Vinthai Admin
5876 POSTS
0 COMMENTS
பிரபல தொழிலதிபர்
இந்தியாவில் மனைவியை விவாகரத்து செய்ய பிரபல மருந்து உற்பத்தி நிறுவன அதிபர் 200 கோடி ரூபாய் கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் பல ஆண்டுகளாக கெடிலா பார்மசூட்டிகல்ஸ் என்ற நிறுவனம் மருத்துவ உலகில் பிரபலமாக இருந்து வரும் உற்பத்தி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் தான் ராஜிவ்மோடி. இவருக்கு மோனிகா என்ற மனைவி உள்ளார்.
இந்நிலையில் ராஜிவ்மோடிக்கும், மோனிகாவுக்கும் மோனிகாவுக்கும் அடிக்கடி குடும்பத்தில் கடும் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால்...
காதலனுடன் காட்டில் இருந்தபோது ஏற்பட்ட நெஞ்சுவலி : சிறிது நேரத்தில் அதிர்ச்சியால் மரணமடைந்த இளம்பெண்!!
Vinthai Admin - 0
அதிர்ச்சியால் மரணமடைந்த இளம்பெண்
தமிழகத்தில் புதுக்கோட்டை அருகே காதலனுடன் தனிமையில் இருந்தபோது ஏற்பட்ட நெஞ்சுவலியால் இளம்பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் கஸ்தூரி(19). நர்சிங் படித்துள்ள இவர் ஆலங்குடியில் உள்ள மருந்துக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இவருக்கும் டாட்டா ஏஸ் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நாகராஜன்(22) என்பவருக்கும் இடையே மருந்து வாங்கும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து...
குளத்தில் சடலமாக மிதந்த மூதாட்டி உயிர்பிழைத்த அதிசயம் : இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்!!
Vinthai Admin - 0
உயிர்பிழைத்த அதிசயம்
தமிழகத்தில் குளத்தில் மூழ்கிய மூதாட்டியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆட்டோ ஓட்டுனர்கள் முன்வராததால், இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்று உயிர்பிழைக்க வைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருக்கும் காசாங்குளத்தில் சின்னப்பொண்ணு என்ற மூதாட்டி குளத்தில் மிதந்து கொண்டிருந்தார்.
இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் மூதாட்டி இறந்துவிட்டதாக நினைத்து, சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக வேடிக்கை பார்ப்பதும், படம் பிடிப்பதுமாக குளத்தை சுற்றி நின்றுள்ளனர்.
இந்த தகவல் தீயணைப்பு படையினருக்கு...
திருநங்கையை காதலித்து திருமணம் செய்ய விரும்பிய இளைஞர் : அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
Vinthai Admin - 0
காதலித்து திருமணம்
தமிழகத்தில் திருநங்கையை திருமணம் செய்ய நினைத்த இளைஞரின் திருமணத்தை கோவில் நிர்வாகம் செய்து வைக்க மறுத்ததால், அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். டிப்ளோமா படித்துள்ள இவர், பி.ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிக்கும் ஸ்ரீஜா என்ற திருநங்கையை காதலித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அவரை திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளார். இதற்காக கல்யாண பத்திரிக்கை எல்லாம் அடித்து, தூத்துக்குடி சிவன் கோவிலில் திருமணத்திற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்துள்ளார்.. இறுதியில் திருமணம்...
பெண்ணாக மாறி திருமணம்
மேற்குவங்க மாநிலத்தில் இரண்டு நண்பர்கள் உயிருக்கு உயிராக காதலித்து வந்த காரணத்தால், அதில் ஒரு நபர் அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறியுள்ளார்.
சக்னிக் சக்ரபோர்தி மற்றும் சவுத் தினஜ்பூர் ஆகிய இருவரும் முதல் முதலாக மொடலிங் போட்டியில் சந்தித்துக்கொண்டார்கள். அதிலிருந்து நெருங்கிய நண்பர்களாக இருந்த இவர்கள், நாளடைவில் ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.
தங்களையே அறியாமல் அதிகளவு அன்பை பரிமாறிக்கொண்டு காதலித்து வந்தனர். ஒரு கட்டத்தில்...
பிக்பாஸ் யாஷிகா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் பிரபலமானார் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தற்போது தான் சந்தித்த பல பாலியல் இன்னல்கள் பற்றி பேசியுள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பிரபலமான யாஷிகா துருவங்கள் பதினாறு, நோட்டா போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
மீ டூ இயக்கம் குறித்து கருத்து தெரிவித்த யாஷிகா பெரிய டைரக்டர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பரபரப்பு புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,
மீ...
முதலில் கருச்சிதைவு.. அடுத்து கணவரின் திடீர் மரணம் : இளம் மனைவிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!
Vinthai Admin - 0
திடீர் மரணம்
இந்தியாவில் நக்சல் தீவிரவாதிகளால் தொலைக்காட்சி கமெராமேன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அச்சுதானந்த் என்பவர் தூர்தஷன் தொலைக்காட்சி நிறுவனத்தின் கமெராமேனாக பணிபுரிந்து வந்தனர். இவருக்கு ஹிமச்சாலி சஹு என்ற பெண்ணுடன் கடந்த 2016-ல் திருமணம் நடந்தது.
இந்நிலையில் சதிஸ்கர் மாநிலத்துக்கு அச்சுதானந்த் சென்றுள்ளார்.
அங்கு நக்சலைட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அச்சுதானந்த் உட்பட மூவர் கொல்லப்பட்டனர். கணவர் இறந்த விடயத்தை தொலைக்காட்சி செய்தியை பார்த்த போது அறிந்த ஹிமாச்சாலி துடித்து...
கணவரை கொல்ல வாடகை கொலையாளிகளை ஏற்பாடு செய்த மனைவி : பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
Vinthai Admin - 0
அதிர்ச்சி சம்பவம்
காதலனுடன் இணைந்து கணவரை கொலை செய்ய வாடகை கொலையாளிகளை ஏற்பாடு செய்த மனைவியை அதே கும்பல் கொலை செய்ய திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சி நகரில் கணவரை கொல்ல திட்டமிட்டு கொலையாளிகளுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் இழுத்தடித்த காரணத்தாலையே அவர்கள் குறித்த பெண்மணியை கொல்ல திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது.
கணவரை கொலை செய்த பின்னர் தனது பெயரில் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை விற்று அந்த பணத்தில்...
189 பேருடன் கடலில் விழுந்த விமானம் : விமானி குறித்து வெளியான உருக்கமான தகவல்கள் : அவரின் ஆசை இதுதான்!!
Vinthai Admin - 0
கடலில் விழுந்த விமானம்
கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமான விபத்தை ஓட்டிய இந்திய விமான குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து, நேற்று முன்தினம் காலை 6.20 மணிக்கு பங்கல் பினாங் என்ற நகருக்குப் புறப்பட்ட லயன் ஏர் விமானம் மேற்கு ஜாவா தீவு கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதில் இருந்த பயணிகள், ஊழியர்கள் உட்பட 189 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான விமானத்தை இந்தியாவை...
ஈஷா அம்பானி
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி தனது நீண்ட நாள் காதலரான ஆனந்த் பிரமலை வருகிற டிசம்பா் 12ம் திகதி திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவா் முகேஷ் அம்பானி, நீட்டா அம்பானியின் மகள் ஈஷா அம்பானியும், தொழிலதிபா் ஆனந்த் பிரமலும் நீண்ட கால நண்பா்களாக வலம் வந்தனா். ஒரு கட்டத்தில் இருவரும் தங்களது காதலை பறிமாறிக்கொண்டனா். இவா்களது காதலுக்கு இரு...