Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
தீபிகா படுகோன்-ரன்வீர் சிங்
ஹிந்தி நடிகை தீபிகா படுகோன்-ரன்வீர் சிங் இருவரும் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை வெளியிடாததை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கிண்டல் செய்துள்ளார்.
இத்தாலியில் பிரபல ஹிந்தி நடிகை தீபிகா படுகோனுக்கும், நடிகர்...
பெண் கண்ணீர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் அண்ணன் போன்று பழகிய இளம்பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 9 மாதங்களுக்கு முன்னர் தந்தையை இழந்த, திருமணம் ஆகாத 21 வயது இளம்பெண் புவனா, மீரா...
கொடூர கொலை
இந்திய தலைநகர் டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து மனைவியை கொலை செய்த விவகாரத்தில் கணவனின் காதலியை பொலிசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட தீபிகாவின் கணவர் விக்ரம் சவுகானுடன் நெருங்கிய...
இறந்து கிடந்த பிரபல பேஷன் டிசைனர்
இந்திய தலைநகர் டெல்லியில் பிரபல பேஷன் டிசைனர் மாலா லகானியும் அவரது உதவியாளரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆடை தைத்துக் கொடுத்த பணத்தை மாலா...
திடுக்கிடும் சம்பவம்
ஹரியானாவில் மனைவியை கொன்ற கணவனுக்கு அவரது கள்ளக்காதலி மூளையாக இருந்தது தெரியவந்துள்ளது. ஹரியானாவின் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் தீபிகா, வங்கியில் பணிபுரிகிறார். தன்னுடைய கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில்...
வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பிய 4 வயது சிறுவன் : நடுவானில் தாய் மடியில் உயிரிழந்த சோகம்!!
Vinthai Admin - 0
4 வயது சிறுவன்
சவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் இந்தியாவுக்கு திரும்பி கொண்டிருந்த 4 வயது சிறுவன நடுவழியிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த யாழ்யா புதியபுரையில் (4) என்ற சிறுவன்...
189 பயணிகளுடன் கடலில் விழுந்த விமானத்தில் உயிரிழந்த வருங்கால கணவன் : நெகிழ்ச்சியை ஏற்படுத்திய காதலியின் செயல்!!
Vinthai Admin - 0
காதலியின் செயல்
இந்ததோனேசியாவில் ஜாவா கடலில் 189 பயணிகளுடன் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 189 பேரும் உயிரிழந்தனர். இந்த விமானத்தில் பயணித்த தனது வருங்கால கணவன் இறந்துவிட்டதால், திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் மணமகள்...
அவர்களை தவிக்கவிட்டு விடாதீர்கள்… இந்த உலகத்தை விட்டே செல்கிறேன் : இறந்துபோன மாணவியின் உருக்கமான கடிதம்!!
Vinthai Admin - 0
மாணவியின் உருக்கமான கடிதம்
திருச்சி மாவட்டத்தில் நர்ஸிங் படித்து வந்த மாணவி விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜென்சிபிரியா என்ற மாணவி நர்ஸிங் படித்து வருகிறார். இவருக்கு...
பாத்ரூம் சென்ற மாணவியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் : உண்மையில் என்ன நடந்தது?
Vinthai Admin - 0
பாலியல் வன்கொடுமை
தமிழகத்தில் தீபாவளி விடுமுறைக்கு வந்த 12-ஆம் வகுப்பு மாணவியை இரண்டு பேர் சேர்ந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததில், அந்த பெண் இறந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், உண்மையில் என்ன...
குழந்தை பிறக்காததால் கணவனை பிரிந்த மனைவி : ஆத்திரத்தில் பறிபோன 3 உயிர்கள்… திடுக்கிடும் பின்னணி!!
Vinthai Admin - 0
திடுக்கிடும் பின்னணி
தமிழகத்தில் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் ஆத்திரம் அடைந்த தொழிலாளி தனது மனைவி, மாமியாரை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை அருகே உள்ள போத்தனூரை சேர்ந்தவர் பாபு...









