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார்கள். "என்னை அப்பல்லோவில் சேர்த்து...
விபரீத முடிவு தேனி மாவட்டத்தில் திருமணம் முடிந்து விருந்துக்காக சென்ற மணப்பெண் விஷம் குடித்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள புலிக்குத்தி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகள் ரம்யா (வயது 21). இவருக்கும் பெரியகுளம் சருத்துப்பட்டியைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவருக்கும் கடந்த 11-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் விருந்துக்காக புதுமணத் தம்பதிகள் புலிக்குத்தி கிராமத்துக்கு வந்த போது ரம்யாவின் சித்தப்பா...