Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
பிரபல நடிகை தற்போது நாடு முழுக்க Metoo ல் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை புகார் ஆக பதிவுசெய்து வருகிறார்கள். நடிகை தனுஸ்ரீ தத்தா பிரபல நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறினார். இதில் பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் தனுஸ்ரீக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். இருவருக்குமான கருத்து மோதல் நீடித்து வருகிறது. தற்போது ராக்கி, தன்னை இரவு நேர விருந்து நிகழ்ச்சிக்கு ஒன்றுக்கு சென்ற...
சுஷ்மிதா சென் பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென் தமிழ், இந்தி உட்பல பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 43 வயதான இவர் இன்று வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. Neelam Sen மற்றும் Rajeev Sen ஆகிய இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில், 27 வயதான மொடல் Rohman Shawl வுடன் காதலில் விழுந்துள்ளார். இவர்கள் இருவரும் பொது இடங்களில் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி, இவர்கள்...
முக்கிய தகவல் இந்தியாவின் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்த வீடு உள்ள பகுதியில் ஆவிகள் உள்ளதாக வதந்தி பரப்ப வேண்டாம் என அருகில் வசிப்பவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புராரி பகுதியில் உள்ள வீட்டில் மூன்று மாதங்களுக்கு முன்னர் ஒரே குடும்பத்தை 11 பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர். பொலிசார் நடந்திய விசாரணையில் மூடநம்பிக்கை காரணமாக அவர்கள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வசித்த வீடு விசாரணைக்கு...
மனைவியை கொன்று எரித்த கணவன் தர்மபுரி மாவட்டத்தில் ஜோதிடரின் பேச்சை கேட்டு தனது இரண்டாவது மனைவியை எரித்து கொலை செய்து கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். மூர்த்தியின் முதல் மனைவி சாலா, இவர்களுக்கு 2மகன்கள், 1மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4ஆண்டுகளுக்கு முன் இவரை பிரிந்து சாலா சென்று விட்டார். கடந்த ஓராண்டிற்கு முன், பெங்களூரை சேர்ந்த துர்காதேவி என்பவரை 2வதாக மூர்த்தி திருமணம் செய்து கொண்டார். கடந்த மாதம்...
தீயில் கருகி இறந்த பெண் இந்தியாவில் பெண் மருத்துவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் நகரை சேர்ந்தவர் சிவசங்கர். இவர் மனைவி பொங்கரலா வீணா (38). வீணா அங்குள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் உள்ள ஒரு அறைக்கு சென்ற வீணா தன்னிடம் இருந்த பெட்ரோலை மேலே ஊற்றி கொண்டு தீக்குளித்தார். அவரது...
கர்ப்பமான மனைவி திருச்சி மாவட்டத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் தனது மனைவிக்கு வீட்டிலேயே 10 முறை பிரசவம் பார்த்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்ணன் என்பவரது மனைவி சாந்தி (45). இவர்களுக்கு 11 குழந்தைகள் பிறந்தன. இதில் மூன்றாவது பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. மனைவியின் பிரசவத்தை இதுவரை கண்ணன் தனது வீட்டிலேயே யார் துணையுமின்றி பார்த்து வந்துள்ளார். இதில், தற்போது 8 குழந்தைகள் உயிரோடு உள்ளனர். இந்நிலையில் சாந்தி மீண்டும் கர்ப்பமுற்றார். இதையறிந்த அப்பகுதி...
கின்னஸ் சாதனை தமிழகத்தின் திருப்பூரைச் சேர்ந்த கின்னஸ் சாதனையாளர் ஹேமச்சந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன் (27). இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது விரல் நகத்தை துளையிட்டு, 22.5 கிலோ எடையுள்ள பொருளைத் தூக்கிக் காட்டி சாதனை படைத்தார். ஹேமச்சந்திரனின் இந்த அரிய சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. இதையடுத்து பல்வேறு முன்னணி தொலைக்காட்சி சேனல்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நிறைய அசாத்திய முயற்சிகளை செய்துகாட்டி...
சிக்கிய கணவன் இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் மனைவியை கொலை செய்துவிட்டு, இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்த வந்த நபர் தற்போது பொலிசில் சிக்கியுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் தருண் ஜினராஜ் (42). இவருக்கும் சஜினி என்ற பெண்ணுக்கும் கடந்த 2002 டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. சரியாக மூன்று மாதம் கழித்து 2003 பிப்ரவரி 14-ஆம் திகதி காதலர் தினத்தன்று சஜினியை கழுத்தை நெரித்து தருண் கொலை செய்துள்ளார். திருமணத்துக்கு...
லதா ரஜினிகாந்த் சின்மயி - வைரமுத்து விவகாரம் தற்போது தமிழ்நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சினிமா பிரபலங்கள் சிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மீ டூ விவகாரத்தில் தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்கிறார்கள். இதில் நான் தலையிட கூடாது. எங்கேயும் தவறு நடக்கக்கூடாது என்று கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டு சென்றுள்ளார்.
பாலியல் புகார் #MeToo வாயிலாக சுருதி ஹரிகரன், நானும் அர்ஜூனும் ‘நிபுணன்’ படத்தில் ஜோடியாக நடித்தபோது, ஒரு பாடல் காட்சியில் அர்ஜூன் வேண்டும் என்றே என்னை பலமுறை கட்டிப்பிடித்தார், இறுக்கமாக அணைத்தார் என புகார் அளித்திருந்தார். இந்நிலையில், தன் மீது பாலியல் புகார் சுமத்திய நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது, நடிகர் அர்ஜுன் ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அர்ஜுன் சார்பாக அவரது உறவினரும் கன்னட நடிகருமான...