Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
நேர்ந்த அவலம் இந்தியாவில் பல பேரின் உயிர்களை காப்பாற்றிய நபர் ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் அவரால் பலன் பெற்றவர்கள் கூட கண்டு கொள்ளாதது, குறித்த நபரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா...
கொலை செய்யப்பட்ட ரவுடி ஆந்திர மாநிலத்தில் பிரபல ரவுடி கொடூரமாக கொலை செய்யப்பட்டு இதயத்தை கையோடு எடுத்து செல்லப்பட்ட பயங்கரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம் குர்நூல் பகுதி அருகே உள்ள துங்கபத்ரா நதிக்கரையில்...
கொலை செய்த கணவன் இராமநாதபுரத்தில் காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு கணவன் தப்பி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு...
விசித்திரமாக பத்திரிக்கை தனது மகன் திருமணத்துக்கு வருபவர்கள் மொய் வைத்தாக வேண்டும் என திருமண பத்திரிக்கையில் தந்தை ஒருவர் அச்சிட்டிருக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம் கல்லார் எஸ்டேட்டைச் சேர்ந்த மருதமுத்து என்பவர் தான் இந்த...
தலை தனியாக தமிழகத்தில் தையல்காரர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அண்ணன்- தம்பியை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் களக்காட்டின் பச்சையாறு கரையில் நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க...
50 வயதில் கர்ப்பமான பெண் என்ற 50 வயது பெண்மணிதான் மிகவும் வயதான தாய் என அழைக்கப்படுகிறார். காரணம், இவருக்கு 30 மற்றும் 31 வயதில் 3 மகள்கள் மற்றும் 8 பேரக்குழந்தைகள் உள்ள...
பரபரப்பான வீடியோ ஓசூரில் கலப்பு திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி, அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியால் இருவரின் உயிருக்கும் ஆபத்து எனக்கூறி வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அடுத்த B.தாசரப்பள்ளி கிராமத்தில் வசித்து வரும் பவித்ரா...
ஏரியில் சடலமாக இளம்பெண் வேலூர் அருகே ஏரியில் மூழ்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் வழக்கில் அதிரடி திருப்பமாக வேறு ஒரு ஆணுடன் பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. வேலூர் சதுப்பேரி பகுதியில் உள்ள ஏரியில் நேற்று இளம்பெண்ணின்...
பரபரப்பு வாக்குமூலம் சென்னை மெரினா கடற்கரையில் விபசார அழகி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவர் நண்பருடன் கைது செய்யப்பட்டார். மெரினாவில் நீச்சல்குளம் பின்புறம் உள்ள கடற்கரை மணலில் கடந்த 4-ம் திகதி பெண்...
அதிர்ச்சித் தகவல்கள் உலக மக்களை கண்ணீரில் மூழ்கடித்த இந்தோனேசிய விமான விபத்தானது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்ற தகவல் கசியத்துவங்கியுள்ளன. 189 பேரை பலிவாங்கிய போயிங் 737 மாக்ஸ் 8 ரக விமானம் தொடர்பில் அதிகாரிகள்...