Vinthai Admin

Vinthai Admin
5870 POSTS 0 COMMENTS
விபரீத முடிவு தேனி மாவட்டத்தில் திருமணம் முடிந்து விருந்துக்காக சென்ற மணப்பெண் விஷம் குடித்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள புலிக்குத்தி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகள் ரம்யா (வயது 21). இவருக்கும் பெரியகுளம் சருத்துப்பட்டியைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவருக்கும் கடந்த 11-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் விருந்துக்காக புதுமணத் தம்பதிகள் புலிக்குத்தி கிராமத்துக்கு வந்த போது ரம்யாவின் சித்தப்பா...
பிச்சை எடுத்த மனைவி கணவரின் உடலை சொந்த கிராமத்திற்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை முன்பு பணத்திற்காக அவரது மனைவி பிச்சை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின தம்பதியினர் டாக்ராய் மற்றும் அவரது மனைவியான முண்டா. கடந்த சில மாதங்களுக்கு முன் தினசரி பிழைப்புக்காக தங்களது சொந்த கிராமத்தில் குழந்தைகளை விட்டு விட்டு பட்டமண்டாய் நகரத்திற்கு குடிபெயர்ந்தனர். இதனிடைய டாக்ராய்க்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்படவே...
கொலை செய்த இளைஞர் மராட்டிய மாநிலம் மும்பையில் பணியாற்றும் மகளின் பேஸ்புக் காதலனால் தாயார் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த இளைஞர் தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் எனவும் மும்பையில் பணியாற்றி வருகிறார் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரள மாநிலத்தில் குளத்துப்புழ பகுதியில் குடியிருந்து வருபவர் மேரிக்குட்டி. நேற்று மாலை சுமார் 3 மணியளவில் பார்சல் சேவை என கூறி இளைஞர் ஒருவர் மேரிக்குட்டியை அணுகியுள்ளார்....
பரபரப்பு சம்பவம் பறக்கும் விமானத்தில் ஐரிஷ் பெண் ஒருவர் குடிபோதையில் தகராறு செய்து ஊழியர்கள் மீது எச்சில் துப்பி தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் கைதில் முடிந்துள்ளது. இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று சனிக்கிழமை சென்றுள்ளது. இந்த விமானத்தில் ஐரிஷ் நாட்டு பெண் ஒருவரும் பயணம் செய்துள்ளார். பயணத்தின்போது அதிகஅளவு மதுபானத்தை கேட்டுக் குடித்துள்ளார். ஆனால் அதன் பிறகும் தொடர்ந்து கூடுதலாக மது வழங்க...
கதறும் குடும்பத்தார் கணவருடன் வெளிநாட்டில் தங்கியிருந்த பெண் சொந்த ஊருக்கு திரும்பிய உடன் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஹர்ஷிதா (32). திருமணமான இவர் தனது கணவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் ஹர்ஷிதாவின் கணவருக்கு அமெரிக்காவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை கிடைத்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹர்ஷிதாவையும் அங்கு அழைத்து சென்றார். இதையடுத்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் இருவரும் சொந்த ஊருக்கு...
காத்திருந்த அதிர்ச்சி இந்தியாவில் இளம் பெண்ணின் வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்து போது உள்ளே ஒன்றரை கிலோ இரும்புப் பொருள் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் இருக்க்கும் ஷெகர்கோட்டா பகுதியில் சங்கீதா என்ற இளம் பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், சுற்றித்திரிந்துள்ளார். பல நாட்களாக அப்பகுதியிலே சுற்றித்திரிந்ததால், இதை அறிந்த சமூக ஆர்வலர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர்கள் அவரை பரிசோதிப்பதற்காக, ஸ்கேன் எடுத்து பார்த்த...
கதறிய கணவன் தமிழகத்தில் 36 வயது பெண் ஒருவர் 19 வயது மாணவனுடன் சென்றுவிட்டதால், மனைவியை மீட்டுத் தரும்படி கணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. தருமபுரி மாவட்டம், எர்ரனஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். ஐஸ் வியாபாரியான இவருக்கு முருகம்மாள் என்ற மனைவியும், தமிழ்செல்வி என்ற ஒரு மகளும் உள்ளனர். தமிழ்செல்வி அங்கிருக்கும் பள்ளி ஒன்றில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார்....
கடத்தப்பட்ட இளம்பெண் சவுதி அரேபியாவுக்கு கடத்தப்பட்ட தன் மகளை இந்தியாவுக்குக் கொண்டுவர உதவிசெய்ய வேண்டும் என இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த தாயார் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு தமது மகளை வேலை வாங்கித் தருவதாகக் கூறி இரு முகவர்கள் கடத்திச் சென்றுவிட்டனர் என ஹபீப் உன்னிஸா புகார் அளித்துள்ளார். ஹலீம் உன்னிஸா, மார்ச் 20/17ல் ரியாத் சென்றுள்ளார். ஆனால் இப்போதுவரை அவர் நாடு திரும்பவில்லை. அங்குள்ள ஒரு...
திடுக்கிடும் பின்னணி தமிழகத்தில் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக இளம்பெண் கிடந்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த காதலன் பொலிசில் சரணடைந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மாலதி (20). இவர் கடந்த ஜூன் மாதம் 29ம் திகதி வீட்டிலிருந்து மாயமானார். இது குறித்து அவர் பெற்றோர் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் மாலதியை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 13–ந் திகதி அங்குள்ள கண்மாய் பகுதியில் அழுகிய நிலையில்...
மாணவியின் வாக்குமூலம் தர்மபுரியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை- மலர் தம்பதியினரின் மகள் சவுமியா (17), அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 5 ஆம் திகதி இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுக்குள் சென்ற இவரை, அதே ஊரை சேர்ந்த ரமேஷ் - சதீஷ் ஆகிய இரண்டு பேரும் வாயில் துணியை வைத்து...