Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
தமிழகத்தில் பொலிசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
சென்னை திருவேற்காடு பகுதியில் உள்ள செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் ரேணுகா. இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் அமிர்தவள்ளி...
பிக்பாஸ் வைஷ்ணவி வெளியிட்ட அடுத்த உண்மை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரத்திற்கு முந்தய வாரம் வெளியேறியவர் வைஷ்ணவி. இவருக்கும் ஜூலி போல சமூக வலைதளத்தில் சில விமர்சனங்கள் எழுந்தது. வாய் விட்டு கமலிடம் மாட்டிக்கொண்டது...
ஒருவர் கடத்தப்பட்டிருக்கிறார், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இந்த துயரங்களிலிருந்து தப்பி புது வாழ்வை ஒரு புது நாட்டில் தொடங்கும் போது, அங்கு அவரது பழைய நினைவுகள் துரத்தினால் எப்படி இருக்கும்?
வடக்கு இராக்கில் யசிதி...
நைஜீரியாவில் பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தையை செல்போனுக்காக தாய் விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவின் Anambra மாநிலத்தின் Onitsha பகுதியைச் சேர்ந்தவர் Johnson Kokumo. 25 வயதான இவர் தனக்கு பிறந்து...
கடத்தப்பட்டு பாலியல் அடிமையாக விற்பப்பட இருந்த மொடல் அழகி தப்பியது எப்படி : திகில் சம்பவம்!!
Vinthai Admin - 0
பிரித்தானிய மொடல் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் அடிமையாக விற்கப்பட இருந்த நிலையில் அவர் ஒரு குழந்தைக்கு தாயானவர் என்ற உண்மை தெரிய வந்ததால் தப்பிப் பிழைத்த திகில் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த...
கர்ப்பிணி மனைவியை ஏமாற்றி அவர் தங்கையுடன் தவறான உறவு கொண்ட கணவன் : திடுக்கிடும் பின்னணி!!
Vinthai Admin - 0
பிரித்தானியாவில் தனது தங்கை முறை உறவுக்கார பெண்ணுடன் கணவர் தவறான தொடர்பு வைத்திருந்ததை கண்டுப்பிடித்த மனைவி வெளியுலகுக்கு தெரிவித்துள்ளார்.
Wolverhampton நகரை சேர்ந்தவர் கிரைக் (31). இவர் மனைவி சார்லோட் மெக்டவுகல் (26). தம்பதிக்கு...
மனைவியை கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்த கணவன் : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!
Vinthai Admin - 0
தமிழகத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், அவரை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா நகரை அடுத்த டி.பி.சத்திரம் நியூ காலனியில் வசிப்பவர் சீனிவாசன்(30). இவர் மாநகராட்சி ஒப்பந்த...
திருவள்ளூரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாணவன் பொலிஸாரால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறி போராட்டம் நடந்து வரும் நிலையில், மாணவன் அரை நிர்வாணமாகி ஓடும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம்...
கணவனை அறையில் அடைத்து வைத்து சூடு போட்டு கொடுமை செய்த மனைவி : என்ன காரணம் தெரியுமா?
Vinthai Admin - 0
தமிழகத்தில் கணவன் சொத்து எழுதி தராததால், மனைவி அவரை ஒரு அறையில் அடைத்து வைத்து சூடு போட்டு கொடுமைய செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை தெற்கு புது வீதியை சேர்ந்தவர்...
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ள சம்பவம் கேட்போரை கண்கலங்க வைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல்...









