Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
அதிர்ச்சி சம்பவம்
தான் பெற்றெடுத்த இரண்டரை வயது குழந்தையை தந்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இராஜபாளையம் வேட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த நிறைபாண்டி என்பவர் தனது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்....
குழந்தையின் வாயில் பட்டாசு
உத்திரபிரதேச மாநிலத்தில் 3 வயது குழந்தையின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,
தீபாவளி அன்று வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சசிகுமார் என்பவரின் 3...
நடந்த சம்பவம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கொடிய விஷம் கொண்ட பாம்புடன் பயணம் செய்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். லட்சுமணன் என்பவர் தனது பைக்கில் சென்றுள்ளார். பயணத்தின்போது, சாலையோர டீக்கடையின் அருகே பைக்கை நிறுத்திவிட்டு...
இளம்பெண்ணின் சடலம்
வேலூர் அருகே நீரில் மூழ்கிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அருகே உள்ள சதுப்பேரி பகுதியில் நீரில் மூழ்கியபடி இளம்பெண்ணின் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு தகவல்...
இறந்துபோன பிரபல இசையமைப்பாளர் : வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாக நம்பும் மனைவியின் பரிதாபம்!!
Vinthai Admin - 0
பாலா பாஸ்கர்
திருவனந்தபுரம் அருகே நடந்த கோர விபத்தில் இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் மற்றும் அவரது இரண்டு வயது குழந்தை தேஜஸ்வனி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
மகள் தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலா பாஸ்கரும்...
பெற்றோர் செய்த செயல்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பூட்டிய காருக்குள் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை பெற்றோரை காணாமல் தவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மீருட்டில் நொவ்சாண்டி சந்தையில் நிறுத்தி...
மகள் திருமணத்துக்காக நடத்தப்பட்ட 20 நிமிட பூஜை : முகேஷ் அம்பானி அளித்த நன்கொடை எவ்வளவு தெரியுமா?
Vinthai Admin - 0
முகேஷ் அம்பானி
தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகளின் திருமண அழைப்பிதழை வைத்து கோவிலில் 20 நிமிட வழிபாடு நடத்திய நிலையில் ஒரு கோடி நன்கொடை அளித்துள்ளார்.
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி. இவரது...
விஜய் படத்தை முதல் காட்சியாக பார்த்த மாணவர்களுக்கு நேர்ந்த கோர சம்பவம் : கதறிய பெற்றோர்!!
Vinthai Admin - 0
கோர சம்பவம்
தீபாவளி அன்று விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படத்தை பார்த்துவிட்டு திரும்பிய இரண்டு மாணவர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த 18 வயதான தினேஷ்குமார் மற்றும் சித்திக் ஆகிய...
அறந்தாங்கி நிஷா
என் உணர்வுகளுக்கும், சுயமரியாதைக்கும் மதிப்பளிக்கக் கூடியவர் என் கணவர் என அறந்தாங்கி நிஷா கூறியுள்ளார். பல ஆண்டுகளாக மேடை பேச்சாளராக இருந்து வரும் அறந்தாங்கி நிஷா, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்க...
உண்மையான காதல் கதை
கேரள மாநிலத்தில் சச்சின் - பவ்யா தம்பதியினரின் காதல் கதை மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காலத்திலும் இப்படி ஒரு காவியக்காதலா? என மெய்சிலிக்க வைத்துள்ளது இந்த ஜோடி. சச்சினும்...









