Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
பிரபல பாடகியான சின்மயி
பிரபல பாடகியான சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்ததையடுத்து, அவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் மூலம் பல பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட...
கணவனுக்கு இரண்டு மனைவிகள் : முதல் மனைவியின் மோசமான செயலால் நேர்ந்த விபரீத சம்பவம்!!
Vinthai Admin - 0
இரண்டு மனைவிகள்
ஆந்திராவில் காவலரின் இரண்டாவது மனைவியை முதல் மனைவி மோசமாக துன்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மடனபள்ளி நகரை சேர்ந்த வெங்கடரமணா பொலிஸில் பணிபுரிந்து வருகிறார். இவர் இரண்டு பெண்களை திருமணம்...
என்னை அந்த நடிகர் தவறான முறையில் கட்டியணைத்தார் : அனேகன் நடிகை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!
Vinthai Admin - 0
அமைரா தஸ்தூர்
பிரபல திரைப்பட நடிகையான அமைரா தஸ்தூர் தென்னிந்திய திரையுலகில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகியிப்பதாக கூறியுள்ளார்.
தற்போது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் தான் பாடகி சின்மயி. இவர் வைரமுத்து தன்னிடம் தவறாக...
பாத்திமா பாபு
செய்திவாசிப்பாளர் மற்றும் நடிகையான பாத்திமா பாபுவிடம் , சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுக தலைவர் ஸ்டாலின் தவறாக நடக்க முயன்றார் என்ற செய்தி இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இப்படி ஒரு...
சின்மயி காட்டம்
சென்னை விமான நிலையத்தில் பாடகி சின்மயி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். வைரமுத்து மீது தொடர் பாலியல் குற்றசாட்டுகளை கூறிவரும் சின்மயி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, நான் கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்று சொல்கிறார்கள்...
கர்ப்பிணிப் பெண்
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாகவே குறித்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
18...
பத்திரிகையாளர் விளக்கம்
கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு எழுப்பியுள்ள பாடகி சின்மயி, தனது திருமணத்திற்கு வைரமுத்துவை அழைத்தது ஏன் என்று பிரபல பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் விளக்கமளித்துள்ளார்.
பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல்...
இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த நிலையை வெளியிட்ட சின்மயி : சிக்கிக் கொண்ட நடன இயக்குனரின் விளக்கம் இதோ!!
Vinthai Admin - 0
நடன இயக்குனர்
பிரபல நடன இயக்குனர் கல்யாண் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக இலங்கை பெண் வெளியிட்ட பதிவை சின்மயி ஷேர் செய்ததது குறித்து கல்யாண் விளக்கமளித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறிய...
கதறிய குழந்தைகள்
சென்னை பூந்தமல்லியில் இறந்துகிடந்த அம்மாவை பார்த்து எந்திரிம்மா என்றும் இறந்த அம்மா எப்போது திரும்பி வருவார் என்றும் கேட்டு குழந்தைகள் கதறுவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குமணன்சாவடியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி துர்கா....
அடித்து உதைத்து பாலியல் வன்கொடுமை : தமிழ்பட நடிகைக்கு ஆதரவு தெரிவித்து ஐஸ்வர்யா ராய் எடுத்த அதிரடி முடிவு!!
Vinthai Admin - 0
பாலியல் வன்கொடுமை
நடிகை ஐஸ்வர்யா ராய் பாலியல் தொல்லைக்கு எதிர்ப்பு தெரிவித்து, படத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் சில படங்களில் நடித்த நடிகை புளோரா சைனி, ஹிந்தி தயாரிப்பாளர் கவுரங் தோஷி...









