Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
இளம் பெண் தமிழகத்தில் இரண்டு நாட்களில் திருமணம் இருக்கும் நிலையில், இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எண்ணூர், சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சின்னய்யா. இவருக்கு ரம்யா(19) என்ற...
நேர்ந்த கொடுமை தமிழகத்தில் 11 வயது சிறுமியிடம் ஆபாச படத்தை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்த நபரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ரவி. டெய்லரான இவரின் மனைவி...
ரஜினி தமிழகத்தில் கஜா புயலின் கோரதாண்டவத்தால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு பொட்டலங்களில் ரஜினி மக்கள் மன்றத்தினர் ரஜினியின் ஸ்டிக்கரை ஓட்டியுள்ளது தற்போது விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நேற்று...
அதிர்ச்சி சம்பவம் தமிழகத்தில் 6 வயது மகளை எரித்து கொன்று விட்டு தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் சுப்பநாயக்கனூரை சேர்ந்தவர் ஜெயராஜ் (35). லொறி...
நெகிழ்ச்சி சம்பவம் இந்தியாவில் மாமியார் உயிரிழந்த நிலையில் மருமகளே தனியாக அவருக்கு இறுதிச்சடங்குகளை செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மர் நகரை சேர்ந்த நீலம் (70) என்பவர் தனது மகன் மருமகள் யல்பனாவுடன் வசித்து...
நடிகர் அர்ஜூன் நடிகர் அர்ஜூன் மீது தான் கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கு என்னிடம் வீடியோ ஆதாரம் உள்ளது என நடிகை ஸ்ருதி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அர்ஜூன் நிபுணன் படப்பிடிப்பின்போது தன்னிடம் தவறாக நடந்துகொண்டார்...
இளைஞருடன் திருமணம் தமிழகத்தில் கள்ளக்காதலனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட மனைவியை கொன்ற கணவன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆண்டிப்பட்டு அருகே ராமலிங்கா புரத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 42), ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது...
மனம் திறந்த செம்பா பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ராஜா ராணி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் செம்பா. இவருக்கு ஜோடியாக நடிப்பவர் கார்த்திக். இவர்களின் உண்மையான பெயர் அலியா மானசா, சஞ்சிவ்....
கண்கலங்க வைத்த புகைப்படம் தமிழத்தில் கஜா புயல் காரணமாக பெண் ஒருவர் மீது மரம் சாய்ந்ததால், அவர் பரிதாபமாக இறந்து கிடக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று நள்ளிரவு தமிழகத்தை உலுக்கிய...
காதல் தம்பதி தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் கலப்புத்திருமணம் செய்த காதல் ஜோடி பிணமாக மீட்கப்பட்ட நிலையில் தந்தை உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெங்கடேஷ்புரம் பகுதியை சேர்ந்தவர் நந்தீஷ் (22) தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இவர்...