Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
போராட்டத்தில் ஈடுபட்ட மொடல் இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் லிஃப்டில் வைத்து ஆடைகளை களைந்து போராட்டம் நடத்தியது ஏன் என விளக்கமளித்துள்ளார் பிரபல மொடல் மேகா ஷர்மா.   தனது குடியிருப்பில் உள்ள லிஃப்டில் வைத்து...
அதிர்ச்சி வாக்குமூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் காதலனுடன் இருந்தபோது மூச்சுத்திணறி இறந்துபோன கஸ்தூரி என்ற இளம்பெண்ணின் மரணத்தில் நடந்தது குறித்து காதலன் மறு வாக்குமூலம் அளித்துள்ளார். ஆட்டோ ஓட்டி வரும் நாகராஜன் என்பவருக்கும், 19 வயதான கஸ்தூரி...
பேரதிர்ச்சி திருப்பூர் மாவட்டத்தில் தாய் கண்டித்ததால், கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததை அடுத்து, மனைவி...
ஆசிரியை கொலை இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள பவான பகுதியில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் துப்பாக்கியால் கொல்லப்பட்ட நிலையில், டெல்லி பொலிசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். கொல்லப்பட்ட ஆசிரியரின் கணவர் 38 வயதான மண்ஜித் மற்றும்...
இளைஞர் பரபரப்பு வாக்குமூலம் தமிழகத்தில் திருமணம் நிச்சயம் ஆன பெண்ணை கொலை செய்த உறவுக்கார இளைஞர் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருவிடைமருதூரில் தனியார் பள்ளி ஆசிரியர் வசந்தபிரியா நேற்று மாலை கழுத்து அறுபட்ட...
கொலை செய்த கொழுந்தன் ஆந்திர மாநிலத்தில் மது போதையில் அண்ணியை கொலை செய்த கொழுந்தனை பொலிசார் கைது செய்துள்ளனர். கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யநாராயணா. இவர் மனைவி மாதவி. சத்யநாரயணாவின் சகோதரர் ஸ்ரீனிவாஸ். இவர்...
வெளியான உண்மை இந்தியாவில் மொத்த குடும்பத்தையும் கொடூரமாக கொலை செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். புதுடெல்லியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் மனைவி சாதனா, தம்பதிக்கு சுபன் என்ற மகனும், நையினா என்ற மகளும்...
திடுக்கிடும் செயல் தமிழகத்தில் காதலியை மகிழ்விப்பதற்காக நகைக்கடையையே காதலன் கொள்ளையடித்துச் சென்றதால், பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்தின் டவுனில் காவல்நிலையத்திற்கு அருகில் இருக்கும் மதுரா நகைகடையில் நகைகள் மற்றும் அங்கிருந்த ரொக்கபணம்...
துடிதுடிக்க கொலை தமிழகத்தில் இரண்டு குழந்தைகளில் சாவில் மர்மம் இருப்பதாக கருதும் பொலிசார் அவர்களது தாயை தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூரின் பண்ருட்டி அருகே கட்டமுத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சிலம்பரசன், இவரது மனைவி ஜெயசித்ரா. இவர்களுக்கு...
கழுத்தை அறுத்த ஆசிரியர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் காதலை ஏற்க மறுத்த மாணவியின் கழுத்தை ஆசிரியரே அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம் குர்நூல் மாவட்டத்தில் உள்ள தனியார்...