Vinthai Admin

Vinthai Admin
5873 POSTS 0 COMMENTS
தமிழ்நாட்டின் மதுரையில் அடுத்தும் பெண் குழந்தை பிறந்துவிடும் என்ற அச்சத்தில் கருக்கலைப்பு செய்த போது உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் ஆண் குழந்தை இருந்துள்ளது தெரியவந்துள்ளது. உத்தப்புரம் கிராமத்தைச் சேர்ந்த ராமன் - ராமுத்தாய் தம்பதி 3 பெண் குழந்தைகள் உள்ளனர், இந்நிலையில் ராமுத்தாய் 4-ம் முறையாக கருவுற்றார். 7 மாதங்கள் ஆன நிலையில் மருத்துவமனை ராமுத்தாய் பரிசோதனைக்கு சென்றார். 4வதும் பெண் குழந்தையாகப் பிறந்தால் என்ன செய்வது என மருத்துவர்களிடம் கேட்டுள்ளார்...
ஒடிசா மாநிலத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமான 5 மாதத்தில் 19 வயது இளம்பெண் உயிரிழந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. ஒடிசா மாநிலம் Balasore அருகே 19 வயதான ஊர்மிளா என்ற இளம்பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட ஊர்மிளா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ஊர்மிளாவின் பெற்றோர், Simulia காவல் நிலையத்தில், ஊர்மிளாவின் கணவர்...
வனிதா பிரபல திரைப்பட நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை அங்கிருந்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல திரைப்பட நடிகரான விஜய குமாருக்கும், அவருடைய மூத்த மகளான வனிதாவிற்கும் நீண்ட வருடங்களாகவே பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜயகுமார் தரப்பில் பரபரப்பான புகார் மனு ஒன்று மதுரவாயல் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்டது. அதில், மதுரவாயில் அருகே ஆலப்பாகத்தில் உள்ள என்னுடைய வீடு ஒன்றை நடிகையும் எனது...
இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூரில் பெண் ஒருவர் தமது ஒன்றரை வயது பிஞ்சு குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு கணவரிடம் நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. திருச்சூரின் செவ்வூர் பகுதியில் கிணற்றில் இருந்து ஒன்றரை வயது பிஞ்சு குழந்தையின் சடலம் மீட்க்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசாரிடம், குழந்தையின் தாயார் ரம்யா(33) வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், கடந்த ஞாயிறன்று இரவு வாசலில் யாரோ தட்டுவது போன்று இருந்தது என்றும், வாசல்...
அம்ருதாவின் சாபம் சும்மா விடாது தெலுங்கானாவில் பிரணய் என்ற இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி அம்ருதாவின் சாபம் சும்மா விடாது என நடிகை உமா ரியாஸ்கான் கோபத்துடன் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் பிரணய் என்ற இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாருதி ராவ் உட்பட 8 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நடிகை உமா ரியாஸ்கான்...
நடிகை நிலானி நடிகை நிலானி அவரது வீட்டில் கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சின்னத்திரை நடிகை நிலானி தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறி அவரது காதலரும், உதவி இயக்குனருமான காந்தி லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்தார். காந்தி மோசமானவர் என்பதால் தான் அவரை பிரிந்தேன் என நிலானி விளக்கமளித்தார். இந்நிலையில் சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள வீட்டில் தங்கியிருக்கும் நிலானி கொசு மருந்து குடித்து...
டெல்லியை சேர்ந்த ஒரு காதல் ஜோடியினர் சினிமாவையே மிஞ்சிய அளவிற்கு, மிகவும் தெளிவாக பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியின் Govindpuri பகுதியில் நீண்ட நாட்களாகவே பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்த பொலிஸார், விக்கி (24), சோனியா (20) என்ற ஜோடிகளை கைது செய்தனர். போதை பொருளுக்கு அடிமையாகியிருந்த விக்கி, 8-ம் வகுப்புடன் படிப்பை...
கொடூர சம்பவம் ஐதராபாத்தில் கலப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை, பட்டப்பகலில் கத்தியை கொண்டு தந்தையே வெட்டி கொலை செய்ய முயற்சிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. ஐதராபாத் மாநிலத்தில் கலப்பு திருமணம் செய்துகொண்டதற்காக கர்ப்பிணி மனைவியின் முன்பே கணவர் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நடந்தது. கணவர் பிரணாயை இழந்து அவரது மனைவி அம்ருதா, சமூக வலைதளத்தின் மூலம் கணவரின் கொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு போராட்டம்...
இந்தியாவில் மனைவியின் தொந்தரவு தாங்க முடியாமல் கணவர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு அருகே கெங்னேரி கொம்பலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர், அக்யூத்குமார். இவர் தான் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் என்று கூறி, மகாதேவி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். ஆனால் உண்மையிலே ஆக்யூத்குமார் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த விடயம் திருமணத்திற்கு பின் மகாதேவிக்கு தெரியவர, அவர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கு...
அதிசய குழந்தை இந்தியாவில் 2 பிறப்புறுப்பு மற்றும் நான்கு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்திரப்பிரதேச பகுதியைச் சேர்ந்தவர் Bulhan Nishad. இவருடைய மனைவியான Rambha-வுக்கு கடந்த 16-ஆம் திகதி குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தைக்கு நான்கு கால்கள், 2 பிறப்புறுப்பு இருந்துள்ளது. இதனால் கால்கள் மற்றும் பிறப்புறுப்பை நீக்குவதற்கு அந்த குழந்தை லக்னோவில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது. அது தொடர்பான வீடியோ...