Vinthai Admin
5876 POSTS
0 COMMENTS
15 வயது மகளை 40 வயது நண்பருக்கு திருமணம் செய்து வைத்த தந்தை : அதிர்ச்சிப் பின்னணி!!
Vinthai Admin - 0
அதிர்ச்சிப் பின்னணி
ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயது மகளை 40 வயது நண்பருக்கு தந்தை கட்டாய திருமணம் செய்து வைத்த நிலையில் மகள் கர்ப்பமாகியுள்ளார். Al Ain நகரை சேர்ந்த நபர் ஒருவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் தனது மகளை 40 வயதான தனது நண்பருக்கு திருமணம் செய்து வைக்க அவர் முடிவெடுத்தார். 40 வயதான நபர் அதிக வரதட்சணை கொடுப்பேன் என உறுதி கொடுத்ததால்...
21 குழந்தை
லண்டனை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனக்கு 20 குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது 21 வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
சூ ராட்ஃபோர்ட் - நோயல் தம்பதியினர்தான் 21 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். திருமணம் ஆனவுடன் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளவே எண்ணினோம், எனது 14 வயதில் முதல் குழந்தைக்காக கர்ப்பம் தரித்தேன் 43 வயதில் தற்போது 21வது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளேன்.
21 குழந்தைகளைப் பெற்றெடுக்க வாழ்நாளில் 800 வாரங்கள் கர்ப்பமாக இருந்துள்ளார் சூ....
முத்துக்களாலான ஆணுறை… 11 மணி நேரத்தில் 3 பெண்கள் சீரழிப்பு : இளைஞர் கும்பலின் நரவேட்டை!!
Vinthai Admin - 0
3 பெண்கள் சீரழிப்பு
தென் ஆப்பிரிக்கவையே உலுக்கிய, இளம்பெண் கூட்டு துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் ஸ்டெலன்போஷ் பகுதியை சேர்ந்த நீதிபதி வில்லெம் கொர்னேலியஸ் மகள் ஹன்னா கொர்னேலியஸ் (21) கடந்த மே மாதம் தன்னுடைய நண்பர் மார்ஷ் உடன் காரில் சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் 4 பேரால் நூதனமான முறையில் கடத்தப்பட்டார்.
தலைமறைவான இடத்திற்கு அந்த பெண்ணை தூக்கிச்சென்ற கும்பல் வலுக்கட்டாயமாக...
அம்மா என்னை மன்னித்து விடுங்கள் : புற்றுநோய்க்கு பலியான குழந்தையின் கடைசி வார்த்தைகள்!!
Vinthai Admin - 0
குழந்தையின் கடைசி வார்த்தைகள்
அபூர்வ வகை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஐந்து வயது சிறுவன் ஒருவன், உயிரிழக்குமுன் தன் தாயிடம் அம்மா இத்தகைய சூழல் ஏற்பட்டதற்காக வருந்துகிறேன் என்று கூறிவிட்டு உயிர் விட்ட சம்பவம் ஒன்று பிரித்தானியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Accringtonஐச் சேர்ந்த Charlie Proctor என்னும் அந்த சிறுவனுக்கு 2016இல் அபூர்வ வகை கல்லீரல் புற்றுநோய் ஏற்பட்டது. அவன் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ்வான் என சென்ற மாதம்...
15 மாதமாக மருத்துவமனையில் குடியிருக்கும் பிரித்தானிய குடும்பம் : நோயாளிகள் தவிப்பு!!
Vinthai Admin - 0
பிரித்தானிய குடும்பம்
பிரித்தானியாவில் பார்னெட் மருத்துவமனையில் குடியிருக்கும் தாய் மற்றும் மகளால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் படுக்கை வசதி இன்றி பரிதவித்து வருகின்றனர்.
வடக்கு லண்டனில் உள்ள கிரிம்ஸ்பி பகுதியில் அரசு குடியிருப்பு ஒன்றில் குடியிருந்து வந்தவர்கள் Ruth Kidane(21) மற்றும் அவரது தாயார் Mimi Tebeje(50). இந்த நிலையில் கடந்த ஆண்டு யூலை மாதம் ஊனமுற்றவரான ரூத் கிடேன் வடக்கு லண்டனில் உள்ள பார்னெட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அதே மருத்துவமனையில்...
