Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
இளைஞர் அடித்துக்கொலை விஜய் நடித்துள்ள சர்கார் போஸ்டரை கிழித்த விவகாரத்தில் இளைஞர் ஒருவர் இறந்துபோனது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று தீபாவளியை முன்னட்டு சர்கார் படம் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள்...
வாக்குமூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் தனது மனைவியின் தவறான தொடர்பான தனது மகள் தற்கொலை செய்துகொண்டதால் மனம் உடைந்த கணவர், அதற்கு காரணமான நபரை கொலை செய்துள்ளார். தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் அந்தோணி துரைராஜ்(வயது...
பெண் எடுத்த விபரீத முடிவு தீபாவளிக்கு ஆடைகளை தைத்து கொடுக்க முடியாத காரணத்தால் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பாப்பண்ணா நகரில் கடந்த 5 ஆண்டுகளாக பத்மினி என்பவர், சொந்தமாக...
பிரபல இசையமைப்பாளர் திருவனந்தபுரம் அருகே நடந்த கோர விபத்தில் இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் மற்றும் அவரது இரண்டு வயது குழந்தை தேஜஸ்வனி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மகள் தேஜஸ்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலா பாஸ்கரும்...
நெஞ்சை உலுக்கும் சம்பவம் தமிழகத்தின் அரியலூரில் தாயின் கண்முன்னே சாலையை கடக்க முயன்ற போது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூரின் வி.கைகாட்டி அருகே பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன், லாரி டிரைவரான...
பலிவாங்கிய காதல் இந்தியாவின் மும்பை மாநகரில் ஒரே பாலின ஈர்ப்பு இளைஞரின் தலையில் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே பாலின் ஈர்ப்பு இளைஞர்கள் மூவருக்கு இடையே ஏற்பட்ட காதலே...
தற்கொலைக்கு முயன்ற பெண் குஜராத் மாநிலத்தில் தன்னுடைய குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு பெண் ஒருவர் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ராய்பரேலி பகுதியை சேர்ந்த...
கழுத்தை அறுத்து நரபலி சக்தி கிடைக்கும் என்பதற்காக மூன்று வயது சிறுமியை நரபலி கொடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையின் விராலிமலை தொகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் மூத்த...
மாயமான மனைவி இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி மாயமான மனைவியை அவர் கணவர் 2 ஆண்டுகள் தேடி அலைந்து மீட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் கேதார்நாத் பகுதியில் கடந்த 2013...
பெண் மந்திரவாதி தமிழகத்தில் 3 வயது சிறுமி கழுத்தறுபட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டையை அடுத்த குரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி - முருகாயி தம்பதியின் 3 வயது...