Vinthai Admin
5873 POSTS
0 COMMENTS
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மத்திய, மாநில அரசுகள், பிரபலங்கள், நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், என்றுபோய் தனி நபரும் உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் உதவிய தனிநபர்களும் உண்டு. அவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள். அவர்களில் சிலர் தொழுநோயாளிகள். மற்றொருவர் பிச்சைக்காரர். மல்லவாடியில் தொழுநோய் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 2 சிறுவர்கள் இல்லாமல், வயதானவர்கள் மட்டும் 36 பேர் உள்ளனர்.
இவர்கள்தான் கேரள மக்களுக்கு நிவாரண உதவியை...
கணவனுக்கு துரோகம் செய்துவிட்டு வேறொருவருடன் தனிமையில் இருந்த மனைவி : நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
Vinthai Admin - 0
தமிழகத்தில் துரோகம் செய்த மனைவியை கணவர் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மும்மலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி அரிகிருஷ்ணன்-தங்கமாரியம்மாள். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தங்கமாரியம்மாளுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெருமாளுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதைத் தொடர்ந்து தங்கமாரியம்மாளும், பெருமாளும் தனிமையில் இருப்பதை கண்ட அரிகிருஷ்ணன் இருவரையும் சரமாரியாக வெட்டிக்கொன்றுவிட்டு காவல்நிலையத்தில் சரண் அடைந்தார்.
அதன் பின்...
கேரள வெள்ளத்தில் சிக்கிய சபரி மலை ஐயப்பன் கோவில் : உயிரை பணயம் வைத்து கிறிஸ்துவ இளைஞர்கள் செய்த செயல்!!
Vinthai Admin - 0
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சபரிமலை பம்பா நதியில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டது.
இதனால் ஐயப்பன் கோவிலில் சில சடங்குகள் நடத்த இயலாமல் போகுமோ என்ற நிலை முதல் முறையாக கடந்த வாரம் ஏற்பட்டது.
நிரபுத்தரி என்னும் ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் ஒரு சடங்கிற்கு, நெல் அறுவடை செய்யப்படுவதற்கு முன், யாரும் எடுப்பதற்கு முன் அறுக்கப்படும் நெற்கதிர் பூஜையில் சமர்ப்பிக்கப் பட வேண்டும்.
ஆனால் இந்த வெள்ளம் காரணமாக...
கேரளாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை : நடந்தது என்ன?
Vinthai Admin - 0
கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழையால் 364 பேர் இறந்துள்ள நிலையில், தற்போது கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டயத்தை சேர்ந்த பிஜூ- மனு தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். பிஜூ இரும்பு கடையில் வேலை பார்த்து வருகிறார்.பிஜூவுடன் அவரது தாய் பொன்னம்மாள் (65) என்பவரும் வசித்து வந்தார்.
நேற்று காலை வழக்கம்போல் பிஜூ வேலைக்கு சென்று...
கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பால் அம்மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கானோர் தங்களுடைய் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவி, பொருளுதவி குவிந்து வரும் நிலையில் அகமதாபாத் நகரை சேர்ந்த பாலியல் தொழிலாளிகள் ரூ.21 ஆயிரம் கேரள வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி இம்மாத இறுதிக்குள் இன்னும் ஒரு லட்சம் ரூபாய் வசூல் செய்து தருவதாகவும்...
ஆசைக்கு இணங்கினா ஜாலியா வாழலாம் : கல்லூரி மாணவியிடம் பாலியல் பேரம் : அதிர்ச்சி ஆடியோ வெளியானது!!
Vinthai Admin - 0
அரசு வேளாண் கல்லூரி மாணவியை உதவி பேராசிரியரின் ஆசைக்கு இணங்குமாறு விடுதி வார்டன்கள் பேசும் பேச்சு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருங்குடியை சேர்ந்த 22 வயதான பெண் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு வேளாண் கல்லூரி விடுதியில் தங்கி பி.எஸ்சி 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் கல்லூரி உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக புகார் அளித்துள்ளார்.
தங்கபாண்டியன் கல்லூரி விடுதிக்கு வந்து தொந்தரவு செய்ததால்...
சூப்பர் ஹீரோ : கையெடுத்து கும்பிட்டு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த கேரள மக்கள்: வைரலாகும் ஒரு புகைப்படம்!!
Vinthai Admin - 0
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றும் பணியில் கடற்படையினர், விமானப்படையினர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பலரும் ஈடுபட்டாலும் மீனவர்களை தங்களது ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர் அம்மாநில மக்கள்.
அந்த அளவுக்கு தங்கள் படகுகள் மூலம் மக்களை விரைந்து காப்பாற்றி வருகின்றனர், கடலில் இருக்கும் காரணத்தினாலேயே கண்ணிமைக்கும் நேரத்தில் மக்களை காப்பாற்றுகின்றனர்.
கேரள மக்கள் மீனவர்களுக்கு ‘மாநிலத்தின் ஆர்மி’ என்ற பெயர் சூட்டியுள்ளனர். கேரள முதல்வர் மீனவர்களை தங்களின் சொத்து என்றும்...
நியூயோர்க்கில் நடைபெற்ற இந்திய சுதந்திர விழாவில் நடிகர் கமல்ஹாசனுடன் அவரது மகள் ஸ்ருதிஹாசன் கலந்துகொண்டார்.
விழா முடிந்த பின்னர் பேட்டியளித்த ஸ்ருதி, எனக்கு இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவிலும் பெண்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்.
மத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவுக்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது. என்னைப் பொருத்தவரை ஆன்மிக சக்தி இருப்பதாக நம்புகி றேன். அது கோவில், தேவாலயம், மசூதிகளில் இருக்கிறதா? என்று கேட்டால் அதற்கு நேரடியான பதிலில்லை. ஆனால்...
கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்திலிருக்கும் ஸ்ரீ ஐயப்பா கல்லூரி விடுதியில் வெள்ளத்தால் சிக்கிக்கொண்ட 28 மாணவிகளில் 13 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
மீதம் இருந்த 15 பேர் படகின் மூலம் மீட்கப்பட்டனர். நான்கு நாட்களாக அந்த விடுதியிலேயே சிக்கிக்கொண்டவர்களுக்கு உதவ யாரும் வரவில்லை.
இந்த மாணவிகள் சிக்கிக்கொண்டிருக்கும் விடுதியில் இருந்து 10 அடியிலேயே இவர்கள் படிக்கும் கல்லூரி இருக்கிறது. அந்தக் கல்லூரியில்தான் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஊர் மக்கள் பலரும் மீட்கப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
மாணவிகள்...
வருங்காலத்தில் கேரளா தொடர்ந்து பேரிடர்களை சந்திக்கும் என பிரபல கேரள கவிஞர் மற்றும் சூழலியலாளர் சுகதாகுமாரி கூறியுள்ளார்.
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மெல்ல அதிலிருந்து மீள தொடங்கியுள்ளது.
கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக கவிதைகள் வாயிலாகவும், அறப் போரட்டங்கள் வாயிலாகவும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை தீவிரமாக பேசிவரும் சுகதாகுமாரி, வரும் காலங்களிலும் கேரளா இது போன்று தொடர்ந்து பேரழிவுகளை சந்திக்கும் என்கிறார்.
அவர் கூறுகையில், கேரளாவில் உள்ள ஒவ்வொரு ஆறும், மலையும்...