Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
விஜயகுமாரின் மகள் சொத்துக்காக என்னை சொந்த வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளார்கள் என வனிதா விஜயகுமார் கூறியுள்ளார். நடிகர் விஜயகுமாருக்கு மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தில் பங்களா ஒன்று உள்ளது. ஏராளமான அறைகளை கொண்ட இந்தப் பங்களா...
இந்தியாவின் கேரள மாநிலத்தில் ரயில் விபத்தில் இரு கால்களும் துண்டான சிறுவனுக்கு நீண்ட போராட்டத்திற்கு பின்னர் கால்களை இணைத்து நடக்க வைத்துள்ளனர். கேரளாவின் பய்யனூர் பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் ரயில்...
தமிழகத்தில் திருட்டு சம்பவம் ஒன்றிற்கு சிறுவன் தான் காரணம் என்று கூறி, கிராம மக்களே அவனை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணை காவல்...
தமிழகத்தின் திருப்பூரில் புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்பட 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். பொல்லிக்காளிபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (27). நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் ஆன இவர் நிதி...
நாடோடி பெற்றோர் "ஹரிணி எங்ககிட்ட வந்து சேர்ற வரை நாங்க இந்த போலீஸ் ஸ்டேஷன் வாசல்லயேதான் கெடப்போம். இங்க இருந்து ஒரு அடி நகர மாட்டோம். ஒருவேள எங்க புள்ள எங்ககிட்ட வந்து சேரலன்னா...
பெங்களூரில் உணவு சுவையாக இல்லை என கணவன் திட்டியதால், மனமுடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் ரெய்ச்சூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் ஜெயலட்சுமியை (41) திருமணம் செய்துகொண்ட...
விஜயகுமார் மகள் வனிதா நடிகர் விஜயகுமாரின் வீட்டை சொந்தம் கொண்டாட நினைக்கும் வனிதா கடந்த 2010-ல் அந்த பாவப்பட்ட வீடு தனக்கு தேவையில்லை என கூறியது தெரியவந்துள்ளது. சென்னை ஆலப்பாக்கத்தில் விஜயகுமாருக்கு சொந்தமாக உள்ள பங்களாவை...
சென்னையில் நபரை திருமணம் செய்த ஒரே மாதத்தில் புதுப்பெண்ணை திருமணம் செய்து வைத்த பெண் புரோக்கர், நகை மற்றும் பணத்துடன் அழைத்து கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொண்டித்தோப்பை சேர்ந்தவர் ஆனந்த் ஜெயின்,...
தமிழ்நாட்டின் சேலத்தில் மதுபோதையில் மனைவி மற்றும் குழந்தைகளை தீவைத்து கொளுத்திவிட்டு தற்கொலை என நாடகமாடிய கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். கார்த்திக் என்பவருக்கும், பூமதி என்பவருக்கும் திருமணமாகி நிலா மற்றும் பூவரசன் ஆகிய இரு...
புதுச்சேரி புதுச்சேரியில் தோஷம் கழிப்பதாக கூறி கர்ப்பிணி பெண்ணின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியை சேர்ந்த கட்டிட தொழிலாளி அசோக் என்பவரது மனைவி கிருஷ்ணவேணி (27)....