Vinthai Admin
5873 POSTS
0 COMMENTS
இது என் குழந்தை இல்லை : பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை.. திடுக்கிடும் பின்னணி!!
Vinthai Admin - 0
திடுக்கிடும் பின்னணி
தமிழகத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையை கொடூரமாக கொலை செய்த தந்தையை பொலிசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தின் இருக்கன்குடியை சேர்ந்த திவாகரன் அதே பகுதியை சேர்ந்த சுபாஷினி என்ற பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
இதில் சுபாஷினி கர்ப்பமடைந்த நிலையில் அவரை திவாகரன் திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுபாஷினி அளித்த புகாரின் பேரில் திவாகரனை பொலிசார் கைது செய்திருந்தனர். ஒரு வருட சிறைவாசத்திற்கு பிறகு...
போதையில் பொலிசாரின் முன் திடீரென ஆடைகளை களைந்த நடிகை : வைரலான வீடியோவின் பின்னணி!!
Vinthai Admin - 0
ஆடைகளை களைந்த நடிகை
மும்பையில் பொலிஸாரின் முன் அரைநிர்வாணத்தில் இளம்பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சி வைரலானதை அடுத்து பெண்ணின் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகையும் மொடல் அழகியான மேகா சர்மா மும்பையில் உள்ள கட்டிடம் ஒன்றில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி வருகிறார். இவர் கடந்த 27ம் தேதியன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கட்டிடத்தின் காவலாளி என்னிடம் தவறாக நடந்துகொண்டார். உடனே நான் அவசர அழைப்புக்கு...
189 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கிய விமானம் : விமானத்தில் பயணித்த இளைஞனின் புகைப்படம் வெளியானது!!
Vinthai Admin - 0
கடலில் விழுந்து நொறுங்கிய விமானம்
இந்தோனேஷியாவில் கடலில் விழுந்து நொறுங்கியதில் அனைவரும் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவின் ஜகர்தாவில் இருந்து, சுமத்ரா தீவு அருகில் இருக்கும் பங்கல் பினாங் நகரத்திற்கு நேற்று காலை புறப்பட்டுச் சென்ற விமானம் நடுவானில் மாயமானது.
189 விமானிகளுடன் பயணித்த இந்த விமானம், 13 நிமிடங்கள் கழித்து விமான நிலையத்துடனான தொடர்பில் இருந்து விலகியது. இந்த விமானம்...
வருங்கால மனைவி பிரியங்கா சோப்ராவுக்கு மிகப்பெரிய பரிசு கொடுத்த நிக் ஜோன்ஸ் : எத்தனை கோடி தெரியுமா?
Vinthai Admin - 0
பிரியங்கா சோப்ரா
நடிகை பிரியங்கா சோப்ராவின் காதலரும், வருங்கால கணவருமான நிக் ஜோனஸ் பல கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு பரிசு ஒன்றை அளித்துள்ளார்.
பிரபல ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னை விட பத்து வயது சிறியவரான நிக் ஜோனஸை காதலித்து வந்த நிலையில், இருவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு, இருவரும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் குடியேற உள்ளனர். ஹாலிவுட்டில் கிடைக்கும் தொடர் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள, பிரியங்கா சோப்ரா...
வெளிநாட்டு மாப்பிள்ளை… இரவு ஒட்டலில் தங்கிய மணப்பெண் : நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர்!!
Vinthai Admin - 0
வெளிநாட்டு மாப்பிள்ளை
திருமணங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுவது பெரும் பொருள் இழப்போடு, மிகுந்த மனஉளைச்சலையும், தேவையற்ற பல பிரச்சினைகளையும் உருவாக்கிவிடுகிறது.
திருமணம் நடந்த பின்பு இருவருக்கும் பிடிக்காமல் போய், விவாகரத்து செய்யும்போது எத்தகைய நெருக்கடிகள் ஏற்படுமோ அதுபோல், திருமணம் நெருங்கி வரும்போது ரத்து செய்வதாலும் ஏகப்பட்ட நெருக்கடிகள் ஏற்படுகின்றன.
