Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சியில் 34 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த திமுக தொண்டர்கள் மதுரை அவனியாபுரம் இந்திரா, இளைஞர் அணி நிர்வாகி அழகு ராஜா , கருப்பாயூரணி நாகராஜன் ஆகியோர் மாரடைப்பால் மரணம் அடைந்தனர். சேலம் மாவட்டம் எலவம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கச்சுப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவரும்...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாணவிகள் ஆடை மாற்றுவதை மறைந்திருந்து பார்த்த தலைமை ஆசிரியரை பொதுமக்கள் செருப்பால் அடித்துத் துவைத்தனர். ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள ஹசாயான் என்ற இடத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு புதிதாக சீருடைகள் வழங்கப்பட்டன. தங்களுக்கு வழங்கப்பட்ட ஆடைகளை பள்ளியின் பல்வேறு பகுதிகளில் மாணவிகள் மாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவிகள் ஆடை மாற்றுவதை மறைந்திருந்து பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட மாணவிகள் தங்கள் பெற்றோரிடம்...
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மூன்று ஒளிவட்டங்களுடன் சூரியன் அஞ்சலி செலுத்திய அதிசய நிகழ்வு நடந்துள்ளது. தஞ்சையில் பொதுமக்கள் கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தபோது காலை, 11:15 மணி முதல், 12:15 மணி வரை சூரியன் பளிச்சென ஒளி வீசியது. இதனால், வெப்பம் அதிகமாக உணரப்பட்டது. தொடர்ந்து, ஒரு சில நிமிடங்களில், சூரியனை சுற்றி மூன்று வண்ணங்களில் திடீர் ஒளிவட்டம் தோன்றியது. இதன் அளவு, வட்ட வடிவமாக காணப்பட்டது. இச்செய்தி,...
திமுக கலைஞர் கருணாநிதி தனது முதல் குழந்தை என்று அழைப்பது முரசொலி பத்திரிக்கைத்தான். முதலில் போர்வாள் என்று பெயர் சூட்டி பின்பு முரசொலி என்று பெயரிட்டார். ஆரம்பத்தில் துண்டறிக்கையாக வெளிவந்து கருணாநிதியின் கடின உழைப்பால் பத்திரிக்கையாக மாறியது. திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் அவரின் தலைமாட்டில் முரசொலி பத்திரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி நீண்ட ஓய்வை பார்த்து அதுவும் ஒரு ஓரத்தில் அழுதுக் கொண்டிருக்கிறது. மரணத்தில் தனது முதல் குழந்தை தன்னுடன்...
இந்திய டேபிள் டென்னிஸ் வீரரான சுவுமியாஜித் கோஷ் கடந்த 4 மாதங்களுக்கு முன் தன் மீது பலாத்கார செய்ததாக குற்றம்சாட்டு அளித்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன் 18 வயது இளம்பெண், இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சவுமியாஜித் கோஷ் மீது பாலியல் பலாத்காரப் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் இந்தப் புகார் அளித்த நேரம், அவர் ஜெர்மனியில் டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்று வந்தவேளையில் தன்...
தனது முன்னாள் காதலி வேறொருவருடன் தொடர்பிலிருப்பதாக சந்தேகமடைந்த காதலன் அவளை ட்ராக் செய்யும் கருவி ஒன்றை அவளது காரில் பொருத்தினார். David Jones (37) தனது முன்னாள் காதலியான Stacey Buckley மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவள் எங்கு செல்கிறாள், யாருடன் பழகுகிறார் என்பதை அறிய முடிவு செய்தார். அதனால் அவளது காரில் ட்ராக்கிங் கருவி ஒன்றை பொருத்திய David அவள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அங்கு சென்றார். அவர் சந்தேகப்பட்டது போலவே...
இந்தோனேசியாவில் ஆவி புகுந்ததாக கூறி 12 வயது சிறுமி 15 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் கடந்த 2003-ம் ஆண்டு Bajugan என்று கிராமத்தில் 12 வயது சிறுமி ஒருவர் திடீரென மாயமாகியுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த பொலிசார், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று Tolitoli regency பகுதியில் அந்த பெண்ணை கண்டறிந்தனர். தற்போது 28 வயதாகும் அந்த பெண்ணிடம் பொலிஸார்...
South Carolina-வில் இளம்பெண் ஒருவர், தான் காரில் பெற்றெடுத்த குழந்தையை கொலை செய்து பிளாஸ்டிக் பையில் வைத்திருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. South Carolina-வை சேர்ந்த Brennan Hailey Geller (21) என்ற இளம்பெண் அங்குள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றில் பகுதிநேரமாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிமையன்று, திடீரென ஏற்பட்ட பிரசவ வலியால் காரிலேயே குழந்தை பெற்றுள்ளார். அந்த குழந்தையினை இரக்க்கமின்றி கொலை செய்த அவர், பிளாஸ்டிக் பையில் குழந்தையின்...
தமிழகத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மூன்று குழந்தைகளை ஆற்றில் வீசிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். கட்டடத் தொழிலாளியான இவர் திருமணமாகியும் பல ஆண்டுகள் குழந்தை இல்லாத காரணத்தினால் அமராவதி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு புனித் (5), சஞ்சை (3) மற்றும் ராகுல் (2) என்ற குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் வெங்கடேஷ் அடிக்கடி மது அருந்திவிட்டு அமராவதியிடம் சண்டை...
இந்தியாவில் ஒருதலை காதலில் ஈடுபட்ட இளம்பெண் காதலனை கத்தியால் தாக்கியதோடு, பைக்குகளை எரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் திலீப்குமார், இவர் மகன் சிக்கூ. சிக்கூவை அந்த பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருதலையாக காதலித்த நிலையில் காதலை சிக்கூ ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் நேற்றிரவு சிக்கூ வீட்டு வாசலில் நிற்கவைக்கப்பட்டிருந்த மூன்று பைக்குகளை தீயிட்டு கொளுத்தியுள்ளார். இதை பார்த்து சிக்கூவின் உறவினர்கள் அங்கு வருவதற்குள் பெண் தப்பியோடியுள்ளார்,...