Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
தமிழ்நாட்டின் பண்ருட்டியில் நபரின் கொலை வழக்கில் அவர் மனைவியையும், கள்ளக் காதலனையும் பொலிசார் கைது செய்துள்ளனர். ராமன் (34) என்பவரின் மனைவி அனிதா. கடந்த 14-ஆம் திகதி ராமன் வீட்டில் இருந்து வெளியே சென்ற...
பிரபல தமிழ்நடிகரான அருண் விஜய் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக நிவாரணப் பொருட்களை மற்றவர்களுடன் சேர்ந்து லாரியில் ஏற்றியது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது மெல்ல மெல்ல வெள்ளத்திலிருந்து மீண்டு வரும் கேரளாவிற்கு திரைப்பிரபலங்கள்...
தமிழ்நாட்டின் காஞ்சீபுரம் அருகே ஏரிக்கரையில் புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்டு கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ் (32). இவருடைய மனைவி புனிதா (26). இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புஷ்பராஜ்...
தேனிலவுக்கு சென்ற இடத்தில் தங்களின் கமெராவை தொலைத்த தம்பதி அதிர்ச்சியிலும், சோகத்திலும் மூழ்கியுள்ளனர். டெரிக் என்ற இளைஞரும், பெர்ணாண்டா என்ற பெண்ணும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். பின்னர்...
தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு குடும்பத்தோடு வந்த கூலித் தொழிலாளி எங்களை கருணைக்கொலை செய்துகொள்ள அனுமதியுங்கள் என மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜேந்திரன் என்ற கூலி தொழிலாளிக்கு மனைவி மற்றும்...
சீனாவில் மனைவியை கொலை செய்துவிட்டு அவரை 3 மாதம் பிரிட்ஜில் வைத்திருந்த கணவனுக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சீனாவின் Shanghai மாகாணத்தின் Hongkou மாவட்டத்தைச் சேர்ந்தவர் Zhu Xiaodong(31). இவர் கடந்த...
ராஜபாளையம் மாவட்டத்தில் வழிதவறிய வாழ்க்கையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் கொலை செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் உறவினர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சரோஜா என்பவரின் மகன் கடற்கரைப்பாண்டி அந்த ஏரியாவில் பழைய இரும்பு வியாபாரம் செய்து...
அஜர்பைஜான் நாட்டில் தமது தாயாரை பெருமைப்படுத்தும் நோக்கில் இளம் மொடல் ஒருவர் தனது கற்பை விற்க முடிவு செய்துள்ள சம்பவம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அஜர்பைஜான் நாட்டில் மிகவும் பிரபலமடைந்துவரும் மொடல்களில்...
இயற்கை பேரிடர் கேரளாவைப் புரட்டிப்போட்டது மட்டுமல்லாமல் மனிதநேயத்துக்கு எடுத்துக்காட்டாகப் பல சம்பவங்களும் நடந்துள்ளது. அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து சமூகவலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், கால்களை இழந்த மாற்றுதிறனாளி நபர் வெள்ளத்தில்...
கேரளாவின் மலப்புரத்தில் உள்ள நிவாரண முகாமில் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் தங்கியிருந்த நிலையில் அந்த நிவாரண முகாமிலேயே அவருக்கு திருமணம் நடைபெற்றது. கேரளத்தில் மழை வெள்ளத்தால் ஏராளமானோர் வீடுகளையும் தங்கள் உடைமைகளையும் இழந்துவிட்டனர். இதையடுத்து...