Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
நியூயோர்க்கில் நடைபெற்ற இந்திய சுதந்திர விழாவில் நடிகர் கமல்ஹாசனுடன் அவரது மகள் ஸ்ருதிஹாசன் கலந்துகொண்டார். விழா முடிந்த பின்னர் பேட்டியளித்த ஸ்ருதி, எனக்கு இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவிலும் பெண்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். மத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவுக்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது. என்னைப் பொருத்தவரை ஆன்மிக சக்தி இருப்பதாக நம்புகி றேன். அது கோவில், தேவாலயம், மசூதிகளில் இருக்கிறதா? என்று கேட்டால் அதற்கு நேரடியான பதிலில்லை. ஆனால்...
கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்திலிருக்கும் ஸ்ரீ ஐயப்பா கல்லூரி விடுதியில் வெள்ளத்தால் சிக்கிக்கொண்ட 28 மாணவிகளில் 13 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். மீதம் இருந்த 15 பேர் படகின் மூலம் மீட்கப்பட்டனர். நான்கு நாட்களாக அந்த விடுதியிலேயே சிக்கிக்கொண்டவர்களுக்கு உதவ யாரும் வரவில்லை. இந்த மாணவிகள் சிக்கிக்கொண்டிருக்கும் விடுதியில் இருந்து 10 அடியிலேயே இவர்கள் படிக்கும் கல்லூரி இருக்கிறது. அந்தக் கல்லூரியில்தான் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஊர் மக்கள் பலரும் மீட்கப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்தனர். மாணவிகள்...
வருங்காலத்தில் கேரளா தொடர்ந்து பேரிடர்களை சந்திக்கும் என பிரபல கேரள கவிஞர் மற்றும் சூழலியலாளர் சுகதாகுமாரி கூறியுள்ளார். வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மெல்ல அதிலிருந்து மீள தொடங்கியுள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக கவிதைகள் வாயிலாகவும், அறப் போரட்டங்கள் வாயிலாகவும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை தீவிரமாக பேசிவரும் சுகதாகுமாரி, வரும் காலங்களிலும் கேரளா இது போன்று தொடர்ந்து பேரழிவுகளை சந்திக்கும் என்கிறார். அவர் கூறுகையில், கேரளாவில் உள்ள ஒவ்வொரு ஆறும், மலையும்...
பிரபல திரைப்பட நடிகரான விஜய் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக 70 லட்சம் ரூபாய் நிதியுதவி கொடுத்துள்ளார். கேரளாவில் பெய்து வந்த கனமழையால் அம்மாநிலமே நிலைகுலைந்து போயுள்ளது. இதனால் அம்மாநில முதல்வர் உதவி கோரினார். இதையடுத்து அம்மாநிலத்திற்கு உதவிகள் வந்து கொண்டே இருக்கின்றன. திரைப்பிரபலங்கள் பலரும் கேரளாவிற்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரான விஜய் கேரள மக்களுக்காக 70 லட்சம் ரூபாய் நிதியுதவியாக கொடுத்துள்ளார். இது மற்ற தமிழ் நடிகர்களை...
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் திருப்பூர் ராமசாமி உடல்நலக்குறைவால் காலமானார். இது நம்ம ஆளு போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் திருப்பூர் ராமசாமி. இவர் இரு தினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் காலமானார். இந்த தகவலை நடிகர் சங்கம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த பதிவில் ராமசாமி கடந்த 20-ஆம் திகதி இறந்ததாக கூறப்பட்டுள்ளது, ஆனால் கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் இறந்த ஆண்டு 2012...
இந்தியாவில் தனது நிலத்தை உழுவதற்கு டிராக்டர் அல்லது மாடுகளை பூட்ட பணமில்லாததால், தனது மனைவி மற்றும் மகனை விவசாயி ஒருவர் ஏரில் பூட்டி நிலத்தை உழுத சோக சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த நெலமங்களாவில் உள்ள சிவகங்கே மலைப்பகுதியில் வசித்து வருபவர் ஆனந்த். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். ஆனந்திற்கு 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. தற்போது அங்கு மிதமான மழை பொழிந்து வருவதால்,...
தமிழர்களின் அன்பை மறக்கமாட்டோம், தமிழத்துக்கு இனி ஒரு பிரச்சனை வந்தால், நாங்கள் துணை நிற்போம் என்று கேரளா இளைஞர் பேசியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கும் கேரள மக்களுக்கு உலகம் முழுவதிலுமிருந்து உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் தமிழகத்தில் இருந்து அதிக அளவிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதால், கேரள மக்கள் தமிழர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஶ்ரீஜித் என்ற...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மாற்றுத்திறனாளி மாணவர், காது கேட்கும் கருவி வாங்க வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக அளித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவர், சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்தார். பின்னர் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து கேரள வெள்ள நிவாரண நிதிக்காக 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அளித்தார். இந்த பணத்தை காது கேட்கும் கருவி வாங்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பெற்ற மகளை பலாத்காரம் செய்ததில் மகள் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 40 வயதான ஆணுக்கும், அவர் மனைவிக்கும் 12 வயதில் மகள் உள்ளார். கணவன், மனைவியிடையில் சண்டை ஏற்பட்ட நிலையில் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். தாயுடன் தங்கியிருந்த 12 வயது சிறுமி விடுமுறையில் தந்தையை அடிக்கடி சென்று பார்த்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் வயிறு வீங்கியதை பார்த்து சந்தேகமடைந்த தாய் மருத்துமனைக்கு அழைத்து...
ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளால் 2014 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு சீரழிக்கப்பட்ட யாஸிதி இனத்தை சேர்ந்த பெண் தற்போது அதிலிருந்து மீண்டு வந்த தனது காதலரை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். 2014 ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையே போர் உச்சத்தில் இருந்தபோது, அப்பாவி மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் குறிப்பாக பெண்கள் மீதா பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. அதுவும், யாஸிதி இன பெண்களை கடத்தி சென்று கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இப்படி,...