Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
மாப்பிள்ளை பீகாரில் கடைசி நேரத்தில் மணமகன் ஓடியதால் மருமகளை மாமனார் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சமஷ்டிபூரை சேர்ந்தவர் ரோசன் லால். ரோசன் லால் தனது மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார். அதன்படி தன் மகனுக்கு சுவப்னா(21) என்ற பெண்ணை பார்த்து அவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் ரோஷன். இதனைத் தொடர்ந்து திருமண நிச்சயமும் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன் தினம்...
வீரப்பனை கொல்ல உதவிய பெண் சந்தன மரக்கடத்தல் வீரப்பனை கொல்ல உதவிய பெண் இந்திய அரசின் வெகுமதி மற்றும் சலுகைகளுக்காக கடந்த 14 ஆண்டுகளாக போராடி வருவதாக இந்திய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். தமிழகம், கர்நாடக வனப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த சந்தன மரக்கடத்தல் வீரப்பன் மற்றும் அவரது சகாக்களை கொலைசெய்வதற்கு தமிழக, கர்நாடக அரசுகள் பல முயற்சிகள் மேற்கொண்டன. அதன்ஒரு பகுதியாக, வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும் அவரது குழந்தைகளை கோவை...
மன்சூர் அலிகானின் 3வது மனைவி மீது தாக்குதல் நடிகர் மன்சூர் அலிகானின் 3வது மனைவி வஹிதாவை, 2வது மனைவியின் வாரிசுகள் இரும்புக் கம்பியால் தாக்கிய நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை நுங்கம்பாக்கத்தில் மனைவிகள் மற்றும் குழந்தைகளோடு கூட்டுக் குடும்பமாக வசித்துவருகிறார். அவரின் இரண்டாவது மனைவி பேபி என்கிற ஹமீதாவின் மகள் லைலா அலிகான் (22) மற்றும் மகன் மீரான் ஆகியோர் மன்சூர் அலிகானின் 3-ஆவது...
அபிராமி குழந்தைகளின் நினைவு தன்னை வாட்டுவதாக கூறி சிறையில் தன்னை சந்திக்க வந்த உறவினரிடம் அபிராமி கதறி அழுதுள்ளார். சென்னை குன்றத்துாரை சேர்ந்தவர் விஜய். இவர் மனைவி அபிராமிக்கு அதே பகுதியை சேர்ந்த பிரியாணி கடை ஊழியர் சுந்தரத்துடன் கள்ளக்காதல் ஏற்பட்டதையடுத்து அவருடன் ஓடி போக நினைத்து தனது இரண்டு குழந்தைகளான அஜய் மற்றும் கார்னிகாவை கொலை செய்தார். இதையடுத்து அபிராமி மற்றும் சுந்தரத்தை கைது செய்த பொலிசார் புழல் சிறையில் அடைத்தனர்....
பிரபல நடிகர் ராம்மோகன் தனது 68-வது வயதில் காலமானார். மலையாள திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றவர் ராம்மோகன். சிவகாமி, கதையிலே ராஜகுமாரி போன்ற தொடர்களில் இவரின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல பெயர் கிடைத்தது. ராம்மோகனுக்கு சில தினங்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். அவரின் இறப்பு குறித்து சக நடிகர் கிஷோர் சத்யா கூறுகையில், ராம்மோகன் என் நீண்ட...
உத்தரப்பிரதேசத்தில் 7 வயது சிறுமி கொல்லப்பட்டு, மசூதியின் மேற்கூரையில் உடல் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத்தில் முராத் நகரைச் சேர்ந்த சிறுமி, கடந்த சனிக்கிழமையிலிருந்து காணாமல் போனதாக காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், அங்குள்ள மசூதியின் மேற்கூரையில் ரத்தக்கறையுடன் மூட்டை கட்டப்பட்ட சாக்குப்பை ஒன்று மீட்கப்பட்டது. அதில், கொடூரமாகக் கொல்லப்பட்ட ஒரு சிறுமியின் உடல் திணித்து வைக்கப்பட்டிருந்தது. காணாமல் போன சிறுமிதான் கொல்லப்பட்டாள் என பொலிசார் உறுதிசெய்தனர். இதையடுத்து பொலிசார்...
அதிர்ச்சி இந்தியாவில் மனைவி காதலனுடன் சென்றுவிட்டதால், சோகத்தில் இருந்த கணவன் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரபிரதேசத்தின் Kurnool மாவட்டத்தில் உள்ள Jupadu Bunglaw பகுதியைச் சேர்ந்தவர் Bhanoji Rao. இவருக்கும் Jhansi Lakshmi Bai என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு Likhita (7) மற்றும் Madhu (4) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருப்பினும்...
தற்கொலை தமிழகத்தில் தாயின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் மகன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் கொண்டலாம்பட்டி காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி நல்லதம்பி - பாப்பாத்தி. கூலித் தொழில் செய்து வரும் இவர்களுக்கு சக்திவேல் என்ற மகனும், சுசிலா மற்றும் கோகிலா என்ற இரு மகள்களும் உள்ளனர். இரு மகள்களுக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், சக்திவேல் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து...
தப்பு பண்ணிட்டேன் சென்னையில் குழந்தையை கொன்ற தாய், தான் தெரியாமல் தவறு செய்துவிட்டதாகவும் தன்னை புருஷனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என பொலிசாரிடம் கண்ணீர் சிந்தியுள்ளார். வெங்கண்ணா - உமா தம்பதியினர் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு கடந்த கடந்த 33 நாள்களுக்கு முன் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு சார்விக் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். இந்த நிலையில், குழந்தையைக் காணவில்லை என்று உமா கூறியதன்பேரில் வெங்கண்ணா, வேளச்சேரி பொலிஸ்...
கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி இந்தியாவின் தெலுங்கானா மாகாணத்தில் தொடர்ந்து பெற்றோருடன் நேரத்தை செலவிடும் கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை அவரது மனைவி ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் உள்ள குக்காட்டுப்பள்ளி பகுதியில் குடியிருந்து வருபவர்கள் குமார் சவுத்ரி மற்றும் பிரேம் தேவி தம்பதிகள். 32 வயதான குமார் சவுத்ரி நகை வியாபாரம் செய்து வந்துள்ளார். சமீப காலமாக அவரது தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டதால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டார்....