Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
குவியும் பாராட்டுக்கள் இந்தியாவில் அமைச்சராக பணியாற்றிய அனந்த்குமார் என்பவர் இறந்த அன்றும் அவர் மனைவி தனது தொண்டு நிறுவனம் மூலம் வறுமையால் வாடும் குழந்தைகளுக்கு உணவை அளித்துள்ளார். மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக...
அதிரவைத்த புகார் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான (சிஇஓ) பின்னி பன்சால் தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டை அடுத்து தனது பதவியை...
அரங்கேறிய கொடூரம் இந்தியாவில் இளம்பெண் தாழ்ந்த சாதி நபரை திருமணம் செய்து கொண்டதால் பெண்ணின் குடும்பத்தார் அவருக்கு இறுச்சடங்கு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின் போரி கிராமத்தை சேர்ந்தவர் குசும் (20). இவர்...
பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் திருமணத்திற்குமுன் தனது மூக்கை அழகுபடுத்த வேண்டும் என விரும்பிய ஒரு அழகிய இளம்பெண் மூளைச் சாவு அடைந்த பரிதாப சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. Dallasஐச் சேர்ந்த ரியல் எஸ்டேட் ஏஜண்ட் Laura...
தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் பிரபல ஹிந்தி நடிகை தீபிகா படுகோன் தனது காதலர் ரன்வீர் சிங்கை இத்தாலியில் இன்று திருமணம் செய்து கொண்டார். ஹிந்தி திரைப்பட உலகில் பிரபல நடிகையான தீபிகா படுகோன்...
ஏலத்தில் விட்ட தந்தை தெற்கு சூடானில் 17 வயது மகளை தந்தை திருமணத்திற்காக ஏலத்தில் விட்ட சம்பவம் தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தெற்கு சூடானில் பெரும்பாலும் Dinka என்ற கலாச்சாரம் பின்பற்றப்பட்டு...
இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை தஞ்சாவூர் மாவட்டத்தில் தந்தை போன்று பழகிய இளம்பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 9 மாதங்களுக்கு முன்னர் தந்தையை இழந்த, திருமணம் ஆகாத 21 வயது இளம்பெண் மீரா...
வெட்டி கொல்லப்பட்ட பெண் தமிழகத்தில் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வந்த பெண்ணை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் வேடசந்தூர் அருகே உள்ள சொட்டமாயனூரை...
நடிகர் சிவகார்த்திகேயன் புற்றுநோய் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வரும் ‘நெல்' ஜெயராமனின் மொத்த மருத்துவ செலவையும் நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்று கொண்டுள்ளார். விவசாயத்தில் பல புரட்சிகளை செய்த நெல் ஜெயராமன் என்பவரை புற்றுநோய் தாக்கியது. தற்போது...
விபரீத முடிவு தேனி மாவட்டத்தில் திருமணம் முடிந்து விருந்துக்காக சென்ற மணப்பெண் விஷம் குடித்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள புலிக்குத்தி பகுதியைச் சேர்ந்த பாண்டியன்...