Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
கணவரின் வெறிச்செயல்
பிரித்தானியாவில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான இளம் பெண்ணை கொலை செய்து இரத்தத்தை முகத்தில் பூசி கொண்ட முன்னாள் கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நோர்போல்க் கவுண்டியை சேர்ந்தவர் கெரி மெக்அவுலி (32). இவருக்கு...
பாடகி புவனா சேஷன்
வைரமுத்து மீது மட்டும் பாலியல் புகார் அளித்ததற்கான காரணம் குறித்து பாடகி புவனா சேஷன் கூறியுள்ளார். பாடகி புவனா சேஷன் என்பவரும் தன்னை வைரமுத்து தவறாக அழைத்தார் என்று #MeToo...
டாக்டர் மருமகள்
ஆந்திராவில் மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் இவரை பெற்றோர்கள் டாக்டருக்கு படிக்க வைத்தார்கள். மேலும் சீனாவுக்கு மேற்படிப்புக்காகவும் அனுப்பி வைத்தார்கள். படிக்க போன இடத்தில் கார்த்திக் என்பவரை...
வைரமுத்து மட்டும் என்னிடம் தவறாக நடக்கவில்லை, இவர்களும்தான் : பாடகி அதிர்ச்சிப் பேட்டி!!
Vinthai Admin - 0
பாடகி புவனா ஷேஷன்
தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களாக மீடு விவகாரம் பெரிதாக பேசப்பட்டது. இதில் கவிஞர் வைரமுத்து மீது சின்மயி புகார் அளித்தார். இதனையடுத்து பலர் இவர் மீது புகார் அளிக்க...
விவாகரத்தான பிக்பாஸ் காயத்ரி ரகுராம் கர்ப்பமாக இருக்கிறாரா?- அவரே வெளியிட்ட புகைப்படம்!!
Vinthai Admin - 0
காயத்ரி ரகுராம்
சினிமாவில் நடன இயக்குனர் என்று பிரபலமானாலும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பலரின் வெறுப்புக்கு ஆளானவர் காயத்ரி ரகுராம்.
மக்கள் மோசமாக விமர்சிக்கிறார்கள் என்று மட்டும் குற்றம் சாட்டிய அவர் எதற்காக திட்டினார்கள்...
காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண் : ஆத்திரத்தில் குடும்பத்தார் செய்த கொடுஞ்செயல்!!
Vinthai Admin - 0
கொடுஞ்செயல்
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் காதலித்த இளம்பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறிய இளைஞரை பெண்ணின் வீட்டார் உயிருடன் நெருப்பு வைத்து கொளுத்திய கொடூர சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கொலை முயற்சியில் அந்த இளைஞர்...
காதல் கதை
ஒரு ஆணை இரண்டு ஆண்டுகள் உயிருக்கு உயிராக காதலித்து, தற்போது அந்த காதல் கைகூடிய சந்தோஷத்தில் இருக்கிறார் திருநங்கை ஶ்ரீஜா. மூர்த்தி என்ற பெயருடன் ஆணாக வலம் வந்த எனக்கு, என்னுடைய...
சென்னையில் தங்கி வெளிநாட்டு இளைஞன் செய்து வந்த திடுக்கிடும் செயல் : வசமாக சிக்கியது எப்படி?
Vinthai Admin - 0
வெளிநாட்டு இளைஞன்
சென்னையிலிருந்து கத்தாருக்கு `மெத்தாம்பிடமைன்' என்ற போதைப் பொருளை அனுப்பிய நைஜீரிய வாலிபரை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு கூரியர் சர்வீஸ் மூலம் போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு...
மனைவிக்கு போதையில் இருந்த இருவரால் ஏற்பட்ட பிரச்சனை : தட்டிகேட்ட கணவனுக்கு நேர்ந்த சோகம்!!
Vinthai Admin - 0
கணவனுக்கு நேர்ந்த சோகம்
தமிழ்நாட்டில் மனைவியை தாக்கியவர்களை தட்டிக்கேட்ட மீனவரை திருக்கை மீன் முள்ளால் குத்தி கொலை செய்த கொலையாளிகளை பொலிசார் தேடி வருகின்றனர்.
இராமநாதபுரம் கீழக்கரை கடற்கரை மீனவர் குப்பத்தை சேர்ந்தவர்கள் முத்துகுமார் மற்றும்...
189 பேருடன் கடலில் விழுந்த பயணிகள் விமானம் : முன்னரே அது சரியாக மேலே பறக்கவில்லை : பயணிகளின் பகீர் தகவல்!!
Vinthai Admin - 0
விமான விபத்தில்..
இந்தோனேஷியாவில் விமான விபத்தில் சிக்கிய விமானம், அதற்கு முந்தைய பயணத்தின் போதே தொழில்நுட்ப பிரச்சனை இருந்ததாகவும், பயணிகள் அனைவரும் பீதியில் உறைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேஷியாவில் Lion Air பயணிகள் விமானம் கடந்த...









