Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
அப்பா எப்பம்மா வருவாரு? வெளிநாட்டில் தந்தை இறந்தது தெரியாமல் எதிர்பார்ப்பில் மகன் : மனம் உருகும் பின்னணி!! சவுதி அரேபியாவில் இந்தியர் ஒருவர் 10 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் சடலத்தை பெறமுடியாமல் இந்தியாவில்...
இந்தியாவின் தெலுங்கானாவில் ஏற்கனவே திருமணமான நபரை மாணவி மணந்த நிலையில் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீலட்சுமி. கல்லூரி மாணவியான இவர் தினமும் கல்லூரிக்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது ஆட்டோ...
அமெரிக்கா அமெரிக்காவில் 32 வயது நபர் ஒருவர் அழகிய பெண் போல வேடமிட்டு 150 ஆண்களுடன் தவறாக நடந்துகொண்டு அதனை வீடியோ எடுத்து ஆபாசதளத்தில் பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக அவருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை...
நைஜீரியா நைஜீரியாவில் பெசவோ இன மக்கள் தங்கள் கடனை அடைக்க சிறுமிகளை திருமணத்திற்காக விற்பனை செய்து வருவது மீண்டும் விவாதமாகியுள்ளது. பெசவோ இன மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியை காலா காலமாக சந்தித்து வருகின்றனர்....
தமிழகத்தில் 5 மாதங்களுக்கு முன்னர் இளைஞரை எரித்துக் கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியை பொலிசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் திகதி மொத்தமாக எரிந்த நிலையில் ஆணின்...
தமிழ்நாட்டில் பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் கண்டன்விளை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்....
நிச்சயதார்த்தம் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி- நீதா அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிராமலுக்கும் இன்று மிகப் பிரம்மாண்டமான முறையில் இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் திருமண நிச்சயதார்த்தம்...
ஜாதகம் ஜாதகம் என்பது இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் வேறு வுறு தான் என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படியெல்லாம் இல்லை. உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த ஜாதகங்களும் மொத்தமே நான்கு வகைகள் தான்....
லண்டனில் லண்டனில் இரத்த வெள்ளத்தில் கிடந்த காதலனை காப்பாற்றாமல் காதலி வீடியோ எடுத்து ஸ்நாப் சாட் ஆப்பில் பதிவேற்றம் செய்ததிற்காக அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் Khalid...
இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்த நபர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மனைவி மாமனார், மாமியார் தான் அதற்கு காரணம் என வீடியோவில் கூறியுள்ளார். ஸ்ரீகாந்த் (25) என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்....