Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
மனைவிக்காக கோவில் அர்ச்சகரை கொலை செய்த கணவன் : பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!
Vinthai Admin - 0
தமிழகத்தில் மனைவியைப் பற்றி தவறாகப் பேசியதால், அர்ச்சகரை அம்மிக்கல்லை போட்டு கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையின் தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவர் அதே பகுதியில்...
கேரளாவில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட மலைப்பாம்பை பெண் ஒருவர் மாப் ஸ்டிக்கை வைத்து விரட்டுவது குறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கேரளாவில் வெள்ளத்தின் தாக்கம் தற்போது குறைந்துள்ளதால், மக்கள் படிப் படியாக...
காட்டுப்பகுதியில் வேறொருவருடன் நெருக்கமாக இருந்த மனைவி : கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு!!
Vinthai Admin - 0
நள்ளிரவில் வந்த போன் கால் மூலம் மனைவியின் தகாத உறவை கண்டுபிடித்து கொலை செய்துள்ள கணவர் பொலிசில் சரணடைந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் கட்டட வேலைக்காக அடிக்கடி கேரளா சென்றுவிடுவது வழக்கம்.
இந்தச் சூழலில்...
பிரபல நடிகரும், நடன கலைஞருமான அபிஜித் ஷிண்டே தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அவர் எழுதிய கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தி திரையுலகை சேர்ந்த அபிஜித் நேற்று முன் தினம் தனது வீட்டில் தூக்கில்...
ரத்தம் சொட்ட கிழிந்த ஆடையுடன் 9 வயதுச் சிறுமி : கழிப்பறைக்கு சென்றபோது நேர்ந்த பயங்கரம்!!
Vinthai Admin - 0
இந்தியாவின் டெல்லியில் சிறுநீர் கழிக்க கழிப்பறைக்கு சென்ற 9 வயது சிறுமியை சிலர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வசண்ட் குஞ்ச் பகுதியில் கடை வைத்திருக்கும் நபரின் 9 வயது மகள் நான்காம்...
தமிழகத்தின் மதுரையை சேர்ந்த ஐந்தாவது படிக்கும் சிறுமி தமது உயர் படிப்புக்காக சேமித்து வைத்திருக்கும் பணத்தை கேர வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
கேரளா பெருவெள்ளம், உலகெங்கும் இருக்கிற...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மத்திய, மாநில அரசுகள், பிரபலங்கள், நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், என்றுபோய் தனி நபரும் உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் உதவிய தனிநபர்களும் உண்டு. அவர்கள் திருவண்ணாமலையை...
கணவனுக்கு துரோகம் செய்துவிட்டு வேறொருவருடன் தனிமையில் இருந்த மனைவி : நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
Vinthai Admin - 0
தமிழகத்தில் துரோகம் செய்த மனைவியை கணவர் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மும்மலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி அரிகிருஷ்ணன்-தங்கமாரியம்மாள். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில்...
கேரள வெள்ளத்தில் சிக்கிய சபரி மலை ஐயப்பன் கோவில் : உயிரை பணயம் வைத்து கிறிஸ்துவ இளைஞர்கள் செய்த செயல்!!
Vinthai Admin - 0
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சபரிமலை பம்பா நதியில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டது.
இதனால் ஐயப்பன் கோவிலில் சில சடங்குகள் நடத்த இயலாமல் போகுமோ என்ற நிலை முதல் முறையாக கடந்த...
கேரளாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை : நடந்தது என்ன?
Vinthai Admin - 0
கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழையால் 364 பேர் இறந்துள்ள நிலையில், தற்போது கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டயத்தை...









