Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
பூட்டிய வீட்டில் சடலமாக தூக்கில் தொங்கிய மனைவி : பொலிஸ் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
தூக்கில் தொங்கிய மனைவி
சென்னையில் பொலிஸார் ஒருவரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை சேர்ந்தவர் விக்னேஷ்(25). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக என்ஜினியரிங் பட்டதாரியான...
இளம்பெண்
திருவள்ளூர் மாவட்டத்தில் திருமணம் ஆன 3 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரகு. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக...
நடிகை கஸ்தூரி
வைரமுத்து குறித்து பாலியல் புகார்கள் எழுந்துள்ள நிலையில் அவருடன் தான் பழகிய அனுபவத்தை நடிகை கஸ்தூரி பகிர்ந்துள்ளார். நடிகை சின்மயி, வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது....
பாடகி சின்மயி
பாடகி சின்மயி ட்விட்டரில் கடந்த சில நாட்களாக கவிஞர் வைரமுத்து மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வருகிறார். மேலும், சுவிட்சர்லாந்து ஹொட்டலில் தன்னை தவறாக அழைத்ததாகவும் கூறியுள்ளார்.
இது நடந்து 13 ஆண்டுகளுக்கு...
சின்மயி கூறுவது உண்மையா?
கவிஞர் வைரமுத்து 13 வருடங்களுக்கு முன்பு படுக்கைக்கு அழைத்ததாக பாடகி சின்மயி தற்போது புகார் அளித்துள்ளார். இவரது இந்த புகார் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு 100...
வைரமுத்து
பிரபல பாடகியான சின்மயி வெளியிட்டுள்ள அடுக்கடுக்கான பாலியல் புகார் குறித்து, கவிஞர் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தியா மேனன் என்ற பெண் பத்திரிக்கையாளர்,...
சின்மயி
சின்மயி விவகாரம் குறித்து வைரமுத்து டுவீட் செய்த நிலையில் அவர் பொய்யர் என சின்மயி பதிலடி கொடுத்துள்ளார். கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பிரபல பாடகி சின்மயி டுவிட்டரில் தெரிவித்தார்....
வைரமுத்து தொடர் பாலியல் லீலைகள்
கவிப்பேரரசு என்று நம்பிக்கொண்டிருந்த வைரமுத்து மீதான பாலியல் புகார்களை தொடர்ந்து டுவிட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் பாடகி சின்மயி. சின்மயி கூறியிருப்பதாவது,
கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு...
ஸ்டெர்லைட்
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில், துப்பாக்கிச் சூட்டில் பலியான ஸ்னோலினின் பிறந்தநாளாகிய இன்று அவர் குறித்து தாய் உருக்கமாக பேசியுள்ளார்.
கடந்த மே மாதம் 22-ஆம் திகதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி...
சின்மயிக்கு என்ன நடந்தது?
2004-ல் வெளிநாட்டில் இசை நிகழ்ச்சியின் போது வைரமுத்து தரப்பில் இருந்து தனது மகளுக்கு பாலியல் ரீதியான அழுத்தம் வந்தது என சின்மயியின் தாய் விமலா கூறியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து தன்னை சுவிட்சர்லாந்தில்...









