Vinthai Admin
5802 POSTS
0 COMMENTS
நடிகர் அர்ஜுன்
தன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ருதி ஹரிஹரன் எழுத்துப் பூர்வமாக மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மட்டுமே இது குறித்த விசாரணை கூட்டத்தில் பங்கேற்பேன் என நடிகர் அர்ஜுன் அதிரடியாக கூறியுள்ளார்.
நிபுணன் என்ற திரைப்படத்தில் நெருக்கமான காட்சிகளில் அர்ஜுன் தன்னிடம் வரம்பு மீறியதாக ஸ்ருதி ஹரிஹரன் புகார் தெரிவித்திருந்தார், இதை அர்ஜுன் மறுத்தார்.
இந்நிலையில் அர்ஜுன் மீது பாலியல் புகார் தெரிவித்த, ஸ்ருதி ஹரிஹரனிடம் விசாரணை நடத்த,...
ஒரு ஆண்டில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை : அடுத்தடுத்து இறந்த தம்பதி : அனாதையான 2 மாத குழந்தை!!
Vinthai Admin - 0
அனாதையான 2 மாத குழந்தை
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தனிக்குடித்தனம் செல்வதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கணவன்- மனைவி அடுத்தடுத்து இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் ரிச்சர்டு பிராங்ளின் (30). ஜெபக்கூட்டத்தில் போதகராக இருந்து வரும் ரிச்சர்டு, அவினாசி தாரம்பாளையத்தை சேர்ந்த ஜெர்சி (28) என்ற பெண்ணை கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக திருமணம் செய்துள்ளார். பிரசவத்திற்காக தாய் வீட்டில் வீட்டில் இருந்த ஜெர்சிக்கு கடந்த...
வீட்டிலிருந்து வெளியான கருகிய வாசம் : கை, கால்கள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் கிடந்த பாடகி!!
Vinthai Admin - 0
எரிந்த நிலையில் கிடந்த பாடகி
ஹைதராபாத் மாநிலத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் தீ வைத்து எரித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஹைதரபாத் மாநிலம் ஒவைசி காலணி அருகே உள்ள வீட்டில் இருந்து கருகிய வாசம் வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டை திறந்துகொண்டு உள்ளே சென்று பார்த்த போது, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் சடலமாக கிடப்பதை...
உங்களை போன்ற பெண் இப்படி செய்யவேண்டாம் : குஷ்புவுக்கு பதிலடி கொடுத்த சின்மயியின் கணவர்!!
Vinthai Admin - 0
சின்மயியின் கணவர்
சின்மயி ஏன் அப்போதே பாடகர்கள் அமைப்பில் புகார் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய குஷ்புவுக்கு சின்மயியின் கணவர் ராகுல் பதிலடி கொடுத்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்தார். இது குறித்து பேட்டியளித்த நடிகை குஷ்பு, சின்மயி ஏன் அப்போதே பாடகர்கள் அமைப்பில் புகார் தெரிவிக்கவில்லை என கூறினார்.
இதற்கு சின்மயி, இன்னும் எவ்வளவு காலம் எங்களயே கேள்வி கேட்டுக் கொண்டிருப்பீர்கள். எப்போது குற்றம்சாட்டப்பட்டவர்களை கேள்வி...
பிரபல தமிழ் நடிகரின் தாய் கழுத்து அறுத்து கொலை : ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த கொடுமை!!
Vinthai Admin - 0
கழுத்து அறுத்து கொலை
மறைந்த பிரபல நடிகர் அலெக்ஸ் சம்பந்தியும், நடிகர் ஜெரால்டு மில்டனின் தாயுமான வனஜா கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் திருச்சியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு வனஜா என்ற மனைவியும் ஜெரால்ட் மில்டன் என்கிற மகனும் ஜெனிதா என்கிற மகளும் உள்ளனர். இதில் ஜெரால்டு மில்டன் திருச்சி மாநகராட்சியின் 25-வது வார்டு அதிமுக கவுன்சிலர் பதவி வகித்து வந்தார். இதோடு சினிமாவில் நடிகராகவும் அவர் உள்ளார்.
கத்தி...
தீபாவளி எப்படி இருக்கும் தெரியுமா?
