Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
சொப்பன சுந்தரி தொலைக்காட்சிகளில் முன்பெல்லாம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து சிறியவர் முதல் பெரியவர் வரை கண்டுகளிக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருந்து வந்தது. ஆனால், தற்போது ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் முகம் சுழிக்க வைக்கின்றன. பிரபல டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ், ரெடி ஸ்டெடி போ போன்ற நிகழ்ச்சிகளில் பெண்களை ஆபாசமாக கட்டுகின்றனர் என்று பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்நிலையில், அதற்கு போட்டியாக தற்போது மற்றொரு...
இளம்பெண் அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் தனது உயிர்த் தோழியின் 54 வயது தந்தையை திருமணம் செய்துள்ளார். அரிசோனாவின் பீனிக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் டெய்லர்(27). இவருக்கு வேலை பார்க்கும் இடத்தில் அமெண்டா எனும் தோழி உள்ளார். ஒருமுறை அமெண்டாவின் தந்தை கெர்ன் லேமனை சந்தித்துள்ளார் டெய்லர். அதனைத் தொடர்ந்து லேமனுக்கும், டெய்லருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மலர்ந்துள்ளது. அதன் பின்னர், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தபோது, இரண்டு பேரின் வீட்டிலும் எதிர்ப்பு...
நடிகர் சூரி தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பபடும் நாம் ஒருவர் என்ற நிகழ்ச்சியை நடிகர் விஷால் நடத்தி வருகிறார். இதில் கஷ்டத்தில் இருக்கும் ஒரு குடும்பத்தை அழைத்து வந்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்வர். இதற்கு விருந்தினராக சினிமா பிரபலங்களை அழைத்து வந்து அவர்கள் மூலம் பணமும் ஈட்டுவர். இதில் கடந்த வாரம் ஒளிப்பரப்பபட்ட நிகழ்ச்சியில் சிறுமி ஒருவர், கால்கள் செயலிழந்த அப்பா, மனநிலை பாதிக்கப்பட்ட அம்மாவை 3ம் வகுப்பில் இருந்து பார்த்து...
மகத் - யாஷிகா பிக்பாஸ் சீசன் 2-வில் கலந்து கொண்டு நெருக்கம் காட்டிய மகத் - யாஷிகா ஆனந்த் புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நாயகியாக நடித்து பிரபலமான யாஷிகா ஆனந்த், பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் வாயிலாக இன்னும் கூடுதலாக கவனம் பெற்றார். சக போட்டியாளரான மகத்தை காதலிக்கிறேன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்திய அவர், பின்னர் “நாங்கள் நண்பர்களாக தொடர்கிறோம்”...
நடிகர் அர்ஜுன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, நிச்சயமாக நீதிமன்றம் சென்று தண்டனை வாங்கிகொடுப்பேன் என தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் அர்ஜுன். படப்பிடிப்பின்போது தன்னிடம் அர்ஜுன் நெருக்கம் காட்டியதாக ஸ்ருதி ஹரிஹரன் சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இதனால், ஸ்ருதிக்கு எதிராக பெங்களூர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே கர்நாடக திரைப்பட வர்த்தக சபை சார்பில் நேற்று அர்ஜுனிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பிறகு, கர்நாடக வர்த்தக சபை...
கற்பை நிரூபிக்க மனைவியின் கற்பை நிரூபிக்க எரியும் நெருப்பில் கையை சுட்ட கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மனைவியின் நடத்தையில் நம்பிக்கையில்லை எனக் கூறி அவரது கணவர் வீட்டார் பஞ்சாயத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த மந்திரவாதி எரியும் நெருப்பில் கை வைக்குமாறும், சூடு படாதவர்கள் பொய் சொல்லவில்லை என அர்த்தம் எனவும் கூறியுள்ளார். முதலில் நெருப்பை நோக்கி கை வைத்த கணவர், சில நொடிகளில் கையை எடுத்துள்ளார். அவரது...
நக்கீரன் கோபால் மீடூ விவகாரம் குறித்து நான் பேசவிரும்பில்லை இருப்பினும் அதன் மூலம் கவிஞர் வைரமுத்து திட்டமிட்டு அசிங்கப்படுத்தப்படுகிறார் என பத்திரிகையாளர் நக்கீரன் கூறியுள்ளார். பல வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவத்தை சின்மயி தற்போது கூறியுள்ளார். இதனை பக்கம் பக்கமாக அனைவரும் செய்தியாக வெளியிட்டு வருகிறார்கள். இப்படி, ஒரு சம்பவம் நடந்தபோது, என்னை தவறாக அழைத்த அவரை அறைந்துவிட்டேன் என அப்பெண் கூறியிருந்தால் அது பெருமையாக இருக்கும். கடந்த வருடம் சுசி லீக்ஸில்...
நடிகர் தனுஷ் நடிகர் தனுஷை மகன் என உரிமைக் கோரிய மேலூர் தம்பதி தங்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். பிரபல நடிகர் தனுஷ் தங்களின் மகன் என மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதி வழக்கு தொடர்ந்த நிலையில் அதை ரத்து செய்து கடந்த ஏப்ரல் மாதம் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த பிறப்பு...
நடிகர் ராதாரவி பெண்களுக்கு தனித்துவம் வேண்டுமென்று பெரியார் கூறினார், ஆனால் தற்போது மீடூ மூலம் நடக்கும் சில சேட்டைகளை பார்த்து தற்போது அவர் இருந்திந்தால், அப்படி ஒரு தனித்துவம் வேண்டாம் என்று கூறியிருப்பார் என நடிகர் ராதாரவி கூறியுள்ளார். சினிமாவுக்கு நடிக்க வரும்போது, நடித்த தெரியுமா, நடனம் ஆடத்தெரியுமா என்றுதான் கேட்போம். ஒரு வேளை நாங்கள் கேட்காமல் விட்டது கன்னித்தன்மை பற்றிதான். ஆனால், இப்போது அதனையும் கேட்பதில் எங்களுக்கு ஒன்றும் பிரச்சனை...
பாட்டியை சீரழித்த 20 வயது கொடூரன் இந்தியாவில் 100 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 20 வயது இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தின் நடியா மாவட்டத்தில் கிராமம் ஒன்று உள்ளது. அங்குள்ள ஒரு வீட்டில் 100 வயதான மூதாட்டி தனியாக தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் அர்கா பிஸ்வாஸ் (20) என்ற இளைஞர் நுழைந்து மூதாட்டியை பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து மூதாட்டி சத்தம் போட்ட நிலையில் அவர் படுத்திருந்த...