Vinthai Admin
5876 POSTS
0 COMMENTS
இதற்காகத்தான் அவளை கொலை செய்து சடலத்தை அலமாரிக்குள் அடைத்தேன் : காதலன் வாக்குமூலம்!!
Vinthai Admin - 0
டெல்லியில் காதலியை கொலை செய்து அலமாரிக்குள் அடைத்து வைத்த காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி கோகல்பூரி பகுதியில் வசித்து வந்த ராம்(35) என்ற நபர் தனது வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக பொலிசில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரை அடுத்து வீட்டிற்கு வந்து சோதனையிட்ட பொலிசார், அவரின் வீட்டில் இருந்த அலமாரியில் இருந்து 25 மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து புகார் தெரிவித்த அந்நபர் மீது பொலிசில் சந்தேகப்பார்வை...
பெற்ற மகளையே குழி தோண்டி புதைத்த பெற்றோர் : விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மை!!
Vinthai Admin - 0
இந்தியாவில் மகளை பெற்றோரோ கொன்று புதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் அனந்தபால். இவருக்கு 6 வயதில் தாரா என்ற குழந்தை இருந்தது.
சிறுமி தாராவும் ஊட்டச்சத்து குறைபாடும், ரிக்கெட்ஸ் நோய் பாதிப்பும் இருந்தது.
இப்படி ஊட்டச்சத்து குறைபாடுடைய சிறுமியை பெற்றோரே கொன்று புதைத்துவிட்டதாக கூறி, பக்கத்து வீட்டுக்காரர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அதன் பின் பொலிசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், மந்திரவாதி...
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான முத்துவேலர் கருணாநிதி உடல் நலக்குறைவினால் காலமானார் என காவேரி மருத்துவமனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியாகவும், திராவிடக் கட்சியின் தலைவராகவும் இருந்த கருணாநிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலிவுற்ற நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவரின் உடல் நிலை மிக மோசமானதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கான தீவிர சிகிச்சைகள் கொடுக்கப்பட்டுவந்தன.
இந்நிலையில் இன்றைய தினம் சிகிச்சை...
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த பெண்ணை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை அடுத்த போரூர் சிக்னல் அருகே கையில் சூட்கேசுடன் இளம்பெண் ஒருவர் ஆட்டோவில் வந்து இறங்கியுள்ளார். அங்கு விடுதி எடுத்து தங்குவதற்காக வந்திருந்த அவரை, மர்ம நபர்கள் வழிமறித்து தகராறு செய்துள்ளனர்.
இதைப் பார்த்த பொதுமக்கள் தட்டிக் கேட்க, பயந்து போன மர்ம நபர்கள் குறித்த பெண்ணை தாக்கிவிட்டு சென்றுள்ளனர்.
உடனடியாக போரூரில் உள்ள தனியார்...
தமிழ்நாட்டில் அத்தையை கொலை செய்த சிறுவன் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளதோடு, சிறுவனும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் சங்கரசுப்பு. இவர் மனைவி தமிழ்ச்செல்வி கடந்த 2-ஆம் திகதி படுக்கையறையில் கை நரம்பு வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.
இது குறித்த பொலிசார் நடத்திய விசாரணையில் சங்கரசுப்புவின் தங்கை மகனான 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சிவக்குமார் (14) அத்தை தமிழ்ச்செல்வியை கொன்றது தெரியவந்தது.
இது குறித்து...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொன்று புதைப்பு : விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்!!
Vinthai Admin - 0
மந்திர சக்திக்காக ஒரே குடும்பத்தில் நான்கு பேர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா அருகில் உள்ள முண்டன்முடியைச் சேர்ந்த தம்பதி கிருஷ்ணன்(52)-சுசிலா(50).
இந்த தம்பதிக்கு அர்ஷா (21), அர்ஜுன் (19) என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ரப்பர் தோட்டத்தில் பணிபுரிந்த கிருஷ்ணன் மாந்தீரிக தொழிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் காலையில் பால் வாங்க வெளியே வரும் கிருஷ்ணன், கடந்த சில தினங்களாக...
சென்னை புளி யந்தோப்பில், ஆலய நேர்த்திக்கடனை நிறைவேற்ற இரு சிறுவர்கள் மீது பெற்றோரின் அனுமதியுடன் பழம் குற்றுதல் நடத்தப்பட்டமை சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. புளியந்தோப்பு பகுதியில் உள்ள ஸ்ரீ முன்டகன்னியம்பாள் ஆலய வைபவத்தின்தின் போது, குறித்த இரு பிள்ளைகளையும் பெற்றோர் நேர்த்திக்காக கொடுமைப்படுத்தியுள்ளனர்.
பிள்ளைகளின் உடலில் பழம் குத்தி (ஊசியில் பழம் குற்றி அதனை உடலில் குற்றுதல்) குறித்த நேர்த்திக் கடன்...
இந்தியாவில் காதலை தெரிவித்த போதும், அந்த பெண் அதற்கு பதில் கூறாததால், இளைஞர் ஒருவர் அவரைபல முறை குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் தானே பகுதியின் Regional Transport அலுவலகத்திற்கு பக்கத்தில் Prachi Zade(20) என்ற இளம் பெண்ணை அடையாளம் தெரியாத நபர் நேற்று காலை 10.30 மணியளவில் பலர் இருக்கும் நேரத்தில் பல முறை அவரை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டான்.
இதனால் ரத்த வெள்ளத்தில் சாலையில்...
பிரித்தானியாவில் பச்சை குத்திக்கொண்ட ஒரு பெண்ணின் கையில் திடீரென தோல் உரிந்து விழுந்து கொடூரமான காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த Toni Mansfield (28) என்ற பெண் பச்சை குத்துவதால் அளவு கடந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார். 3 குழந்தைகளுக்கு தாயான Toni-கு கடந்த சில நாட்களுக்கு முன்பு Studio Thir13en என்ற கடையில், தன்னுடைய கையில் "இளஞ்சிவப்பு" நிறத்திலான பச்சை குத்தியுள்ளார்.
பின்னர் சில நாட்கள்...
அமெரிக்காவின் ஒகியோ மகாணத்தில் இரட்டை சகோதரிகள், இரட்டை சகோதரர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டனர்
32 வயதான Brittany மற்றும் Briana Deane ஆகிய இருவரும் இரட்டை சகோதரிகள் ஆவார். இவர்கள் இருவரும் எப்படி இரட்டை சகோதரிகளாக இருக்கிறார்களோ, அதே போன்று இரட்டை சகோதரர்களாக பிறந்தவர்களை காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது இவர்களது ஆசையாக இருந்துள்ளது.
தற்போது, இவர்களின் ஆசை நிறைவேறி, சகோதரிகள் இருவருக்கும் கோலகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களை போன்ற...