Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
கதறும் குடும்பத்தார் கணவருடன் வெளிநாட்டில் தங்கியிருந்த பெண் சொந்த ஊருக்கு திரும்பிய உடன் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஹர்ஷிதா (32). திருமணமான இவர் தனது கணவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் ஹர்ஷிதாவின் கணவருக்கு அமெரிக்காவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை கிடைத்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹர்ஷிதாவையும் அங்கு அழைத்து சென்றார். இதையடுத்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் இருவரும் சொந்த ஊருக்கு...
காத்திருந்த அதிர்ச்சி இந்தியாவில் இளம் பெண்ணின் வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்து போது உள்ளே ஒன்றரை கிலோ இரும்புப் பொருள் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் இருக்க்கும் ஷெகர்கோட்டா பகுதியில் சங்கீதா என்ற இளம் பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், சுற்றித்திரிந்துள்ளார். பல நாட்களாக அப்பகுதியிலே சுற்றித்திரிந்ததால், இதை அறிந்த சமூக ஆர்வலர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர்கள் அவரை பரிசோதிப்பதற்காக, ஸ்கேன் எடுத்து பார்த்த...
கதறிய கணவன் தமிழகத்தில் 36 வயது பெண் ஒருவர் 19 வயது மாணவனுடன் சென்றுவிட்டதால், மனைவியை மீட்டுத் தரும்படி கணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. தருமபுரி மாவட்டம், எர்ரனஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். ஐஸ் வியாபாரியான இவருக்கு முருகம்மாள் என்ற மனைவியும், தமிழ்செல்வி என்ற ஒரு மகளும் உள்ளனர். தமிழ்செல்வி அங்கிருக்கும் பள்ளி ஒன்றில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார்....
கடத்தப்பட்ட இளம்பெண் சவுதி அரேபியாவுக்கு கடத்தப்பட்ட தன் மகளை இந்தியாவுக்குக் கொண்டுவர உதவிசெய்ய வேண்டும் என இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த தாயார் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு தமது மகளை வேலை வாங்கித் தருவதாகக் கூறி இரு முகவர்கள் கடத்திச் சென்றுவிட்டனர் என ஹபீப் உன்னிஸா புகார் அளித்துள்ளார். ஹலீம் உன்னிஸா, மார்ச் 20/17ல் ரியாத் சென்றுள்ளார். ஆனால் இப்போதுவரை அவர் நாடு திரும்பவில்லை. அங்குள்ள ஒரு...
திடுக்கிடும் பின்னணி தமிழகத்தில் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக இளம்பெண் கிடந்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த காதலன் பொலிசில் சரணடைந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மாலதி (20). இவர் கடந்த ஜூன் மாதம் 29ம் திகதி வீட்டிலிருந்து மாயமானார். இது குறித்து அவர் பெற்றோர் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் மாலதியை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 13–ந் திகதி அங்குள்ள கண்மாய் பகுதியில் அழுகிய நிலையில்...
மாணவியின் வாக்குமூலம் தர்மபுரியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை- மலர் தம்பதியினரின் மகள் சவுமியா (17), அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 5 ஆம் திகதி இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுக்குள் சென்ற இவரை, அதே ஊரை சேர்ந்த ரமேஷ் - சதீஷ் ஆகிய இரண்டு பேரும் வாயில் துணியை வைத்து...
நேர்ந்த கொடுமை உத்திரபிரதேச மாநிலத்தில் 11 வயது சிறுவன் தனது பள்ளியில் படித்து வந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Ghaziabad மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 11 வயது மாணவன் குறித்த சிறுமியை ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்து சென்றுள்ளான். அங்கு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். சிறுமியின் அழுகுரல் கேட்டு அருகில் இருப்பவர்கள் அங்கு சென்றுபார்த்தபோது, ரத்தவெள்ளத்தில் சிறுமி கிடந்துள்ளார். இதனைத்தொடர்ந்து...
கண்ணீர் விட்ட கணவன் தமிழகத்தில் வட்டி கேட்டு தன்னுடைய மனைவியை சித்ரவதை செய்வதாக கலெக்டர் அலுவலகத்தில் கணவர் கண்ணீர் வடித்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. சேலம் மாவட்டத்தின் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவருக்கு கவிதா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அவர், தான் வாங்கிய கடனை விட இரண்டு மடங்கு அதிமாக தொகை கொடுத்த போதும், இன்னும்...
தற்கொலை தமிழகத்தில் தன்னுடைய சாவுக்கு இவர்கள் தான் காரணம் என்று ரத்ததால் பெயரை எழுதி வைத்து விட்டு, இளைஞர் பள்ளி ஹெட்மாஸ்டர் அறையின் முன்பு தூக்குபோட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கூட்டப்புளியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், அங்குள்ள பள்ளியில் பயிலும் மாணவியை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இதனால் அந்த மாணவியை அடிக்கடி சந்தித்து தன்னுடைய காதலை தெரிவிக்க முயற்சி...
நடிகை கஸ்தூரி விமர்சனங்களை முகம் பார்காமல் முன்வைப்பவர் நடிகை கஸ்தூரி. இதனால் பலமுறை சிக்கலிலும் சிக்கியுள்ளார். நடிகை கஸ்தூரியின் வாழ்க்கையில் மிகவும் துயரம் நிறைந்த தருணம் எதுவென குறிப்பிட்ட அவர், கண்ணீருடன் தனது மகள் பற்றி முதன் முறையாக மனம் திறந்துள்ளார். தமது மகளுக்கு பசியே இல்லை என அறிந்து, அவளையும் அழைத்து நண்பரான மருத்துவர் ஒருவரை அணுகியுள்ளார் நடிகை கஸ்தூரி. ஆனால் மருத்துவர் தமது சந்தேகத்தை தெரிவித்ததுடன், முழு பரிசோதனைக்கும்...