Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
இந்தியாவில் ஏற்கனவே திருமணமான நபர் வேறு பெண்ணை காதலிப்பதாக கூறி அவரை பிரிந்த நிலையில், குறித்த பெண் காவலரை திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார். குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தை சேர்ந்தவர் ரிப்பிள் வனியா (24). தொழிற்சாலையில் வேலை செய்து வந்த இவருக்கு மகேஷ் ரத்தோட் என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் மகேஷுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் இதை அவர் ரிப்பிளிடமிருந்து மறைத்துள்ளார். ஆனால் மனைவியை சில மாதங்களாக...
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சோபி க்ரீகொய்ரி என்ற பெண்ணுடன் கடந்த 2005ஆம் ஆண்டு மே 28ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. இது காதல் திருமணமாகும். மிக இளம் வயதில் ட்ரூடோவும், சோபியும் மொன்றியலில் வளர்ந்தார்கள். சோபியா, ஜஸ்டினின் சகோதரர் மைக்கேலின் பள்ளி வகுப்பு தோழியாவார். அப்போது ஜஸ்டினுக்கும், சோபியாவுக்கும் நட்பு ஏற்பட்ட நிலையில் பின்னர் வேறு வேறு திசையில் சென்றுவிட்டார்கள். பின்னர் 2003ம் ஆண்டு ட்ரூடோவும், சோபியும் மீண்டும் சந்தித்து...
நாம் வாழும் பூமியின் சுழலும் வேகம் குறைந்தால் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் என அமெரிக்காவை சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த கால நில நடுக்கங்களையும் இனி அவை ஏற்பட இருக்கும் சாத்தியக்கூறுகளையும் வைத்து நிலநடுக்கம் தொடர்பாக கொலராடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ரோஜர் பில்ஹாம், மோன்டானா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ரெபேக்கா பெண்டிக் ஆகியோர் ஓர் ஆய்வினை மேற்கொண்டனர். இதில் பூமி சுற்றிவரும் வேகத்துக்கும், தினசரி நாள் அளவுக்கும் நிலநடுக்கங்களுக்கும் தொடர்பு...
மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் அமைதியாக வேலை செய்வோம் என ரஜினிகாந்த் தனது ஆதரவாளர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். அரசியல் கட்சியை தொடங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், மாவட்ட ரீதியாக ரஜினி மக்கள் மன்றத்திற்கான நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அவ்வகையில், நேற்று நெல்லை மாவட்ட நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக, நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். முந்தைய கூட்டங்களில் சென்னையில் இருந்தபடி காணொளி காட்சி மூலமாக நிர்வாகிகளுடன் ஆலோசனை...
தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவர், இறப்பதற்கு முன்னர் எழுதிய உருக்கமான கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் இருசப்பன். இவர் மனைவி ஜனனி (32). கணவன், மனைவி இருவருமே மருத்துவர்கள் ஆவார்கள். தம்பதிக்கு தனுஷியா (6) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஜனனி தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஜனனியின் சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் அங்கிருந்த...
தமிழ்த்திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தனது தாய் மாமன் மகள் ஆர்த்தியை தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். மற்ற தம்பதிகளுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார்கள் இத்தம்பதியினர். மனைவி குறித்து சிவகார்த்திகேயேன் கூறுகிறார் ஒருமனமான இருமனம் என் தாய்மாமா மகள் தான் என்றாலும் ஆர்த்தியுடன் நான் அவ்வளவாக பேசியதில்லை. நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறித்துவிட்டு, மாமா பெண்ணைத்தான் உனக்குப் பார்த்திருக்கிறேன் என்று என் அம்மா சொன்னார். ஆர்த்தி வசதியான வீட்டு பெண், ஆனால்...