Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பேரனும் இளவரசர் வில்லியமின் தம்பியுமான இளவரசர் ஹரிக்கும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லிக்கும் இங்கிலாந்தில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்தத் திருமணத்துக்கு யார் யாரை அழைக்க வேண்டும் என்பதற்கான பணிகள் முடிந்து விட்டதாம். அரசியல்வாதிகளின் அழைப்புகளைப் பொறுத்தவரை, யாரை அழைக்க வேண்டும் என்பது பிரிட்டன் அரசோடு இணைந்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டுச் செய்திகள் கூறுகின்றன. அதன்படி, மணம் முடிப்பவர்களுக்கு நேரடித் தொடர்பில் உள்ள அரசியல் தலைவர்கள் மட்டுமே திருமணத்தில்...
சீனாவில் 13 வயது சிறுவனுக்கும், 13 வயது கர்ப்பிணி சிறுமிக்கும் திருமணம் நடந்துள்ளது. Hainan மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கும், அதற்கு காரணமாக 13 வயது சிறுவனுக்கும் அந்த கிராம மக்கள் ஒன்றுகூடி திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த கிராமத்தில் குழந்தைகள் திருமணம் என்பது வழக்கமாக நடந்து வருகிறது என்று குழந்தைகள் தொண்டு நிறுவன அமைப்புகள் குற்றம் சாட்டினாலும், இது எங்களுடைய...
கனடா- 2018 கியுபெக் தேர்தலில் முதன் முதலாக முக்காடிட்ட பெண் போட்டியிடுகின்றார். இது குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. இலையுதிர் கால மாகாண தேர்தலிற்கு ஆறுமாதங்களே இருக்கும் நிலையில் கியுபெக்கில் முஸ்லீம் பெண்களின் ஆடை தெரிவு குறித்த விமர்சனம் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த வாரம் மொன்றியல் மேயர் வலரி பிளான்ரே நகர பொலிஸ் அதிகாரிகள் தலைப்பாகை அல்லது ஹிஜாப் அணிதல் சீருடையின் ஒரு பகுதியாகும் என பரிந்துரைத்துள்ளார். ஏறக்குறைய அதே சமயத்தில் பர்தா...
வங்கதேசத்தில் நண்பருடன் சேர்ந்து பெற்ற மகளை கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சயித் அலி என்பவருக்கு பியூட்டி அக்தர் (16) என்ற மகள் இருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் இறுதியில் பியூட்டி அக்தர் திடீரென காணாமல் போன நிலையில் அங்குள்ள புதரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கொலையாளி குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் பியூட்டியின் தந்தை சயித்தே மகளை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்ட...
ஜப்பானில் ஊனமுற்ற மகனை சுமார் இருபது வருடத்திற்கு மேலாக சிறிய கூண்டில் அடைத்து வைத்திருந்த தந்தையின் செயல் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் Hyogo பகுதியைச் சேர்ந்தவர் Yoshitane Yamasaki(73), இவர் தன்னுடைய ஊனமுற்ற மகனை சிறிய மர அளவிலான கூண்டில் அடைத்து வைத்துள்ள தாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து அங்கு விரைந்த பொலிசார் அவரது வீட்டை சோதனை மேற்கொண்ட போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஊனமுற்ற நபர்...
ஒரு ஆந்திர தயாரிப்பாளரின் மகன் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ள புகார் ஆந்திர சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகில் பட வாய்ப்பிற்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது நடிகைகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழில் சுச்சி லீக்ஸ் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது போல், தெலுங்கில் ஸ்ரீ லீக்ஸ் வெளியாகியுள்ளது. தெலுங்கு பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நபர்களை அம்பலப்படுத்துவேன் எனக்...
அஜித், விக்ரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள். இவர்கள் இருவருமே நல்ல நண்பர்கள் தான், அப்படி இருக்க பிரச்சனை எப்படி வரும் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. பிரச்சனை இப்போது இல்லை, ஆனால், இவர்கள் இருவரும் இணைந்து நடித்த உல்லாசம் படத்தின் போது பிரச்சனை ஆரம்பித்ததாம். ஆம், உல்லாசம் படத்தில் அஜித், விக்ரமிற்கு இடையே கொஞ்சம் மனக்கசப்பு ஏற்பட்டு, சில வருடங்களுக்கு முன் தான் இருவரும் பேசிக்கொண்டார்களாம். இதை சமீபத்தில் ஒரு...
நெல்லை ராமையன்பட்டி சிவாஜி நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (33) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இவருடைய மனைவி மாரி (18). கண்ணன் கேரளாவில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் ஊர் திரும்பிய போது மனைவியும், 2 அரை வயது குழந்தையும் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் பொலிசில் புகார் கொடுத்தார். இந்நிலையில் அந்த இளம் பெண் மாரி, 17 வயது இளைஞனுடன் ஓடிப்போனது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருக்குமிடத்தை கண்டுபிடித்த...
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்திற்கு ‘ரோவர்’ கருவியை அனுப்பியது. அந்தக் கருவி தனது ஆராய்ச்சி முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. ஆனால், ரோவர் மிகவும் மெதுவாக நகர்ந்து ஆய்வு செய்கிறது. அதன் மூலம் பூமிக்கு அனுப்பப்படும் தகவல்கள் மிகவும் தாமதமாகிறது. மேலும், ’ரோவர்’ அதிக எரிபொருட்களை எடுத்துக் கொள்வதாலும், அது பூமிக்கு அனுப்பும் தகவல்கள்...
மனிதர்களின் தலையை வெட்டும் ஆதிவாசிகள் பற்றி தற்போது தகவல் தெரியவந்துள்ளது. இவர்கள் இந்தியாவில் நாகலாந்து மாநிலத்தில் உள்ள தலை வெட்டிப் பழங்குடியினர் என்று அழைக்க படுகின்றனர். இவர்களுக்கு இப்படி பெயர் வரக் காரணம், "எதிரியின் தலையை வெட்டியதும் அதற்கு ஆதாரமாக தங்கள் முகத்தில் பச்சை குத்திக் கொள்ளுவதுதான். இந்த பழங்குடியினரின் கடைசி சந்ததியினர் தற்போதும் 70 வயதுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை கோன்யாக் பழங்குடியினர் என்றும் அழைக்கின்றனர். மேலும் இவர்கள் தங்கள்...