Vinthai Admin

Vinthai Admin
5796 POSTS 0 COMMENTS
அண்ணன்-தங்கை குஜராத்தில் கோடிக்கணக்கான சொத்துக்களை புறந்தள்ளிவிட்டு தொழிலதிபரின் மகளும், மகனும் துறவறம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலம் சூரத்தின் ஆதினா பகுதியில் அமைந்திருக்கும் இஷிதா சொசைட்டி மிகவும் பிரபலமான ஒன்று. அதன் உரிமையாளரான ஜவுளி தொழிலதிபர் பாரத் வோரா (57) ஏராளமான கடைகளை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு 22 வயதில் ஆயுஷி என்ற மகளும், 20 வயதில் யாஷ் என்ற மகனும் உள்ளனர். இருவரும் எப்பொழுது வெளியில் சென்றாலும் காரில்...
நடிகர் ராதாரவி ’மீ டூ’ மூலம் சின்மயியை யாரோ தூண்டி விடுவதாக கூறிய ராதாரவி, சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிவதாக கூறியுள்ளார். வைரமுத்து, அர்ஜூனை அடுத்து நடிகர் தியாகராஜன் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் தியாகராஜன். அவருக்கு ஆதரவு அளித்து நடிகர் ராதாரவியும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், சின்மயி நல்ல குழந்தைதான். ஆனால் அவங்களை யாரோ தூண்டிவிட்டுட்டாங்க...
விபரீத செயல் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தூரை சேர்ந்தவர் முஸ்தபா. இவர் மனைவி ஷபானா. தம்பதிக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். இதில் 12 வயதான மூத்த மகனுக்கு இதய நோய் இருந்தது. மற்ற இரு பிள்ளைகளுக்கும் அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. குடும்ப தலைவரான முஸ்தபா ஹொட்டலில் வேலை செய்து வந்த நிலையில் சமீபகாலமாக சரியாக வேலைக்கு செல்லவில்லை. இதோடு...
சின்மயி விவகாரம் வைரமுத்து வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக உறங்கக் கூடாது என்று பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜா சாடியுள்ளார். கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பாடகி சினிமயி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த ராஜா,வைரமுத்து மீதான சின்மயியின் புகாரை சுட்டிக் காட்டினார்....
நடிகர் லிவிங்ஸ்டன் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு கூறியதற்கு ஆதரவும், விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், நடிகர் லிவிங்ஸ்டன் ஆவேசமாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார். பாடகி சின்மயி மீ டூ ஹேஷ்டேக் மூலம் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியதைத் தொடர்ந்து, நடிகர்கள் அர்ஜூன், தியாகராஜன் ஆகியோர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நடிகர் லிவிங்ஸ்டன் இதுகுறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,...
இளம்பெண் டெல்லியில் பக்கத்து வீட்டை சேர்ந்த இளைஞர்கள் கொடூரமாக தாக்கியதால் அவமானம் தாங்காமல் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டில்லி புகாரி பகுதியை சேர்ந்த தயாசங்கர் சர்மா - பிரேம் குமாரி தம்பதியின் மூத்த மகள் சில்பா (21). இவர் தன்னுடைய இளங்கலை படிப்பை முடித்துவிட்டு முதுகலை படிப்பிற்காக காத்துக்கொண்டிருக்கிறார். இவருக்கு பிரியங்கா ஷர்மா என்ற இளைய சகோதரி உள்ளார். தயங்கர் சர்மா அப்பகுதியில் உள்ள...
அதிர்ச்சியில் புதுமாப்பிள்ளை தமிழகத்தில் திருமணமான 15-வது நாளில் வயிற்று வலி என்று அனுமதிக்கப்பட்ட புதுமணப் பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ள சம்பவம் உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள கலைஞர் நகரைச் சேர்ந்த அஜீஸ். இவருக்கும் தர்மபுரி மாவட்டத்தைச் சேரந்த பர்வீன் பானு என்பவருக்கும் மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 15-நாட்களுக்கு முன் உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதன் பின் கணவரின்...
கதறிய மனைவி. தமிழகத்தின் சேலத்தில் தனது கணவர் 14 வயது சிறுமியோடு ஓடிபோய்விட்டதாக பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணான துர்கா (25) கூறுகையில், எனக்கு வெற்றி (27) என்பவருடன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. எங்களுக்கு சதா (8) மற்றும் சனா (7) என இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். என் கணவர் புதுக்கோட்டையில் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த...
MeToo பாலியல் புகார்கள் சமீப காலமாகவே உலகம் முழுவதையும் MeToo என்ற ஹாஸ்டேக் உலுக்கி வருகிறது. இதில் நிறைய பிரபலங்களின் உண்மை முகங்கள் வெளிகொண்டுவரப்பட்டு வருகின்றது. இதற்கு ஆதரவாக ஏராளமான சமூக ஆர்வலர்கள் தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதேசமயம் ஒரு சில ஆண்கள் இதனை ஏற்க சற்று தயக்கம் காட்டியே வருகின்றனர். இதற்கு உலகில் பல சான்றுகள் இருந்தாலும், இந்திய முழுவதையும் திரும்பி பார்க்க வைத்த ஒரு சம்பவம்...
இயக்குனர் சுசி கணேசன் மீ டூ-வில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியதாக கவிஞர் லீனா மணிமேகலை மீது ரூ.1 நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் இயக்குனர் சுசி கணேசன் மனு தாக்கல் செய்துள்ளார். குறும்பட இயக்குனரும், கவிஞருமான லீனா மணிமேகலை இயக்குனர் சுசி கணேசன் தன்னை காரில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என மீ டூ-வில் இருந்தார். தன் மீதான குற்றச்சாட்டை சுசி கணேசன் மறுத்தார். இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் லீனா...