கண்ணீர் அஞ்சலி
கன்னியாகுமரியில் திருமணம் நடக்கவிருந்த நேரத்தில் மணமகன் திடீரென மாயமானதால், பெண் வீட்டார் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் செக்கடிவிளை பகுதியை சேர்ந்த சதீஸ்குமார், அபுதாபியில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 7 மாதத்திற்கு முன்னதாக சொந்த ஊருக்கு திரும்பிய சதிஷ்குமாருக்கும், பரைக்கோடு பகுதியை சோ்ந்த பொறியியல் பட்டதாாியான சோபினி என்ற பெண்ணுக்கும் நிச்சம் செய்யப்பட்டது. நிச்சயம் நிகழ்ச்சியின் போது சதீஸ்,...
நண்பர்கள் விட்ட சவால் : அட்டையை சாப்பிட்டவருக்கு 8 வருடங்களுக்குப் பின் நடந்த பரிதாப நிலை!!
Vinthai Admin - 0
பரிதாப நிலை
தரையில் ஊர்ந்துசென்ற கூடில்லா நத்தையைச் சாப்பிட முடியுமா என்று நண்பர்கள் விட்ட சவாலுக்காக அதை உட்கொண்ட ஆஸ்திரேலியர் நபர் ஒருவர் 8 ஆண்டுகள் கழித்து இறந்துள்ளார். ஆஸ்திரேலியா சேர்ந்த சாம் பலார்ட் என்பவரை இப்பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளார்.
தரையில் ஊர்ந்துசென்ற கூடில்லா நத்தையைச் சாப்பிட முடியுமா என்று நண்பர்கள் விட்ட சவாலுக்காக அதை உட்கொண்ட சாம் பலார்ட் ஏராளமான பாதிப்புக்குள்ளாகி 8 வருடங்களுக்குப் பின் இறந்திருக்கிறார்.
சாம் பலார்ட் வாந்தி,...
என்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன் : பிரித்தானியா இளம் பெண் எடுத்த அதிரடி முடிவு!!
Vinthai Admin - 0
இளம் பெண்
பிரித்தானியாவைச் சேர்ந்த யூரோ மில்லியன் லாட்டரி வின்னர் பெண் தன்னுடன் டேட்டிங் செய்வதற்கு ஆண் தேவை என்று கூறி வருடத்திற்கு 60,000 பவுண்ட் கொடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
பிரித்தானியாவின் ஈடன்பர்க் பகுதியைச் சேர்ந்தவர் Jane Park. 23 வயதான இவர் தன்னுடைய 17 வயதில் ஒரு மில்லியன் பவுண்ட்சுக்கு சொந்தக்காரியாக மாறினார்.
அதாவது இவருக்கு ஒரு மில்லியன் பவுண்ட்ஸ் லாட்டரியில் பரிசாக விழுந்தது. இதை வைத்து இவர் புதியகார்கள்,...
பெண் குழந்தைகள்
கென்யாவின் டானா ரிவர் பிராந்தியத்திலுள்ள ஒரோமோ சமுதாயத்தை சேர்ந்த மக்களிடையே பெண் குழந்தை பிறந்த முதல் நாளிலேயே நிச்சயிக்கும் பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நபர் ஒருவர் கூறுகையில், பிறந்து நான்கே மாதமான எனது குழந்தையை இப்ராஹிம் என்ற சிறுவனுக்கு நிச்சயித்துவிட்டேன்.
நான் இறந்துவிட்டால் கூட அவளை யாரும் திருமணம் செய்துக் கொள்ள மாட்டார்கள். எனவே அவள் அவனுக்காக காத்திருப்பாள் எங்களது கலாச்சாரம் அப்படி தான் உருவாக்கப்பட்டுள்ளது, இது...
காட்டுக்குள் சிதைக்கப்பட்ட மாணவி
தருமபுரி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி காட்டுக்குள் வைத்து 2 வாலிபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுக்குள் சென்ற மாணவி சவுமியாவை, சதீஷ் மற்றும் ரமேஷ் ஆகிய இரு வாலிபர்கள் பின்தொடர்ந்து சென்று வாயில் துணியை வைத்து அடைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதில் அந்த மாணவி தப்பித்து ஓடிவந்துள்ளார். தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் 3 நாட்களுக்கு...