Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் இளைஞரை கொலை செய்து, கிணற்றில் சடலம் வீசப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளிகள் அளித்த பகீர் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் சூரமங்கலம் அருகில் உள்ள ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் 32 வயதான மதுசூதனன். கட்டடத் தொழிலாளியான இவரை கடந்த 22ம் திகதி சிலர் கடத்திச்சென்று, கழுத்தை அறுத்துக் கொலை செய்து, உடலில் கல்லைக் கட்டி, சடலத்தை குரங்குசாவடி பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசிச்சென்றிருப்பது...
பெண்களை மட்டுமே குறி வைத்து திருடும் பிரபல வழிப்பறிக் கொள்ளையர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னை பள்ளிக்கரணை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இது குறித்து பொலிசாருக்கு பல புகார்கள் வந்தன. இந்நிலையில் வேளச்சேரி- தாம்பரம் பிரதான சாலையில் பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பெயர் கெளதம்...
புதுச்சேரியில் காதல் மனைவி உயிரிழந்த துக்கம் தாங்காத கணவன் பாட்டிலால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த பொன்னரசன் - நிவேதா தம்பதிக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பொன்னரசனுடன் ஏற்பட்ட தகராறால் கடந்த 5 நாட்களுக்கு முன் நிவேதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மனைவி இறந்ததால் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்ற பொன்னரசன் உறவினர்களால் கப்பாற்றப்பட்டார். இந்நிலையில், துக்கம் தாங்காமல் மது அருந்திய...
பிரபல நடிகர் விஜய் சவன் உடல்நலக்குறைவால் தனது 63-வது வயதில் காலமானார். மராத்தி திரைப்படங்கள் பலவற்றில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்களிடையே புகழ்பெற்றவர் விஜய் சவன். 350-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள விஜய் சில காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் விஜய்யின் உடல்நிலை சில நாட்களாக மோசமானதை தொடர்ந்து நேற்று அவர் காலமானார். விஜய்யின் சடலத்துக்கு அஞ்சலி செலுத்த...
இந்தியாவின் அசாமில் சாமியார் ஒருவர் பெண்களின் நோய்களை தீர்ப்பதாக கூறி அவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். ராமு பிரகாஷ் சவுகான் என்ற சாமியார் தான் விஷ்ணு பக்தன் எனவும், கடவுள் தன் உடலில் இருக்கிறார் எனவும் கூறி பொதுமக்களுக்கு ஆசி வழங்கி வந்துள்ளார். அதாவது, தன்னிடம் வருபவர்களை அணைத்தபடியே முத்தம் கொடுத்து தான் ஆசியே வழங்குவாராம். அப்படி பிரகாஷ் கட்டியணைது முத்தம் கொடுத்தால் தீராத பிரச்சனைகள் மற்றும்...
உத்திரப்பிரதேசத்தல் இளம்பெண் ஒருவரின் அடையாள அட்டையில் சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், வாக்காளர்கள் பலரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்க வேண்டிய இடத்தில், மான், புலி போன்ற விலங்குகள் மற்றும் பறவைகளின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்துள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. முன்னாள் மாநில அமைச்சர் நாரத் ராய் புகைப்படத்திற்கு பதிலாக யானையின் புகைப்படமும், அன்குர் சிங் என்ற இளைஞரின் புகைப்படத்திற்கு பதிலாக மான்...
கேரளாவில் வெள்ளத்தில் சிக்கிய மக்கள், தங்கள் வீட்டை விட்டு வெளியில் வர மறுத்ததால், அவர்கள் அனைவரையும் இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி மீட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக, வீடுகள், கடைகள், விமானநிலையங்கள் என அனைத்திற்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது. இதனால் வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்காக மீட்பு படையினர் பத்திரமாக மீட்டு வந்தனர். இந்நிலையில் இந்த வெள்ளத்தின் போது கூட, சிலர் தங்கள்...
தமிழ்நாட்டின் பண்ருட்டியில் நபரின் கொலை வழக்கில் அவர் மனைவியையும், கள்ளக் காதலனையும் பொலிசார் கைது செய்துள்ளனர். ராமன் (34) என்பவரின் மனைவி அனிதா. கடந்த 14-ஆம் திகதி ராமன் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கடந்த 22-ஆம் திகதி முந்திரி காட்டில் உள்ள ஒரு மரத்தில் ராமன் தூக்கில் சடலமாக தொங்கினார். சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வந்த நிலையில் ராமனின் செல்போனை சோதனை செய்ததில்...
பிரபல தமிழ்நடிகரான அருண் விஜய் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக நிவாரணப் பொருட்களை மற்றவர்களுடன் சேர்ந்து லாரியில் ஏற்றியது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது மெல்ல மெல்ல வெள்ளத்திலிருந்து மீண்டு வரும் கேரளாவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர். அதிலும் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் கொடுத்த நிதியுதவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரைத் தொடர்ந்து மற்றொரு முக்கிய நடிகரான அஜித் கேரள மக்களுக்கு உதவி செய்தாரா?இல்லையா? என்ற கேள்வி எழுந்து...
தமிழ்நாட்டின் காஞ்சீபுரம் அருகே ஏரிக்கரையில் புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்டு கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ் (32). இவருடைய மனைவி புனிதா (26). இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புஷ்பராஜ் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 20-ந் திகதி வேலைக்கு சென்ற அவர் பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் காஞ்சீபுரம் அருகில் உள்ள ஏரிக்கரையில்...