Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
பாடகி சின்மயி பாடகி சின்மயி ட்விட்டரில் கடந்த சில நாட்களாக கவிஞர் வைரமுத்து மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வருகிறார். மேலும், சுவிட்சர்லாந்து ஹொட்டலில் தன்னை தவறாக அழைத்ததாகவும் கூறியுள்ளார். இது நடந்து 13 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என அவரே கூறியுள்ள நிலையில், அதன் பின் நடந்த திருமணத்தின் போது ஏன் வைரமுத்துவின் காலில் விழுந்தீர்கள் என சிலர் வீடியோ வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதில் அளித்துள்ள சின்மயி, "அப்போது...
சின்மயி கூறுவது உண்மையா? கவிஞர் வைரமுத்து 13 வருடங்களுக்கு முன்பு படுக்கைக்கு அழைத்ததாக பாடகி சின்மயி தற்போது புகார் அளித்துள்ளார். இவரது இந்த புகார் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு 100 சதவீதம் உண்மை என சின்மயின் கணவர் ராகுல் கூறியுள்ளார். "அவர் என்னிடம் இந்த விஷயத்தை சொல்லவே அதிகம் தயங்கினார்" என ராகுல் ரவீந்திரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் இதற்குமுன் ஒரு ஆணாக தன் செய்கையால் தெரிந்தோ...
வைரமுத்து பிரபல பாடகியான சின்மயி வெளியிட்டுள்ள அடுக்கடுக்கான பாலியல் புகார் குறித்து, கவிஞர் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தியா மேனன் என்ற பெண் பத்திரிக்கையாளர், கவிஞர் வைரமுத்து ஒரு பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தார். அவருடைய கருத்தை ஆதரித்து பிரபல பாடகியான சின்மயி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், வைரமுத்து தனக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார். மேலும், வைரமுத்துவின்...
சின்மயி சின்மயி விவகாரம் குறித்து வைரமுத்து டுவீட் செய்த நிலையில் அவர் பொய்யர் என சின்மயி பதிலடி கொடுத்துள்ளார். கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பிரபல பாடகி சின்மயி டுவிட்டரில் தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு வைரமுத்து தற்போது மறைமுகமாக டுவிட்டரில் விளக்கமளித்துள்ளார். அந்த பதிவில், அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. உண்மைக்குப் புறம்பான எதையும் நான்...
வைரமுத்து தொடர் பாலியல் லீலைகள் கவிப்பேரரசு என்று நம்பிக்கொண்டிருந்த வைரமுத்து மீதான பாலியல் புகார்களை தொடர்ந்து டுவிட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் பாடகி சின்மயி. சின்மயி கூறியிருப்பதாவது, கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புத்தக வெளியீடு வைத்திருந்தார் வைரமுத்து. அந்த விழாவுக்கு வந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று என்னிடம் கேட்டார். என்னால் முடியாது என்று சொன்னதும், ‘விழாவுக்கு வரப்போகும் அரசியல்வாதியைப் பற்றி நீ தவறாக...
ஸ்டெர்லைட் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில், துப்பாக்கிச் சூட்டில் பலியான ஸ்னோலினின் பிறந்தநாளாகிய இன்று அவர் குறித்து தாய் உருக்கமாக பேசியுள்ளார். கடந்த மே மாதம் 22-ஆம் திகதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் தன் உயிரை நீத்தவர்களில் ஒருவர் ஸ்னோலின். அவருக்கு இன்று 19-வது பிறந்தநாள். அவர் குறித்து தாய் வனிதா பேசுகையில், போன வருடம், ஸ்னோலின் பிறந்தநாளுக்கு வீடே கலகலன்னு இருந்துச்சு....
சின்மயிக்கு என்ன நடந்தது? 2004-ல் வெளிநாட்டில் இசை நிகழ்ச்சியின் போது வைரமுத்து தரப்பில் இருந்து தனது மகளுக்கு பாலியல் ரீதியான அழுத்தம் வந்தது என சின்மயியின் தாய் விமலா கூறியுள்ளார். கவிஞர் வைரமுத்து தன்னை சுவிட்சர்லாந்தில் படுக்கைக்கு அழைத்தார் என பாடகி சின்மயி குற்றஞ்சாட்டினார். இரு நாட்களாக இந்த சர்ச்சை தொடர்ந்த நிலையில் வைரமுத்து இன்று டுவிட்டரில் விளக்கமளித்தார். அதில், அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது,...
வைரமுத்து விவகாரத்தில் ஸ்ரீ ரெட்டி, தனுஸ்ரீ தத்தா உள்ளிட்ட நடிகைகள், தங்களிடம் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் தவறாக நடந்து கொண்டதாகவும், சினிமா வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததாகவும் குற்றம் சாட்டினர். #MeToo என்ற ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் சக்திவாய்ந்த ஆண்கள், ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளனர். ஸ்ரீ ரெட்டி, தனுஸ்ரீ தத்தா உள்ளிட்ட நடிகைகள், தங்களிடம் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் தவறாக நடந்து கொண்டதாகவும், சினிமா வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததாகவும்...
பாடகி சின்மயி ஏற்கெனவே ஒரு பாலியல் விவகாரத்தில் சிக்கியுள்ள கவிஞர் வைரமுத்து, பாடகி சின்மயிக்காக சுவிட்சர்லாந்தில் ஹொட்டல் அறையில் காத்திருந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தேசிய அளவில் மிகவும் பிரபலமான திரைப்பட பாடலாசிரியர்களில் ஒருவரும் 7 முறை தேசிய விருது பெற்றவருமான கவிஞர் வைரமுத்து மீது சந்தியா மேனன் என்பவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபல பாடகி சின்மயி வருடங்களுக்கு...
பீட்சா துருக்கியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் புராக், பிரபல இணைய வணிக நிறுவனத்தில் உணவுப் பொருள்களை டெலிவரி செய்யும் பீட்சாவில் எச்சில் துப்பிய வீடியோ மிகவும் பரவலாக பரப்பப்பட்டது. எச்சில் துப்பிய காட்சியைப் பார்த்த நபர், வாடிக்கையாளருக்குக் கால் செய்து, `உன் வீட்டுக்கு டெலிவரி செய்யப்படும் பீட்சாவில் டெலிவரி பாய் எச்சில் உமிழ்ந்துவிட்டார். எனவே, அதைச் சாப்பிட வேண்டாம்’ என்று தொலைபேசியில் தகவல் கொடுத்தார். அதையடுத்து, அங்கு பதிவான சிசிடிவி...