Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
சுற்றுலா பயணி பீகார் மாநிலம், போத்கயா மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் அவுஸ்திரேலிய சுற்றுலாப்பயணி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் போத்கயா மாவட்டத்தில் உள்ள புனித கோவில் பகுதி வழியாக...
அகோர பசி 14 வயதான சொந்தம் மகள் நள்ளிரவிலும் பசியால் அழுது அடம்பிடிக்கும்பொது என்ன செயவது என தெரியாமல் விழி பிதுங்கி நிர்க்கின்றனர் கேரளாவில் ஒரு பெற்றோர். இந்தியாவின் கேரள மாநிலத்தில் பிந்து மற்றும் பிஜு...
லாலுவின் மகன் திருமணம் பீகார் முன்னாள் முதல்வர் லாலுவின் மகன் திருமணம் 100 கோடி ரூபாய் செலவில் செய்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது விவாகரத்தில் வந்து நிற்பதால், கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்...
சின்னத்திரை நடிகர் பிரபல தமிழ் சின்னத்திரை நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் காலமானார். மெட்டி ஒலி, கோலங்கள், நாதஸ்வரம் போன்ற பல தமிழ் சீரியல்களில் நடித்துள்ளவர் விஜயராஜ் (43). இவர் எம் மகன் போன்ற சில திரைப்படங்களிலும்...
கொடூர தாய் தமிழகத்தில் 2 குழந்தைகள் மர்மமாக உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தாயாரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தின் கட்டமுத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி ஜெயசித்ரா (27)....
கண்ணீர்விட்டு அழுத மாணவிகள் இந்தியாவில் சானிட்டரி நாப்கின் அணிந்தவர்கள் யார் என்பதை கண்டறிவதற்காக மாணவிகளின் ஆடைகளை களைத்து சோதனை செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் பாசில்கா மாவட்டத்தில் குந்தால் என்ற...
நடிகர் அர்ஜுன் பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் அர்ஜுனை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நிபுணன் திரைப்படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என கன்னட நடிகை...
பாட்டியை துஷ்பிரயோகம் தமிழகத்தில் 60 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 20 வயது இளைஞன் ஒரு மாதத்திற்கு பின் சரணடைந்துள்ளான். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலவடபாதி பிச்சன்கோட்டகத்தை...
நித்யானந்தா நித்யானந்தா மேல் சீடர் பரபரப்பு புகார் கூறியும் இதுவரை அவர் வாய் திறந்து அதற்கு பதிலளிக்காதது புதிராகவே உள்ளது. சாமியார் நித்யானந்தாவின் சீடர் ஒருவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் பேசிய...
புதுமணப்பெண் தெலுங்கானா மாநிலத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ரைக்கல் பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி (22) கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக ராகேஷ்...