Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
கொலை செய்த இளம்தாய் இந்தியாவில் 7 வயது மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் சித்தார்த்தா. இவர் மனைவி ஆர்த்தி. தம்பதிக்கு தஷி (7) என்ற மகள் உள்ளார். சித்தார்த்தா சில மாதங்களுக்கு முன்னர் மாரடைபால் இறந்துவிட்டார். அதிலிருந்து மன அழுத்தத்தில் இருந்துள்ளார் ஆர்த்தி. இதையடுத்து தனது வீட்டுக்கு வந்துவிடுமாறு ஆர்த்தியிடம் அவர் தாய் கூறியுள்ளார். ஆனால் தனது...
இறந்து பிறந்த குழந்தை தமிழகத்தின் குமரியில் பன்றி காய்ச்சலுக்கு கர்ப்பிணி இறந்தார். மேலும் அறுவை சிகிச்சை செய்து எடுத்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. பருத்திகாட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் சுகன்யா (30), 7 மாத கர்ப்பிணியாக இருந்த தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்துவந்தார். பிரசவத்துக்காக கன்னியாகுமரி பழத்தோட்டம் பகுதியில் உள்ள அவருடைய தாய் வீட்டுக்கு சென்றார். அப்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுகன்யா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவருக்கு பன்றி காய்ச்சல்...
வெட்டிகொலை சென்னையில் அண்ணனை கொலை செய்த 17 வயது சிறுவன் பழிக்குப்பழியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளான். கோயம்பேடு மேட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதான விக்னேஷ். அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் கணேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த மே மாதம் கைதாகி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இரு வாரங்களுக்கு முன் ஜாமினில் விக்னேஷ் வெளியே வந்தார். கொலை செய்யப்பட்ட கணேஷின் சகோதரர் பிரகாஷ், விக்னேஷை...
மனைவியின் வாக்குமூலம் திருப்பூர் மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி பொலிசில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். ராமு - கவிதா தம்பதியினரின் மகன் கல்லூரியில் பயின்று வருகிறான். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மக்காச்சோளக்காட்டில், ராமு பிணமாக கிடந்தார். இது பற்றிய தகவல் அறிந்தும் பொலிசார் ராமு உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது....
நடிகை அமலாபால் இயக்குனர் சுசி கணேசன் மீது பெண் இயக்குனரும் கவிஞருமான லீனா மணிமேகலை மீ டூ ஹேஸ்டேக் மூலம் முன்வைத்த புகாருக்கு நடிகை அமலா பால் ஆதரவு தெரிவித்திருந்தார். திருட்டு பயலே இரண்டாம் பாகத்தில் நடித்தபோது தன்னிடம் சுசி கணேசன், தவறாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், திருட்டுப்பயலே 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அமலாபால் சுசி கணேசனை வெகுவாக பாராட்டும் காட்சியை ஷேர் செய்து வருகின்றனர். சுசி கணேசன்...
மனைவியை கொலை தனது மனைவியை கொலை செய்து காதலிக்கு பிறந்தநாள் பரிசாக அளித்துவிட்டு கடந்த 15 வருடங்களாக சந்தோஷ வாழ்க்கை வாழ்ந்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவை சேர்ந்த தருண் என்பவருக்கு 2003ம் ஆண்டு வங்கி ஊழியர் ஒருவருடன் திருமணமாகியுள்ளது. திருமணமான 3 மாதத்தில் தருணின் மனைவி இறந்து போக தனது மனைவியை கொள்ளை முயற்சியில் மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். அதன்பின்னர், பெங்களூருக்கு சென்றுள்ளார். அங்கு, தனது...
சின்மயி சின்மயி ஒரு டப்பிங் ஆர்டிஸ்டே கிடையாது எனவும், எங்கள் டப்பிங் யூனியன் பற்றி அவர் பேசும் வதந்தியை நாங்கள் விரும்பவில்லை எனவும் டப்பிங் ஆர்டிஸ்டான கவிதா கூறியுள்ளார். கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறினார், தன்னை போல பலர் பாதிக்கப்பட்டதாகவும் டுவிட்டரில் பதிவிட்டார். மேலும், டப்பிங் ஆர்டிஸ்ட்களும் இது போன்ற தொல்லையில் சிக்கியதாக சின்மயி கூறினார். இந்நிலையில் இது குறித்து கவிதா என்ற டப்பிங் ஆர்டிஸ்ட் வீடியோ...
இனி அவளுக்கு வலிக்காது இந்தியாவில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மனைவிக்கு தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கிய கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியை சேர்ந்தவர் ராகேஷ் சர்மா. இவர் மனைவி ஆஷா. ஆஷாவுக்கு சில காலமாக சிறுநீரகம் செயலிழந்த நிலையில் டயாலிஸிஸ் சிகிச்சை செய்து வந்தார். இதையடுத்து அவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினார்கள். உடனடியாக ஆஷாவுக்கு சிறுநீரகம் கிடைக்காத நிலையில் அவரது கணவர்...
பலாத்காரம் தென்னாப்பிரிக்காவின் ஸ்டெலன்போஷ் பகுதியில் 4 பேர் கொண்ட கும்பல் 21 வயது மாணவியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்து பின்னர் கொடூரமாக கொலை செய்த வழக்கில் அதிரடி திருப்பம். கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் நண்பர்களுடன் நின்றிருந்த ஹன்னா கொர்னேலியஸ் என்ற மாணவியை 4 பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று கூட்டு பலாத்காரத்திற்கு உட்படுத்தியது. பின்னர் பாறாங்கல் பயன்படுத்தி குறித்த மாணவியின் தலையை சிதைத்து கொலை...
ஆசிரியை வெனிசுலா நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக அயல் நாடுகளில் குடியேறும் பெண்கள் பிழைப்புக்காக பாலியல் தொழில் செய்து வருவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. வெனிசுலா நாடு கடும் பொருளாதார நெருக்கடியால் திணறி வருகிறது. அந்த நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ முன்னெடுத்த பண மதிப்பிழப்பும் அதனை ஒட்டிய கலவரமும் வெனிசுலாவை துண்டாடியுள்ளது. இதனால் லட்சக்கணக்கில் பொதுமக்கள் வெனிசுலாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர். ஜனாதிபதி மடுரோவின் புதிய பொருளாதார கொள்கைகள்...