Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
பின்னணிப் பாடகி சின்மயி பின்னணிப் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவும் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக பதிவிட்டார். இந்த பாலியல் புகாரை அடுத்து சின்மயி பாடுவதை நிறுத்திக்கொள்ளப்போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து சின்மயி விளக்கம் அளித்துள்ளார். வரும் 7ம் தேதி அவர் சென்னையில் ஒரு பிரபல மாலில் concert ஒன்றில் பாடுவதாக இருந்தது. ஆனால் அது திடீரெனெ தள்ளிப்போய் 14ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. "நான் தொடர்ந்து...
இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த நிலை பிரபல டான்ஸ் மாஸ்டரான கல்யாண் சுந்தரம் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக, இலங்கை பெண் ஒருவர் வெளியிட்டுள்ளளதாக சின்மாயி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வைரமுத்து பற்றி சின்மாயி வெளியிட்ட தகவல்கள் தான் தற்போது அனைத்து ஊடகங்களிலும் பரபரப்ப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்பு தான் இலங்கை பெண் ஒருவர் வைரமுத்துவைப் பற்றி கூறியிருந்ததாக கூறி அந்த தகவல்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சின்மயி...
நடிகை கஸ்தூரியின் கேள்வி பிரபல திரைப்பட நடிகையான கஸ்தூரி வைரமுத்துவின் உதாசீனமும், மெளனமும் சந்தேகங்களை வலுக்கச் செய்கிறது என்று கூறியுள்ளார். பாடகியான சின்மாயி கவிஞர் வைரமுத்து தன்னை ஹோட்டலுக்கு அழைத்ததாக குற்றச்சாட்டை முன்வைத்தார். விற்சர்லாந்தில் நடந்த ஒரு இசை விழாவில் பாட சின்மயி சென்ற போது இப்படி நடந்ததாக கூறியிருந்தார். வைரமுத்து அவர்களை நோக்கி சின்மயி எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுக்களை பற்றி என் கருத்தை பலரும் கேட்கிறார்கள். வைரமுத்து அவர்களுடன் நான்.. இதைத் தொடர்ந்து...
வைரமுத்து விவகாரம் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான மீ டூ (#MetooIndia) இயக்கம் இந்தியால் வலுப்பெற்றுள்ளது. கடந்த சில தினங்களாக ஊடகத்துறை, சினிமா துறையை சேர்ந்த பெண்களை தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து பகிர்ந்து வருகிறார்கள். பாலிவுட்டில் நானா படேகர் தொடங்கில் கோலிவுட்டில் வைரமுத்து வரை குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சுவிட்சர்லாந்தில் பாடகி சின்மயியிடம் வைரமுத்து தவறாக நடக்க முயன்றதாகவும், அதிலிருந்து தப்பித்த பிறகு வைரமுத்துவின் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து...
தமிழகத்தில் திருமணமான பெண்ணை விசாரணை ஏதுமின்றி காதலனுடன் அனுப்பி வைத்த காவல்நிலைய உதவி ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏர்வாடியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், அவரது கணவர் மீன்பிடித் தொழில் செய்வதற்காக சவுதி அரேபியா சென்றுள்ளார். இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒரு இளைஞருடன் காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண் சில தினங்களுக்கு முன் காணமல் போயுள்ளார். இதனால் இது குறித்து...
சின்மயி அதிரடி வைரமுத்து பற்றி இலங்கைப் பெண் ஒருவர் சின்மயிடம் பகிர்ந்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை டுவிட்டரில் முன்வைத்துள்ளது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோது பாலியல் ரீதியாக வைரமுத்து தன்னை அணுகியிருந்ததாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து சின்மயிக்கு ஆதரவாக பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சின்மயி தன்னுடைய டுவிட்டர்...
வீடு முழுவதும் ரத்தம் டெல்லியில் திறந்து கிடந்த வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டதோடு, சிறுவன் கதறி அழுதுகொண்டிருந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி அருகே உள்ள Kishangarh கிராமத்தில் வசித்து வருபவர் மிதிலேஷ். இவருடைய வீடு திறந்து கிடப்பதை பார்த்த பக்கத்துக்கு வீட்டார் இன்று அதிகாலை 5 மணிக்கு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் வீட்டினுள் சென்று...
தூக்கில் தொங்கிய மனைவி சென்னையில் பொலிஸார் ஒருவரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை சேர்ந்தவர் விக்னேஷ்(25). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக என்ஜினியரிங் பட்டதாரியான லட்சுமி (24) என்பவரை திருமணம் செய்துகொண்டார். சென்னை பெருநகர போலீஸ் ஆயுதபடையில் பணியாற்றி வரும் விக்னேஷ், நேற்று பணி முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். பூட்டியிருந்த வீட்டின் கதவை நீண்ட நேரமாக தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படாததால்...
இளம்பெண் திருவள்ளூர் மாவட்டத்தில் திருமணம் ஆன 3 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரகு. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக சிவகங்கையை சேர்ந்த தேன்மொழி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அன்றிலிருந்தே இருவருக்கும் இடையில் சண்டை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த தேன்மொழி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு...
நடிகை கஸ்தூரி வைரமுத்து குறித்து பாலியல் புகார்கள் எழுந்துள்ள நிலையில் அவருடன் தான் பழகிய அனுபவத்தை நடிகை கஸ்தூரி பகிர்ந்துள்ளார். நடிகை சின்மயி, வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் சந்தியாமேனன் என்ற பெண்ணும் வைரமுத்து குறித்து புகார் கூறினார். இந்நிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். அதில், வைரமுத்து அவர்களை நோக்கி சின்மயி எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுக்களை பற்றி என் கருத்தை...