சம்பந்தப்பட்ட இளைஞன், இளம் பெண் அவர்களது குடும்பங்கள் அனைத்துமே அந்த நெருக்கடிகளில் சிக்கிக் கொள்கின்றன.
விஜயலட்சுமி பந்தையன் என்பவர் சமீபத்தில் நிகழ்ந்த சம்பவம்...
வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழக இளைஞனுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை : மகனை காப்பாற்றுப்படி கதறும் தாய்!!
Vinthai Admin - 0
கதறும் தாய்
மலேசியாவில் வேலை பார்க்கும் என் மகனை அடித்து துன்புறுத்துவதால் அவனை எப்படியாவது மீட்டுத் தரும் படி தாய் கண்கலங்கிய நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்த சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது.
தமிழகத்தின் பட்டுக்கோட்டை ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். கடந்த ஆண்டு மலேசியா சென்ற இவர், அங்குள்ள சலூன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் திடீரென்று அங்கிருந்த சிலர் வீரப்பனை மிரட்டி கொடுமைபடுத்தியுள்ளனர். இதனால் பயந்து...
பயங்கரமான சம்பவம்
ஆந்திர மாநிலத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால் பெற்ற மகளை தந்தையே எரித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திரப் பிரதேசம், பிரகாசம் மாவட்டம், கொம்மரோலுவை அடுத்த நாகிரெட்டிபள்ளி கிராமத்தை சேர்ந்த சைதன்யா என்ற இளைஞர், அதே பகுதியை சேர்ந்த ஆவுலையா என்பவற்றின் மகள் இந்திரஜா (20) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் ஒரே கல்லுரியில் படிக்கும் போதே காதல் மலர்ந்துள்ளது. இந்திரஜா தற்போது கல்லூரியில்...
தமிழ்பெண்
ஜாதி பெயரைச் சொல்லி திட்டு வதாகவும், பாலின ரீதியில் துன்புறுத்துவதாகவும் பயிற்சி யாளர் மீது தடகள வீராங்கனை சாந்தி புகார் அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.சாந்தி. பல்வேறு மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டி யிலும் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் தடகள பயிற்சியாளராக தமிழக அரசால்...
ஐஸ் விற்கும் அவலம்
குத்துச்சண்டை போட்டிகளில் 17 தங்கப்பதக்கம் குவித்த தினேஷ் குமார் தனது கடனை அடைக்க சாலையோரம் ஐஸ் விற்பனை செய்து வருவது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.
இந்தியாவின் ஹரியானா மாநிலம் பிவானி பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ் குமார். குத்துச்சண்டை வீரரான தினேஷ் குமார் நாட்டிற்காக பல போட்டிகளில் விளையாடி பதக்கம் வென்றுள்ளார்.
குறுகிய காலமே அவா் விளையாடி இருந்தாலும் 17 தங்கப்பதக்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் என சாதனை...
காதலனுடன் நெருக்கமாக இருந்த முஸ்லிம் பெண்ணுக்கு பொதுமக்கள் மத்தியில் கொடுக்கப்பட்ட தண்டனை!!
Vinthai Admin - 0
முஸ்லிம் பெண்
இந்தோனேசியாவில் காதலனுடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்த பெண்ணுக்கு, பொதுமக்கள் மத்தியில் வைத்து பிரம்படி கொடுக்கப்பட்டது .
இஸ்லாமிய ஷரியா சட்டப்படி, மது அருந்துதல், ஓரினசேர்க்கை மற்றும் தகாத உறவு போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
225 மில்லியன் முஸ்லீம் மக்களை கொண்ட இந்தோனேசியாவில் மட்டும் தான் ஷரியா சட்டம் முழுமையாக நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் காதலனுடன் நெருக்கமாக இருந்த 21 வயது பெண்ணுக்கு பொதுமக்கள்...