அனைத்து ராசிக்காரர்களும் இந்த தீபாவளி எப்படி அமையப்போகிறது என்பது குறித்து இங்கு காண்போம்.
மேஷம் : நீங்கள் உங்கள் சுய அதிகாரம் உள்ள ஒரு வாழ்க்கையை உருவாக்குங்கள். உங்களது சரியான முடிவும், ஆரோக்கியமான உடல் நலமும் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். எப்போதும் தனக்கு தானே மன்னிப்பு கோர வேண்டும் என்று நினைக்க வேண்டாம். உங்கள் தலைமைப் பொறுப்பை திறம்பட செய்யுங்கள்.
ரிஷபம் : உங்கள் உடல் அழகை...
ரகசியம் தெரிந்தும் வைரமுத்துவை ஆரம்பத்திலேயே அடக்கியிருக்க வேண்டும் : ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி!!
Vinthai Admin - 0
ரெஹானா
வைரமுத்து குறித்து திரைத்துறையில் உள்ள அனைவரும் தெரியும், அவரை ஆரம்பத்திலேயே அடக்கியிருக்க வேண்டும் என ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி ரெஹானா கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், வைவைரமுத்து பற்றிய பல விடயங்களை பல பெண்கள் முன்கூட்டியே என்னிடம் கூறியுள்ளனர்.
அவர் எப்படிப்பட்டவர் என்பது திரைத்துறையில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ரகசியம் தான். வைரமுத்துவை ஆரம்பத்திலேயே அடக்கி வைத்திருக்க வேண்டும். அவரை, இந்தளவுக்கு வளர விட்டிருக்க கூடாது.
வைரமுத்துவை மட்டும் ஏன்,...
வைரமுத்துவின் சுயரூபத்தை வெளிப்படுத்து : மனைவிக்கு அவரது தோழி எழுதிய பரபரப்பு கடிதம்!!
Vinthai Admin - 0
வைரமுத்து
கவிஞர் வைரமுத்துவின் மனைவி பொன்மணிக்கு அவரது கல்லூரி தோழி ஒருவர் எழுதியதாக இணையத்தில் வெளியான கடிதம் பலரது கவனத்தையும் தற்போது ஈர்த்து வருகிறது.
சின்மயியை தன் அறைக்கு அனுப்புமாறு வைரமுத்து சொன்னதாக, அவரது தாயார் சொல்கிறார்... இவ்வளவு பெரிய விடயத்தை எந்த தாயும் பொய்யாக கூறமாட்டார்கள். எனவே அவர்கள் படும் வேதனைக்காவது நீ வாய் திறக்க வேண்டும்... உன் கணவனின் சுயரூபத்தை வெளிப்படுத்து என்ற வகையில் அந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
உன்...
மாணவியின் கொலை
சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவியின் தலையை துண்டித்துக் கொலை செய்துவிட்டு சுடுகாட்டு முனி பலியிட்டதாக கூறி நடித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி கிராமத்தை சேர்ந்த சாமிவேல். சின்னப்பொன்னு தம்பதியினரின் இளைய மகள் மகள் ராஜலெட்சுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 22 ந்தேதி ராஜலெட்சுமி, வீட்டில் தனது தாயுடன் அமர்ந்து பூ தொடுத்துக்...
அப்பெண்ணின் அறைகதவை எப்படி தட்ட முடியும்? எனது மரியாதை போய்விட்டது : நடிகர் தியாகராஜன் வேதனை!!
Vinthai Admin - 0
நடிகர் தியாகராஜன்
நான் ஐம்பது ஆண்டுகாலம் சேர்த்து வைத்த என் கௌரவத்தையும், மரியாதையையும் இந்த சம்பவம் கெடுத்து விட்டது மிகவும் வருத்தமாக உள்ளது என நடிகர் தியாகராஜன் கூறியுள்ளார்.
மீ டூ' மூவ்மெண்ட் மூலம் பிரதிகா மேனன் என்ற புகைப்பட கலைஞர் நடிகர் தியாகராஜன் மீது சமீபத்தில் கூறிய கூறிய பாலியல் புகாருக்கு விளக்கம் அளித்தார் நடிகர் தியாகராஜன்.
அதில், இந்த சம்பவம் நடந்தது பெரம்பலூர் பக்கத்தில் உள்ள ரஞ்சன்குடி என்ற கோட்டையில்....