Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
சச்சின் - பவ்யா கேரள மாநிலத்தில் சச்சின் - பவ்யா தம்பதியினரின் காதல் கதை மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காலத்திலும் இப்படி ஒரு காவியக்காதலா? என மெய்சிலிக்க வைத்துள்ளது இந்த ஜோடி. சச்சினும் பவ்யாவும் கல்லூரியில் ஒன்றாக படித்துள்ளனர். ஐந்து மாதங்கள் வரை மிக அழகாக சென்றுகொண்டிருந்த இவர்களின் நட்பு ஒரு கட்டத்திற்கு மேல் காதலாக மலர்ந்திருக்கிறது. ஆனால் இவர்களின் காதலை வழக்கம் போல் பவ்யாவின் வீட்டில் எதிர்த்திருக்கிறார்கள். குடும்பத்தினரின்...
நடிகை நிலானி நடிகை நிலானிக்கு குடிப்பழக்கம் உள்ளது என்றும், அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு உள்ளது என்றும் லலித்குமாரின் அண்ணன் ரகுகுமார் தெரிவித்துள்ளார். டிவி நடிகை நிலானி தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் உதவி இயக்குனர் காந்தி லலித் குமார் தீக்குளித்து தற்கொலை செய்தார். லலித்குமார் மரணத்திற்கு தான் காரணம் அல்ல என்று தெரிவித்த நிலானி நேற்று கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதற்கு முன்னர் லலித்குமார் மோசமானவர் என்பதால் அவரை பிரிந்துவிட்டதாக...
அம்ருதா தெலுங்கானா மாநிலத்தில் சாதி மறுப்பு திருமணத்தால் கணவரை இழந்த அம்ருதாவை, சாதிய அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் கௌசல்யா சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், சாதி மறுப்பு திருமணம் செய்ததால் பிரணய் என்ற இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரணயை கொலை செய்த வழக்கில் அவரது மனைவி அம்ருதாவின் தந்தை, சித்தப்பா மற்றும் சிலரை பொலிசார் கைது செய்து...
வனிதா சென்னை காவல் ஆணையரிடம் தனது தந்தையான நடிகர் விஜயகுமார் தம்மை அச்சுறுத்துவதாக அவர் மகள் வனிதா புகாரளித்துள்ளார். மதுரவாயிலில் அமைந்துள்ள நடிகர் விஜயகுமார் வீட்டில் தங்கியிருந்த வனிதா அங்கிருந்து வெளியேற மறுப்பதாக விஜயகுமார் பொலிசில் புகார் அளித்தார். இதையடுத்து அங்கிருந்து வனிதா வெளியேற்றப்பட்டார். தற்போது சென்னை காவல் ஆணையரிடம் விஜயகுமார் குறித்து புகார் அளித்த வனிதா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், அம்மாவுடன் இருப்பதுபோல் உணர்வதால் வீட்டில் தங்கியிருந்தேன். வீட்டில் இருந்து...
ஐஸ்வர்யா-யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் தற்போது இரண்டு பிரிவாக உள்ளனர். தமிழ் பேசும் பெண்கள் ஒரு புறமும், ஹிந்தியை தாய்மொழியாக கொண்ட யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் மற்றொரு புறமும் உள்ளனர். யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து செய்யும் செயல்கள் மற்ற போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் எரிச்சலடைய வைக்கிறது.இது பற்றி பேசியுள்ள பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் காயத்ரி ரகுராம், "தோழிகளாக இருப்பது சரி, ஆனால் நீங்கள் இருவரும்...
நாமக்கல் மாவட்டத்தில் புருஷனுக்கு துரோகம் செய்து அரசனை நம்பி சென்ற பெண் இறுதியில் அவரது உயிரை விட்டுள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. சேகர் - பார்வதி தம்பதியினருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்களிடம் கார் ஓட்டுநராக இருந்தவர் ஈஸ்வரன். சில நாட்களில் பார்வதி- ஈஸ்வரன் கள்ள தொடர்பு ஏற்பட்டு பிறகு பார்வதி கணவனை விட்டு பிரிந்து ஈஸ்வரனோடு குமாரபாளையம் வந்து இருவரும் குடும்பம் நடத்தினார்கள். ஈஸ்வரனுக்கு ஏற்கனவே திருமனமாகி மல்லிகா...
பிரபல மூத்த திரைப்பட நடிகர் சதாசிவா பிரம்மவர் தனது 90வது வயதில் காலமானார். 150க்கும் அதிகமான கன்னட திரைப்படங்களில் குணச்சித்தர வேடங்களில் நடித்துள்ள சதாசிவா விஷ்னுவர்தன், அம்பிரீஷ், சுதீப், தர்ஷன் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சதாசிவா கடந்தாண்டு குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நிலையில் சாலையில் சுற்றி திரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பின்னர் பொதுமக்கள் அவருக்கு உணவு மற்றும் தங்க இடம் அளித்த நிலையில் மீண்டும் அவர் குடும்பத்தினருடன் ஒன்று...
இந்தியாவின் மத்தியபிரதேசத்தில் மனைவியுடன் வீடியோ கால் பேசியபடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஞ்சித் (32) என்பவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். மனைவியுடன் ரஞ்சித் வசித்து வந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக அவரை பிரிந்த மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். மனைவி பிரிவால் வாடிய ரஞ்சித் மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையில் அவருக்கு வீடியோ கால் பேசியுள்ளார். போனில் உருக்கமாக ஏன்...
மாதவிடாய் காலங்களில் பெண்கள் சானட்டரி நாப்கின் வாங்குவதற்காக டிரைவர்களுடன் உடலுறவுகொள்வது கென்யாவில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் சமீபத்தில் யுனிசெப் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கென்யாவில் இருக்கும் 65% சதவீத பெண்கள் வறுமையின் காரணமாக சானிட்டரி நாப்கின் வாங்க ஆண்களிடம் உடலுறவு வைத்துக்கொள்கின்றனராம். கென்யாவில் உள்ள கிராமங்களில் நாப்கின் எளிதாக கிடைப்பதில்லை. அதோடு அதை வாங்க மேற்கொள்ளும் பயணத்திற்கும் பணமில்லை, போக்குவரத்தும் இல்லை. எனவே, கிராமத்தில் இருந்து வெளியே...
இளம்பெண் தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஒருநாள் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் போட்டோயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. இந்திய பவுலர்களின் பந்துவீச்சில் பாகிஸ்தான் வீரர்கள் நிற்க முடியாமல் 162 ரன்களில் சுருண்டது. இதனால் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பாகிஸ்தான் தோல்வி அடைந்தாலும் சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் அணி தான் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதற்கு காரணம், பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண்...