Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
கிணற்றில் குதித்த இளம்பெண்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவர் கண் முன்பு குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் ஆலப்புழ மாவட்டத்தில் பாரக்கல்...
நடிகை சுவேதா
மலையாள நடிகை சுவேதா மேனன் தனது முதல் திருமணம் முறிவு குறித்து மனம் திறந்துள்ளார். பிரபல மலையாள நடிகை சுவேதா மேனன், பாலிவுட் மொடலான பாபி போன்ஸ்லே என்பவரை காதலித்து திருமணம்...
189 பேருடன் கடலில் மூழ்கிய விமானம் : என் தந்தை உயிருடன் வருவார் என காத்திருக்கும் 13 வயது சிறுமி!!
Vinthai Admin - 0
மூழ்கிய விமானம்
இந்தோனேசியா விமான விபத்தில் சிக்கிய தனது தந்தை நீச்சலடித்து உயிருடன் வருவார் என 13 வயது மகள் காத்து கொண்டிருக்கும் சம்பவம் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
இந்தோனேசியாவின் ஜகர்டாவில் இருந்து பங்கல்...
46 முறை கத்தியால் குத்திய கணவன் ! பதிலுக்கு மனைவி செய்த காரியம்… நெகிழ்ந்துபோன நீதிபதி!!
Vinthai Admin - 0
நெகிழ்ந்துபோன நீதிபதி
பிரித்தானியாவில் 46 முறை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற கணவனை மன்னித்து, சிறைத்தண்டனை முடிந்த பிறகு மீண்டும் அவனுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக மனைவி தெரிவித்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை...
இளம்பெண்
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 8 ஆண்டுகள் கன்னியாஸ்திரிகள் மடத்தில் வாழ்ந்த இளம்பெண் ஒருவர் துறவறத்தை விடுத்து பாலியல் தொழிலாளியாக மாறிய சம்பவம் பரவலாக பேசப்படுகிறது.
குறித்த இளம்பெண்ணின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி...
17 வயது பெண்ணுக்கு 45 வயது ஆண் மீது ஏற்பட்ட காதல் : அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!!
Vinthai Admin - 0
காதல்
தமிழகத்தில் திருமணமான ஆண்களின் மீது பதின்பருவ பெண்களுக்கு காதல் ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு தம்பதியர் ஆட்கொணர்வு மனு...
திடீரென கர்ப்பமடைந்த மாணவி.. அதிர்ச்சியடைந்த பெற்றோர்.. விசாரணையில் வெளியான தகவல்!!
Vinthai Admin - 0
கர்ப்பமடைந்த மாணவி
வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 1 படிக்கும் மாணவி திடீரென கர்ப்பமடைந்துள்ள சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி, அதே...
இளம்பெண்ணின் சடலம்
பல்லடம் பகுதியில் பல வாரங்களாக பூட்டப்பட்டிருந்த வீட்டில், இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் கிரிச்சி பாளையம் பகுதியில் செந்தில் (40) என்பவர் வாடகை வீடு ஒன்றினை எடுத்து...
அதிசயம்
இந்தியாவில் பெற்றோரின் வற்புறுத்தலால் காதல் கணவரை விவாகரத்து செய்த பெண் 7 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அவரையே திருமணம் செய்யவுள்ளார்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் கடந்த 2011-ல் கல்லூரியில் படிக்கும் போது...
எரித்து கொல்லப்பட்ட இஸ்லாமியர்
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இஸ்லாமிய முதியவர் ஒருவர் கும்பலால் தாக்கப்பட்டு பின்னர் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவின் வடமாநிலங்களில்...









