Vinthai Admin
5873 POSTS
0 COMMENTS
189 பேருடன் கடலில் விழுந்த விமானம்… உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை : வெளியான உண்மை!!
Vinthai Admin - 0
உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை
கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தில் இருந்து கைக்குழந்தை ஒன்று மீட்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவிற்கு போயிங் 737 மேக்ஸ் 8 ரக பயணிகள் விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது.
லயன் ஏர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானத்தில், 178 பயணிகள், ஒரு குழந்தை, 2 பச்சிளங் குழந்தைகள், 2 விமானிகள் மற்றும்...
விரதம் இருந்த காதல் மனைவியை 8வது மாடியிலிருந்து தள்ளிவிட்ட கணவன் : அதிர்ச்சி செயல்!!
Vinthai Admin - 0
அதிர்ச்சி செயல்
குஜராத்தில் விரதம் இருந்த காதல் மனைவியை 8 வது மாடியிலிருந்து கணவன் தள்ளிவிட்டு கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் குர்கான் பகுதியை சேர்ந்த தீபிகா (32), தனியார் வாங்கி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2013ம் ஆண்டு விக்ரம் சௌஹானை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு தற்போது 4 வயதில் ஒரு மகனும், 6 மாத கைகுழந்தையும் உள்ளனர்.
வடஇந்தியாவில் ஒருநாள்...
ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை குத்திக்கொன்ற தாய் : கதவை திறந்ததும் அதிர்ச்சியடைந்த தந்தை!!
Vinthai Admin - 0
குழந்தையை குத்திக்கொன்ற தாய்
பெலாரஸ் நாட்டில் மதுபோதையில் ஆண் நண்பருடன் சேர்ந்து, பெற்ற குழந்தையை தாயே கொலை செய்துள்ள கொடூரம் சம்பவம் நடந்துள்ளது. பெலாரஸ் நாட்டை சேர்ந்த லியோனிட் (28) - நடாலியா (25) தம்பதியினருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு கைக்குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு லியோனிட் தன்னுடைய இரண்டு மகன்களை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த லியோனிட், தன்னுடைய மகள்...
மாரடைப்பால் திடீரென உயிரிழந்த கணவர் : அதிர்ச்சியில் மனைவியும், இரண்டு மகள்களும் செய்த செயல்!!
Vinthai Admin - 0
உயிரிழந்த கணவர்
இந்தியாவில் கணவர் மாரடைப்பால் உயிரிழந்ததை தாங்கி கொள்ளாமல் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் நெல்லூரை சேர்ந்தவர் முங்கர கொண்டல ராவ் (50). இவருக்கு சுஜாதா என்ற மனைவியும், விஷ்னுவர்தினி (13) மற்றும் சோனிகா என்ற மகள்களும் உள்ளனர். தொழிலதிபரான ராவ் அடிக்கடி வெளியூருக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஹைதராபாத்துக்கு வேலை விடயமாக சென்ற ராவ் அங்குள்ள ஹொட்டலில் தங்கினார். அப்போது...
நெகிழ்ச்சியான செயல்
தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை அறிந்த உடல்நலமில்லாத ஒருவர் பெரும் விபத்தை தவிர்க்க 3 கி.மீட்டர் ஓடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் கொரங்கிபாடியை சேர்ந்தவர் கிருஷ்ணா புஜாரி (53). இவருக்கு கடந்த 3 மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவர்களை அவரை தினமும் வாக்கிங் போக சொன்னார்கள்.
இதையடுத்து அங்குள்ள ரயில்வே தண்டவாளம் அருகில் புஜாரி வாக்கிங் சென்றார். கடந்த சனிக்கிழமை அவர் வாக்கிங் சென்றபோது தண்டவாளத்தில் விரிசல்...
விமானத்தின் மீது கொண்ட தீராத ஏக்கம் : வெறித்தனமாக சாதித்து காட்டிய ஏழை விவசாயி பெண்!!
Vinthai Admin - 0
சாதித்து காட்டிய ஏழை விவசாயி பெண்
சீனாவில் விவசாயி ஒருவர் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவறாததால், அவர் தானாகவே சொந்தமாக விமானம் ஒன்றை தயாரித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஜுயூ என்பவர் பல ஆண்டுகளாக வெங்காயம், பூண்டு போன்ற விளைச்சல் செய்யும் விவசாயியாக இருந்து வருகிறார். இவருக்கு சிறுவயதிலிருந்தே, தனக்கென்று விமானம் ஒன்று வாங்கி அதில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.
ஆனால் அதன் ஆசை நிறைவேறாத...
விமான விபத்தில்
இந்தோனேசியா விமான விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணின் மகளிடம் அது குறித்து கூறப்பட்ட நிலையில் பள்ளிக்கூடத்திலேயே கதறி அழுதுள்ளார்.
நாட்டின் ஜகர்டா நகரிலிருந்து பிங்கல் பினாங்குக்கு 189 பேருடன் விமானம் கிளம்பிய நிலையில் 13வது நிமிடத்தில் மாயமானது. இதையடுத்து விமானம் கடலில் மூழ்கியதாக அறிவிக்கப்பட்டது. விமானத்தையும், உள்ளிருந்தவர்களின் சடலங்களையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விமானத்தில் பிபி ஜஜண்டோ என்ற பெண் பயணம் செய்துள்ளார். இதையடுத்து அவர் கடலில்...
மனைவிக்கு நேர்ந்த கொடூரம்
கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கோத்தகிரியில் தனது மகனுடன் தனியாக வசித்து வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
ராஜேஷ்குமார்(வயது 32) என்பவர் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி லோகேஸ்வரி(25). கணவர் வெளிநாட்டில் வசித்து வந்த காரணத்தால், லோகேஸ்வர் தனது 4 வயது மகன் கார்த்திகேயனுடன் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் லோகேஸ்வரியின்...
189 பேருடன் விபத்தில் சிக்கிய விமானம்.. கடைசியாக விமானி பேசியது என்ன? வெளியான தகவல்!!
Vinthai Admin - 0
கடைசியாக விமானி பேசியது
189 பேருடன் சென்ற பயணிகள் விமானத்தின் விமானி, விமானத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அதை பாதுகாப்பாக தரையிரக்க முயற்சி செய்வதாக விமானகட்டுப்பாட்டு அறையுடன் கடைசியாக பேசியுள்ளார்.
இந்தோனேஷியாவில் பயணிகள் விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்திருக்க கூடும் என்று அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
பயணிகளின் உடல்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். அவர்களுக்கு உள்ளூர் மீன்வர்களும் உதவி...
உயிர் தப்பிய நபர்
இந்தோனேஷியா விமான விபத்தில் சிக்க வேண்டிய நபர் அதிர்ஷ்டவசமாக போக்குவரத்து நெரிசல் காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார்.
இந்தோனேஷியாவின் தலைநகர் Jakarta-விலிருந்து Pangkal Pinang விமானநிலையத்திற்கு Lion Air's JT-610 என்ற விமானம் 189 பேருடன் புறப்பட்டுச் சென்றது.
ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலிலே விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. இதன் காரணமாக விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த விமானத்தில் Bandung பகுதியைச் சேர்ந்த Sony Setiawan...