Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
தமிழக மாணவி தற்கொலை
டெல்லியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்த தமிழகத்தை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதிய கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தின் ஆலாம்பாளையம் கிராமத்தை...
விபரீத முடிவெடுத்த மாணவி
மும்பையில் தேர்வில் தோல்வியடைந்து விட்டதாக நினைத்து கொண்டு தற்கொலை செய்த மாணவி தற்போது தேர்ச்சி பெற்றிருப்பதாக முடிவுகள் வெளியாகியுள்ளன.
மும்பை எம்பிவி வால்யா கல்லூரியில், பி.காம் மூன்றாமாண்டு படித்து வந்த மாணவி...
ஆச்சர்ய சம்பவம்
உணவுக்குழாயில் பல் சிக்கிக்கொண்டதால் இந்தியாவை சேர்ந்த ஒருவர் 3 வருடங்களாக உணவு உண்ணாமல் வாழ்ந்து வந்துள்ளார். மேற்கு வாங்க மாநிலத்தை சேர்ந்த 46 வயதான தீபக் நந்தி என்பவர் ஸ்டேஷனரி கடை...
கொலை செய்த இளம்தாய்
இந்தியாவில் 7 வயது மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் சித்தார்த்தா. இவர் மனைவி ஆர்த்தி. தம்பதிக்கு...
ஏற்கனவே இறந்து பிறந்த குழந்தை : 7 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கர்ப்பமான பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
Vinthai Admin - 0
இறந்து பிறந்த குழந்தை
தமிழகத்தின் குமரியில் பன்றி காய்ச்சலுக்கு கர்ப்பிணி இறந்தார். மேலும் அறுவை சிகிச்சை செய்து எடுத்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. பருத்திகாட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் சுகன்யா (30), 7 மாத கர்ப்பிணியாக...
வெட்டிகொலை
சென்னையில் அண்ணனை கொலை செய்த 17 வயது சிறுவன் பழிக்குப்பழியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளான். கோயம்பேடு மேட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதான விக்னேஷ். அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் கணேஷ்...
தனிமையில் இருந்ததை கணவர் பார்த்துவிட்டார் : கணவனை கொடூரமாக கொன்ற மனைவியின் வாக்குமூலம்!!
Vinthai Admin - 0
மனைவியின் வாக்குமூலம்
திருப்பூர் மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி பொலிசில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். ராமு - கவிதா தம்பதியினரின் மகன் கல்லூரியில் பயின்று வருகிறான். இந்நிலையில், கடந்த இரண்டு...
நடிகை அமலாபால்
இயக்குனர் சுசி கணேசன் மீது பெண் இயக்குனரும் கவிஞருமான லீனா மணிமேகலை மீ டூ ஹேஸ்டேக் மூலம் முன்வைத்த புகாருக்கு நடிகை அமலா பால் ஆதரவு தெரிவித்திருந்தார். திருட்டு பயலே இரண்டாம்...
மனைவியை கொலை செய்து காதலிக்கு பரிசாக அளித்த கணவர் : 15 ஆண்டுகள் கழித்து அம்பலமான தகவல்!!
Vinthai Admin - 0
மனைவியை கொலை
தனது மனைவியை கொலை செய்து காதலிக்கு பிறந்தநாள் பரிசாக அளித்துவிட்டு கடந்த 15 வருடங்களாக சந்தோஷ வாழ்க்கை வாழ்ந்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவை சேர்ந்த தருண் என்பவருக்கு 2003ம் ஆண்டு...
சின்மயி
சின்மயி ஒரு டப்பிங் ஆர்டிஸ்டே கிடையாது எனவும், எங்கள் டப்பிங் யூனியன் பற்றி அவர் பேசும் வதந்தியை நாங்கள் விரும்பவில்லை எனவும் டப்பிங் ஆர்டிஸ்டான கவிதா கூறியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி...









