Vinthai Admin
5876 POSTS
0 COMMENTS
ஸ்முல் ஆப்-ல் அடிமையான ஆசிரியை : பள்ளி செல்வதை மறந்து விடியவிடிய பாடல் பாடிய கொடுமை!!
Vinthai Admin - 0
அடிமையான ஆசிரியை
திண்டுக்கல் மாவட்டத்தில், பாடல் பாடுவதில் அடிமையான ஆசிரியை ஒருவர் பள்ளி செல்வதை மறந்து விடிய விடிய பாடல் பாடிக்கொண்டிருந்த சம்பவம் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அழகாபுரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் முத்துலட்சுமி. இவர் செல்போனில் பாடல் பாட பயன்படும் ஸ்முல் ஆப்பினை பதிவிறக்கம் செய்து தினமும் பாடல்கள் பாட ஆரம்பித்துள்ளார்.
நாளடைவில் அதில் உள்ள ஆர்வம் அதிகரித்ததை தொடர்ந்து பல்வேறு...
பிரபல நடிகரின் இரண்டாவது மனைவியை அடித்து துன்புறுத்திய முதல் மனைவி : தெருவுக்கு வந்த குடும்ப மானம்!!
Vinthai Admin - 0
நடிகர் துனியா விஜய்
பிரபல கன்னட நடிகர் துனியா விஜய்யின் முதல் மனைவி, அவரது இரண்டாவது மனைவியை அடித்து துன்புறுத்திய நிலையில் பொலிசிடம் இருந்து தப்பிக்க தலைமறைவாகியுள்ளார்.
நடிகர் துனியா விஜய் நாகரத்னா என்ற பெண்ணை முதல் திருமணம் செய்த நிலையில் கீர்த்தி என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்தார். இந்நிலையில் கீர்த்தியை, நாகரத்னா அடித்து துன்புறுத்தியதாக பொலிசிடம் புகார் தரப்பட்டது. இது குறித்து விசாரித்த பொலிசார் விஜய் வீட்டில் இருந்த...
காதலியை சீண்டியவனை திட்டமிட்டு கொலை செய்த காதலன் : சில மாதங்கள் கழித்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
Vinthai Admin - 0
அதிர்ச்சி சம்பவம்
சென்னையில் காதலியை சீண்டியவனை கொலை செய்த காதலன் சில மாதங்கள் கழித்து பழிக்குப்பழி தீர்க்கப்பட்டுள்ளார். கோயம்பேட்டை சேர்ந்த வயது வாலிபர் விக்னேஷ் என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவர் காதலித்து வந்த பெண்ணுக்கு கணேஷ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
கணேஷை அழைத்து மது அருந்தலாம் என கூறிவிட்டு விக்னேஷ் அழைத்துச்சென்று இருவரும் மது அருந்திவிட்டு பைக்கில் சென்றுள்ளனர். கோயம்பேடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் பின்பக்கம்...
துடிதுடித்து இறந்த மனைவி
ஹைதராபாத்தில் நேற்று நடந்த வாகன விபத்தில் கணவரின் கண்முன்னே, மனைவி துடிதுடித்து இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த பிரவீன் (28), விசாகபட்டினத்தை சேர்ந்த ரம்யா (28) என்ற பெண்ணை கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். இருவரும் ஒரே நிறுவனத்தில் தான் பணிபுரிந்து வருகின்றனர்.
சனிக்கிழமையன்று தம்பதியினர் சில்குர் பகுதியிலுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வளைவு ஒன்றில்...
ஆபாச குறுஞ்செய்தி
மும்பையில் நடிகையின் மகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தி நடிகை ஒருவரிடம் கார் டிரைவராக கன்கையா ஜா (வயது28) என்பவர் வேலை பார்த்து வந்தார். 2 ஆண்டுகளுக்கு முன் அவர் வேலையில் இருந்து நின்று விட்டார்.
இந்தநிலையில், நடிகையின் 21 வயது மகளின் செல்போன் எண் கன்கையா ஜாவுக்கு கிடைத்து உள்ளது. இதனால் அவர் நடிகையின் மகளுக்கு ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பி தொல்லை...
அளவு கடந்த காதலால் நேர்ந்த சோகம் : கணவன் இறந்த செய்தி கேட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி!!
Vinthai Admin - 0
தற்கொலை
தெலுங்கானா மாநிலத்தில் கணவன் இறந்த செய்தி கேட்டு, பூச்சி மருந்து குடித்து மனைவியும் தற்கொலை செய்துகொண்டுள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் யாதேரி புவனகிர் மாவட்டம் அருகே சிங்காரம் பகுதியை சேர்ந்த பந்தாரு ஸ்ரீநிவாஸ் ரெட்டி (38), கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக அபர்ணா (28) என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் ஸ்ரீநிவாஸ் தன்னுடைய நிலத்தினை பார்வையிட சென்றபோது, பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில் மனமுடைந்த ஸ்ரீநிவாஸ்...
இனி அவனை சந்திக்கமாட்டேன் என்ற வாக்குறுதியை மீறிய மனைவி : கணவர் எடுத்த விபரீத முடிவு!!
Vinthai Admin - 0
கணவர் எடுத்த விபரீத முடிவு
இந்தியாவில் மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதை அறிந்த கணவன் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் பிஜ்னூரை சேர்ந்தவர் மோனுகுமார். இவர் தனது மனைவி ராஷ்மி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மோனுகுமார் திடீரென விஷம் குடித்த நிலையில் மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் மோனுகுமாரின் மனைவி ராஷ்மி தான்...
தமிழக மாணவி தற்கொலை
டெல்லியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்த தமிழகத்தை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதிய கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தின் ஆலாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் - மகாதேவி தம்பதிக்கு ஸ்ரீமதி (21) என்ற மகளும், வருண் என்ற மகனும் உள்ளனர்.
பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் அதிகளவு மதிப்பெண் எடுத்த ஸ்ரீமதி கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல்...
விபரீத முடிவெடுத்த மாணவி
மும்பையில் தேர்வில் தோல்வியடைந்து விட்டதாக நினைத்து கொண்டு தற்கொலை செய்த மாணவி தற்போது தேர்ச்சி பெற்றிருப்பதாக முடிவுகள் வெளியாகியுள்ளன.
மும்பை எம்பிவி வால்யா கல்லூரியில், பி.காம் மூன்றாமாண்டு படித்து வந்த மாணவி ரிதி பராப். படிப்பில் எப்பொழுது கெட்டிக்காரியான ரிதி, தன்னுடைய செமஸ்டர் தேர்வுகள் முடிந்தததும், எப்படியும் 80 சதவிகித தேர்ச்சியுடன் வெற்றி பெற்றிடுவேன் என தோழிகளிடம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஆனால் தேர்வு முடிவு வந்ததும், நிதி...
ஆச்சர்ய சம்பவம்
உணவுக்குழாயில் பல் சிக்கிக்கொண்டதால் இந்தியாவை சேர்ந்த ஒருவர் 3 வருடங்களாக உணவு உண்ணாமல் வாழ்ந்து வந்துள்ளார். மேற்கு வாங்க மாநிலத்தை சேர்ந்த 46 வயதான தீபக் நந்தி என்பவர் ஸ்டேஷனரி கடை ஒன்றினை வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த 2015ம் ஆண்டு வீட்டில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, 2 பற்கள் உணவுடன் சேர்த்து வயிற்றுக்குள் சென்றுவிட்டது. இதனை அறிந்துகொண்ட தீபக், வெளியில் சொன்னால் அவமானம் எனக்கருதி வீட்டில் யாரிடமும்...