Vinthai Admin
5876 POSTS
0 COMMENTS
18 வயதில் கவிஞர் வைரமுத்துவால் பாலியல் சீண்டலுக்கு ஆளானேன் : பெண்ணின் அதிர்ச்சிப் பதிவு!!
Vinthai Admin - 0
வைரமுத்து
புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் வைரமுத்து மீது சந்தியா மேனன் என்ற பெண் பாலியல் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7 முறை தேசிய விருது வாங்கியவர் கவிஞர் வைரமுத்து. தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழும் இவர் மீது பெங்களூரை சேர்ந்த சந்தியா மேனன் என்ற பெண்மணி பாலியல் புகார் அளித்துள்ளார்.
தனக்கு 18 வயது இருக்கும்போது கோடம்பாக்கத்தில் உள்ள வைரமுத்துவின் அலுவலகத்தில் ஒரு புராஜக்ட் ரீதியாக பணியாற்றியதாகவும்,...
நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் மருத்துவர் : பரிதாபமாக பலியான சோக சம்பவம்!!
Vinthai Admin - 0
பெண் மருத்துவர்
புனேவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பட்டம் விட பயன்படும் மாஞ்சா கயிறு சிக்கி, கழுத்தை அறுத்ததில் பெண் மருத்துவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புனேவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருபவர் 26 வயதான Krupali Nikam. இவர் நேற்று மாலை 6.45 மணிக்கு மருத்துவமனையில் இருந்து Saudagar பகுதியில் அமைந்துள்ள தன்னுடைய வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.
Nashik Phata பகுதியை...
தற்கொலை செய்துகொண்ட மாணவிகள்
மும்பையில் இருவேறு இடங்களில் அவமானம் தாங்காமல் அடுத்தடுத்து இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை KD Gaikwad பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருபவர் ஜூலி ஷர்மா. இவர் நேற்று பள்ளியிலிருந்து மதியம் வீடு திரும்பும்பொழுது அழுதுகொண்டே வந்துள்ளார்.
இதனை பார்த்த பெற்றோர் நடந்தவை பற்றி விவரிக்கும்போது, பள்ளியில் அனைவரின் முன்னிலும் அணில் பால் என்ற ஆசிரியர் திட்டத்தியதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர்...
பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பிச்சையெடுக்கும் குழந்தைகள் : நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்!!
Vinthai Admin - 0
பிச்சையெடுக்கும் குழந்தைகள்
இந்தோனேஷியாவில் நிலநடுக்க மற்றும் சுனாமியின் பாதிப்பு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் சாப்பிட்டிற்காக பிச்சை எடுப்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
இந்தோனேஷியாவின் Sulawesi பகுதியில் ஏற்பட்ட பயங்கர் நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் காரணமாக 1763-பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த இயற்கை பேரழிவு காரணமாக சுமார் 160,000 வீடுகள் தரைமட்டமாகின, 66,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. 5000 பேர் காணமல் போயுள்ளதால், அவர்கள் இறந்துவிட்டார்களா என்ற...
வெளிநாட்டில் இருந்த வந்த கணவனை கொலை செய்த மனைவி : சினிமாவை மிஞ்சிய மனைவின் வாக்குமூலம்!!
Vinthai Admin - 0
கணவனை கொலை செய்த மனைவி
தேனி மாவட்டத்தில் பிரதோஸ் என்ற பெண் தனது கள்ளக்காதலுடன் சேர்ந்து முகமது சமீரை தீர்த்துக் கட்டிய திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
மங்களுரை சேர்ந்த கார் டிரைவர் முகமது யாசிக் என்பவருடன் பிரதோசுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கணவர் முகமது சமீர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் அவர் மனைவி...
ஏலம் விட்ட காதலன்
பிரித்தானியாவில் இளைஞர் ஒருவர் தன் காதலியை ஆன் லைனில் விற்க முயன்றுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் எசக்ஸ் பகுதியைச் சேர்ந்த டேல் லீக்ஸ் என்பவர் தன் காதலியுடன் ஏற்பட்ட சின்ன சண்டை காரணமாக காதலியை பழிவாங்குவதற்காக ஒரு விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார்.
அதாவது கடந்த செப்டம்பர் மாதம் 29-ஆம் திகதி தன் காதலியின் புகைப்படத்தை பிரபல இணையதளமான E-bay-யின் வணிக நிறுவனத்தின் தளத்தில் Girlfriend for...
20 பெண்களை கொன்று சடலங்களை நாய்க்கு உணவாக்கிய கொடூரன் : வெளியான அதிர்ச்சி சம்பவம்!!
Vinthai Admin - 0
கொடூரன்
மெக்சிகோ நாட்டில் மனைவியின் துணையுடன் 20 பெண்களை கொன்று சடலங்களை வளர்ப்பு பிராணிகளுக்கு உணவாக்கிய கொடூரனை அந்த நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்த அந்த நபர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
மெக்சிகோவின் Ecatepec பகுதியில் குடியிருந்து வருபவர் ஜுவான் கார்லோஸ் மற்றும் அவரது மனைவி பெட்ரீசியா. Ecatepec பகுதியில் திடீரென்று இளம் பெண்கள் மாயமான விவகாரத்தில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில்...
இவ்வளவு நன்மைகளா?
உணவு வகைகளில் சேர்க்கப்படும் பூண்டு பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட பொருளாகும். பூண்டை காதில் வைத்து கொள்வதாலும், சரியான அளவில் சாப்பிடுவதாலும் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. பூண்டை காதில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்..
உடல் வலி : சிறுதுண்டு பூண்டை காதின் உள்ளே வைத்து அடக்கி கொண்டால் உடல்வலி குறையும், இதை செய்த பின்னர் உடல் ரிலாக்சாக இருப்பதை உணரலாம்.
காது வலி : காதில் பூண்டை வைத்தால்...
ஈழப்போரில் இறந்த தாயின் மார்பில் பால் குடித்த குழந்தை : ஒரு கையை இழந்தாலும் பரீட்சையில் படைத்த சாதனை!!
Vinthai Admin - 0
குழந்தை ராகினி
இலங்கையில் நடந்த ஈழப்போரின் போது இறந்த தாயின் மார்பில் பால் குடித்த குழந்தை ராகினி தற்போது எப்படி இருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடந்த 2008 – 2009 வரை நடைபெற்ற ஈழப்போரில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் ஈவிரக்கமின்றி கொன்றொழிக்கப்பட்டனர்.
போர் முடிந்து பல வருடங்கள் ஆகியிருந்தாலும், இன்றளவிலும் தமிழர்கள்தம் மனதில் நீங்காத ஒரு சோக சம்பவமாகவே இருந்து வருகிறது. இலங்கையின் வட-கிழக்குக் கரையில் அமைந்துள்ள...
உலகத்தை நெருங்கும் பேரழிவு
உலகம் 2030ஆம் ஆண்டு மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. ஐ.நாவின் “இன்டர்கவர்மெண்டல் பேனல் ஃபார் கிளைமேட் சேஞ்ச் (Intergovernmental Panel for Climate Change)” அமைப்பு 400 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மனித குலத்திற்கே மிகப்பெரிய எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது என கூறப்படுகின்றது. மனிதர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் இருந்து...