Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
தேனிலவுக்கு சென்ற இடத்தில் தங்களின் கமெராவை தொலைத்த தம்பதி அதிர்ச்சியிலும், சோகத்திலும் மூழ்கியுள்ளனர். டெரிக் என்ற இளைஞரும், பெர்ணாண்டா என்ற பெண்ணும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். பின்னர் புதுமண தம்பதி தேனிலவுக்கு சென்றார்கள். திருமண நிகழ்வையும், தங்களின் குடும்பத்தினருடன் இருந்த மகிழ்ச்சியான தருணத்தையும் டெரிக்கும், பெர்ணாண்டாவும் புகைப்படங்கள் எடுத்திருந்த கமெராவையும் உடன் எடுத்து சென்றனர். இந்நிலையில் தேனிலவு சென்ற இடத்தில் கமெராவை இருவரும் தொலைத்துள்ளனர். இது...
தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு குடும்பத்தோடு வந்த கூலித் தொழிலாளி எங்களை கருணைக்கொலை செய்துகொள்ள அனுமதியுங்கள் என மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜேந்திரன் என்ற கூலி தொழிலாளிக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் வசித்துவந்த வீடு பழுதடைந்து இடியும் நிலையில் இருந்ததால், அதை இடித்துவிட்டு பிரதமரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் நிதி பெற்று வீடு கட்டி வருகிறார்கள். வீட்டின் மேல், மின்சாரக் கம்பிகள்...
சீனாவில் மனைவியை கொலை செய்துவிட்டு அவரை 3 மாதம் பிரிட்ஜில் வைத்திருந்த கணவனுக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சீனாவின் Shanghai மாகாணத்தின் Hongkou மாவட்டத்தைச் சேர்ந்தவர் Zhu Xiaodong(31). இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தன்னுடைய மனைவியான Yang Liping(30)-யுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை கொலை செய்துள்ளார். ஆனால் இந்த விடயம் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, அவரின் உடலை சுமார் மூன்று மாதங்கள்...
ராஜபாளையம் மாவட்டத்தில் வழிதவறிய வாழ்க்கையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் கொலை செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் உறவினர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சரோஜா என்பவரின் மகன் கடற்கரைப்பாண்டி அந்த ஏரியாவில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தான். சரோஜாவின் தங்கையும், கடற்கரைப்பாண்டியின் சித்தியுமான பிரியா அந்தப் பகுதியில் பாலியல் தொழில் செய்து வந்தாள். சித்தி பிரியாவின் தகாத நடவடிக்கையைக் கண்டித்த கடற்கரைப்பாண்டி, தொடர்ந்து பிரச்சனை செய்து வந்தான். இந்தநிலையில், கடந்த 16-ஆம் தேதி...
அஜர்பைஜான் நாட்டில் தமது தாயாரை பெருமைப்படுத்தும் நோக்கில் இளம் மொடல் ஒருவர் தனது கற்பை விற்க முடிவு செய்துள்ள சம்பவம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அஜர்பைஜான் நாட்டில் மிகவும் பிரபலமடைந்துவரும் மொடல்களில் ஒருவர் 23 வயதான மக்பூபா Mammadzada. இவருக்கு வெளிநாட்டில் சென்று மேற்படிப்பை தொடரவும், தமது தாயாருக்கு என ஒரு வீட்டை வாங்கவும் பணம் தேவைப்பட்டது. இதனையடுத்து பிரபல ஆபாச இணைய தளம் ஒன்றில் தமது கற்புக்கான குறைந்தபட்ச...
இயற்கை பேரிடர் கேரளாவைப் புரட்டிப்போட்டது மட்டுமல்லாமல் மனிதநேயத்துக்கு எடுத்துக்காட்டாகப் பல சம்பவங்களும் நடந்துள்ளது. அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து சமூகவலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், கால்களை இழந்த மாற்றுதிறனாளி நபர் வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பெண்ணை காப்பாற்றிய நிமிடங்களை அவரே விவரித்துள்ளார். செங்கன்னூர் மாவட்டம், அரட்டுப்புழா ஊரைச் சேர்ந்தவர் சின்னத்துரை (46). மாற்றுத் திறனாளியான இவர், கால்களால் நடக்க இயலாதவர். இந்த நிலையிலும் வெள்ளத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய...
கேரளாவின் மலப்புரத்தில் உள்ள நிவாரண முகாமில் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் தங்கியிருந்த நிலையில் அந்த நிவாரண முகாமிலேயே அவருக்கு திருமணம் நடைபெற்றது. கேரளத்தில் மழை வெள்ளத்தால் ஏராளமானோர் வீடுகளையும் தங்கள் உடைமைகளையும் இழந்துவிட்டனர். இதையடுத்து லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் மலப்புரத்தைச் சேர்ந்த அஞ்சு என்ற பெண்ணின் வீடு வெள்ளத்தில் மூழ்கியதால் நிவாரண முகாமில் தங்கியிருந்தார். அவருக்கு ஏற்கெனவே ஷாய்ஜூ என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் திடீர் மழை வெள்ளத்தால்...
தமிழகத்தில் மனைவியைப் பற்றி தவறாகப் பேசியதால், அர்ச்சகரை அம்மிக்கல்லை போட்டு கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையின் தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவர் அதே பகுதியில் கோவில் அர்ச்சகராகவும், ஆட்டோ டிரைவராகவும் இருந்து வந்துள்ளார். இவருக்கு சத்யா என்ற மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கார்த்திக் ராஜா நேற்றிரவு வீட்டிற்கு வெளியே தூங்கியிருந்த நிலையில், இன்று அதிகாலை ரத்த...
கேரளாவில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட மலைப்பாம்பை பெண் ஒருவர் மாப் ஸ்டிக்கை வைத்து விரட்டுவது குறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கேரளாவில் வெள்ளத்தின் தாக்கம் தற்போது குறைந்துள்ளதால், மக்கள் படிப் படியாக தங்களுடை அன்றாட வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். பல பகுதிகளில் வீடுகள் முழுமையாக மூழ்கியிருந்தது தற்போது பழைய நிலைக்கு திரும்பத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் இந்த வெள்ளம் காரணமாக காடுகளிலிருந்து பாம்புகள், முதலைகள் போன்ற மிருகங்கள் அடித்து வரப்பட்டன....
நள்ளிரவில் வந்த போன் கால் மூலம் மனைவியின் தகாத உறவை கண்டுபிடித்து கொலை செய்துள்ள கணவர் பொலிசில் சரணடைந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் கட்டட வேலைக்காக அடிக்கடி கேரளா சென்றுவிடுவது வழக்கம். இந்தச் சூழலில் அரிகிருஷ்ணனின் மனைவி தங்கமாரியம்மாளுக்கும், 3 குழந்தைகளுக்கு தந்தையான பெருமாளுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். அரிகிருஷ்ணனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தினந்தோறும் மாத்திரை எடுப்பது வழக்கம். கணவன் அரிகிருஷ்ணன் கேரளாவில் இருந்து ஊருக்கு...