Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
காதலனுடன் உல்லாச பயணம் தமிழ்நாட்டில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற வழக்கில் மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கொடைக்கானல் மலைப்பாதையில் கடந்த 18-ஆம் திகதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் 30 வயதுள்ள வாலிபர் இறந்து கிடந்தார். இது குறித்து பொலிசார் விசாரித்த நிலையில் இறந்தவர் கர்நாடகா மாநிலத்தின் மங்களூரை சேர்ந்த முகமது சமீர் என்பது தெரிந்தது. அவர் அரபு நாட்டில் இன்ஜினியர் வேலை பார்த்து வந்துள்ளார் இது குறித்த விசாரணையில் சமீரின் மனைவி பிரதோஸ் தனது...
நேர்ந்த சோகம் தில்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தின் போது பலரின் உயிரையும் காப்பாற்றிய பெண் இறுதியில் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தில்லி அருகே குர்கான் நகரில் 200 குடும்பங்கள் வசிப்பதற்கு ஏற்றவாறு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு கடந்த 7-ம் தேதியன்று நள்ளிரவு 2 மணியளவில் மின்கசிவு காரணாமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனை பார்த்த ஸ்வாதி என்ற பெண் உடனடியாக அனைவரின் வீட்டு கதவுகளையும்...
ஆந்திரப்பிரதேசத்தில் தாய் ஒருவர் குழந்தைகளுக்கு விஷம் வைத்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் Pernamitta பகுதியை சேர்ந்தவர் Madhavilatha (30). இவருடைய கணவர் Mintasala Koteswara Rao கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார். அவரது இறப்பை அடுத்து பல்வேறு நிதிப்பிரச்னைகளை குடும்பம் சந்தித்து வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று மகளின் வீட்டிற்கு சென்ற மாமியார் ரங்கம்மா, திங்கட்கிழமையன்று வீட்டிற்கு...
பாலபாஸ்கர் மலையாள இசையமைப்பாளரும் சிறந்த வயலின் கலைஞருமான பாலபாஸ்கர் கடந்த வாரம் கார் விபத்தில் உயிரிழந்தார். திருச்சூர் வடக்குநாதர் கோயிலுக்குத் தன் குடும்பத்தினருடன் காரில் சென்றுவிட்டு அதிகாலை 4:30 மணிக்கு வீடுதிரும்பும்போது, பள்ளிப்புரம் அருகே வந்தபோது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் பாலபாஸ்கருக்கு பலத்த அடிபட்டு மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் கடந்த வாரம் உயிரிழந்தார். மேலும் அந்த விபத்தின்போது, முன் இருக்கையில் அமர்ந்திருந்த பாலபாஸ்கரின் இரண்டு வயது...
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் சொந்த குழந்தைகளையே நிர்வாணமாக வீட்டுச்சிறையில் அடைத்து வைத்திருந்த பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் Buckeye பகுதியை சேர்ந்தவர் Mayra Ramirez. வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டு திறந்த பொழுது, அழுக்கு உடை அணிந்த நிலையில் சிறுவன் ஒருவனும், அருகில் நிர்வாணமாக 5 வயது சிறுமியும் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே அந்த சிறுமிக்கு ஆடையினை உடுத்தி, சிறுமியின் வீட்டுக்கு அழைத்து சென்று கதவை...
அபிராமி கள்ளக்காதலனுடன் ஓடிப் போவதற்காக தான் பெற்ற குழந்தைகக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குன்றத்துார் பிரியாணி கடையில் பணியாற்றிய ஊழியர், சுந்தரம், என்பவருடன் அபிராமிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. சுந்தரத்துடன் சேர்ந்து வாழ்வதற்காக, கடந்த மாதம், 31 ஆம் தேதி குழந்தைகள் இருவருக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்தும், கழுத்தை நெரித்தும் அபிராமி கொலை செய்தார். இதனையடுத்து பொலிசார்...
நடிகர் சிம்பு திரைப்பட முன்பணத்தை திருப்பி தராவிட்டால் நடிகர் சிம்புவின் சொத்துக்களை ஜப்தி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசன் படத்திற்காக முன்பணமாக பெற்ற ரூ.50 லட்சத்தை வட்டியுடன் அளிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பேஷன் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்ததையடுத்து, நடிகர் சிம்பு, வட்டியுடன் சேர்த்து ரூ.85 லட்சத்திற்கான உத்திரவாதத்தை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் திரைப்பட முன்பணத்தை திருப்பித்தர உத்திரவாதம் அளிக்காவிட்டால் நடிகர் சிம்புவின் உடைமைகளை ஜப்தி செய்ய நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை பாலிவுட் திரையுலகில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது குறித்து நடிகைகள் தொடர்ந்து புகார் கொடுக்க ஆரம்பித்துள்ளனர், நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகாரை கூறியிருந்தார். அவருக்கு பல்வேறு நடிகைகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்நிலையில் நடிகை புளோரா புகைப்பட ஆதாரத்துடன் தான் தாக்கப்பட்ட விஷயத்தைத் தெரிவித்துள்ளார். தமிழில் விஜயகாந்தின் கஜேந்திரா, கார்த்திக்கின் குஸ்தி, ரஜினியின் குசேலன்’, கருணாசின், திண்டுக்கல் சாரதி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த...
இப்படியும் ஒரு காதலா மேற்குவங்க மாநிலத்தில் காதலன் இறந்த துக்கம் தாளாமல் பள்ளி மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலம் Mirjapur பகுதியை சேர்ந்த நித்யானந்தா தாஸ் என்ற 26 வயது இளைஞர், கடந்த 30-ம் தேதியன்று கொல்கத்தா நோக்கி உள்ளூர் ரயிலில் பயணம் செய்துள்ளார். காதில் ஹெட்செட் மாட்டியபடி படியில் நின்று பயணம் செய்த நித்யானந்தா திடீரென தடுமாறி கீழே விழுந்து இறந்துள்ளார்....
ராதாரவி சினிமா துறை வட்டாரத்தில் தினம் தினம் பாலியல் புகார் வந்தவண்ணம் உள்ளது. இதில் நேற்று கவிஞர் வைரமுத்துவின் மீது பெண் ஒருவர் பாலியம் குற்றச்சாட்டு கூறினார். இதனைதொடர்ந்து தற்போது நடிகர் ராதாரவியின் மீதும் ஒரு பெண் பத்திரிக்கையாளர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். பாலியல் தொல்லை குறித்தும், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் குறித்தும் சின்மயி தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் பேசி வருகிறார். தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியவர்கள் குறித்து தனது...