Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
கொடூர சம்பவம் ஐதராபாத்தில் கலப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை, பட்டப்பகலில் கத்தியை கொண்டு தந்தையே வெட்டி கொலை செய்ய முயற்சிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. ஐதராபாத் மாநிலத்தில் கலப்பு திருமணம் செய்துகொண்டதற்காக கர்ப்பிணி மனைவியின் முன்பே கணவர் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நடந்தது. கணவர் பிரணாயை இழந்து அவரது மனைவி அம்ருதா, சமூக வலைதளத்தின் மூலம் கணவரின் கொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு போராட்டம்...
இந்தியாவில் மனைவியின் தொந்தரவு தாங்க முடியாமல் கணவர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு அருகே கெங்னேரி கொம்பலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர், அக்யூத்குமார். இவர் தான் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் என்று கூறி, மகாதேவி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். ஆனால் உண்மையிலே ஆக்யூத்குமார் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த விடயம் திருமணத்திற்கு பின் மகாதேவிக்கு தெரியவர, அவர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கு...
அதிசய குழந்தை இந்தியாவில் 2 பிறப்புறுப்பு மற்றும் நான்கு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்திரப்பிரதேச பகுதியைச் சேர்ந்தவர் Bulhan Nishad. இவருடைய மனைவியான Rambha-வுக்கு கடந்த 16-ஆம் திகதி குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தைக்கு நான்கு கால்கள், 2 பிறப்புறுப்பு இருந்துள்ளது. இதனால் கால்கள் மற்றும் பிறப்புறுப்பை நீக்குவதற்கு அந்த குழந்தை லக்னோவில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது. அது தொடர்பான வீடியோ...
நடிகை நிலானி நடிகை நிலானியை பின்னணியில் இருந்து இயக்குபவர்கள் குறித்த வீடியோவை வெளியிடுவேன் என தற்கொலை செய்துகொண்ட காந்தியின் சகோதரர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநரின் மகன், திரையரங்கு உரிமையாளர் ஒருவர், கல்லூரி தரகர் என நிலானிக்கு பல்வேறு தரப்பில் தொடர்பு இருப்பதாக காந்தியின் சகோதரர் கூறியுள்ளார். தான் ஓரிரு நாட்களில் வெளியிடப்போகும் வீடியோவில் இவர்கள் யார் என்பது தெரியவரும் என காந்தியின் சகோதரர் கூறியுள்ளார். காந்தியின் சகோதரர் ரகு கூறியதாவது, தான்...
பிரனய் - அம்ருதா தெலங்கானா மாநிலத்தில் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட 24 வயதான பிரனய் குமார் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரபல தொழிலதிபர் மாருதிராவின் மகள் அம்ருதாவை கல்லூரியில் படித்த போது காதலித்துள்ளார். பிரனய் தாழ்ந்த சாதி நபர் என்பதால் இவர்களது திருமணத்திற்கு மாருதிராவ் சம்மதம் தெரிவிக்காததையடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி காதலன் பிரனய்யை திருமணம்...
ஒடிசா மாநிலத்தில் தன் குட்டிகளை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து பாம்புடன் சண்டைபோட்ட நாயின் பாசப்போராட்டம் சமூகவலைதளங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறது. விஜய்பரிட்டா என்பவரின் வீட்டின் மாடிப்படிக்கு கீழே தனது 7 குட்டிகளை பராமரித்துக்கொண்டு நாய் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று அங்கு நுழைந்த நாகப்பாம்பு குட்டிகளை சீண்டியுள்ளது. அதை பார்த்த தாய், பாம்புடன் சண்டைபோட்டு அதனை விரட்ட முயன்றது. நாயின் ஆக்ரோஷமான சத்தத்தை கேட்டு அங்கு ஓடிவந்த மக்கள், இந்த காட்சியை வீடியோ...
பிரனய் தெலுங்கானாவை சேர்ந்த பிரனய் ஆணவக்கொலை செய்யப்பட்டதற்கு பிரபல நடிகர் ராம்சரண் கண்டனம் தெரிவித்துள்ளார். தாழ்ந்த சாதி நபரான பிரனய் என்பவரை அம்ருதா என்ற பெண் காதல் திருமணம் செய்த நிலையில் கர்ப்பமானார். இத்திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அம்ருதாவின் தந்தை மாருதி, சில தினங்களுக்கு முன்னர் கூலிப்படையை ஏவி பிரனயை கொலை செய்தார். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரபலங்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து...
நடிகை நிலானி நடிகை நிலானி தனது காதலர் காந்தி லலித்குமாருடன் பேசிய ஆடியோ உரையாடல் வெளியாகியுள்ளது. அந்த உரையாடலில் தற்கொலை செய்துகொண்ட காந்தி லலித்குமார், உலகமே நீதான் என நினைத்து வாழ்கிறேன், இப்படி பண்ணீட்டியே என கூறுகிறார். அதற்கு நிலானி, நீ கொடுத்த வலிகள் எனக்கு அதிகம் என்கிறார். பதிலுக்கு, என்னை பொலிஸ் நிலையத்தில் எப்படி அடித்தார்கள் தெரியுமா. ஷீ காலால் 25 முறையாவது என்னை அடித்திருப்பார். அதற்கு, நிலானி சத்தியமாக...
ஆணவக்கொலை பினரய் ஆணவக்கொலை அடங்குவதற்குள் தெலங்கானாவில் மீண்டும் ஒரு ஆணவக் கொலை முயற்சி நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தின் சனத் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்தீப் - மாதவி. காதலித்து வந்த இவர்கள் இருவரும் கடந்த வாரம் கோயில் ஒன்றில் திருமணம் செய்துகொண்டனர். சந்தீப் தாழ்ந்த சாதியை சேர்ந்தவர் என்பதால் மாதவியின் தந்தை மனோகர் இவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, பெற்றோரின் எதிர்ப்பை மீறி இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில், நேற்று மதியம்...
துஸ்பிரயோகம் இந்தியாவில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த பந்தலில், 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகர் எனும் கிராமத்தில், விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்காக 13 வயது சிறுமி ஒருவர் தனது தோழிகளுடன் சென்றுள்ளார். அங்கு, விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்டு பந்தலின் மீது வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 24 வயது பந்தல் ஒப்பந்ததார இளைஞர் ஒருவர், குறித்த சிறுமியிடம் பேசி ஆசை வார்த்தை கூறியுள்ளார். பின்னர், விநாயகர்...